Saturday, April 7, 2018

தமிழ் புதுவருடத்தில் இந்த 4 ராசிகாரர்களுக்கு பெருநஷ்டம் ஏற்பட போகுதாம்!! ஜாக்கிரதையா இருங்க




தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள்.
பஞ்சாங்கத்தின்படி பிறக்கும் புதிய வருடத்தில் (14/04/2018) இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் பெருநஷ்டம் ஏற்பட போகின்றதாம். கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மேஷம்

இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகப்பெரிய இலட்சியவாதிகளாக இருப்பார்கள். தங்கள் தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவதாகமாக செயற்படுமாறு வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருச்சிகம்
இவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாகஇருப்பார்கள். இருப்பினும் அதனை வெளியே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆன்மீகத்திலும் நாட்டம் உடையவராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களும் உஷாராக இருக்க வேண்டும். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மகரம்
இந்த ராசிக்காரர்களும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு சில தவறுவளினால் புதிய வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நீங்களும் உஷாராக இருக்க வேண்டும்.
கும்பம்
தண்ணீர் குடத்தை அடையாளமாக கொண்ட கும்ப ராசிக்கார்கள் துணிச்சலானவர்கள். ஆனால் இந்த புது வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எல்லா விடயங்களிலும் கவனம் தேவை.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job