This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, March 30, 2018

வெற்றிகள் தேடி வரும் சிம்ம ராசிக்காரர்களே! இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி?




சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகம் தரும் வகையில், கேது பகவான் ஆறாம் இடத்தில் இருக்கும் நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. ஆன்மிகப் பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். புகழ் பெற்ற கோயில்களுக்குப் போய் வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகங்கள் மற்றும் விழாக்கள், விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.


விளம்பி வருட சிம்மம் ராசிபலன்


பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவானுடைய சஞ்சாரம் இந்த ஆண்டு சரியாக இல்லை. இதனால், சின்னச் சின்ன செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், பேச்சில் நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள்.


கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். ‘சில பேர் உடனே தருகிறேன்’ என உங்களிடம் கடன் வாங்குவார்கள். அதன் பிறகு, உங்களைத் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.பணத்தையும் திருப்பித் தர மாட்டார்கள். அதனால், பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.



உங்களுக்கு இன்னொரு யோகாதிபதியாக இருப்பவர் செவ்வாய், 30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் உச்சம் பெற்று 6 – ல் அமர்வதால், வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர்களுடனான பாகப்பிரிவினை போன்ற விஷயங்கள் சுமுகமாக முடியும். சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். செவ்வாயால் உங்களுக்கு இந்த ஆண்டு அமோகமாக இருக்கும்.


உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், வேலைகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். சில வேலைகளை இரண்டு மூன்று முறைகூட செய்யவேண்டியிருக்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். இந்த வருஷம் முழுவதுமே ராகு, கேது சாதகமாக இருப்பதால், சிலருக்கு வெளிநாடு, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் களால் யோகம் ஏற்படும்.


உங்கள் ராசிக்கு 3 -ம் இடத்தில் சுக்கிரன் ஆகஸ்டிலிருந்து டிசம்பர் வரை இருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெற்றோர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இல்லாமல் போகும். குடும்பத்தில் மன நிம்மதியும் ஒற்றுமையும் ஏற்படும்.



வியாபாரத்தில் இதுவரை இருந்த தேக்கநிலை மாறி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வியாபரத்தில் புதிதாக முதலீடு செய்வது, புதிதாகத் தொழில் தொடங்குவது போன்றவற்றில் ஈடுபடலாம். புதிய பங்குதாரர்கள், புதிய பணியாளர்களைச் சேர்த்து உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவீர்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இந்த வருடம் சிறப்பாக இருக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மற்றவர்களுக்குக் கிடைக்காத சில சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கும்.


மாணவர்களுக்கு இந்த ஆண்டு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.


விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் அமோகமாக இருக்கும். நீர் வளமும் பெருகும். விளைச்சலை விற்பனை செய்யும்போது நல்ல லாபம் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளில் வாங்கி இருந்த கடனை அடைப்பீர்கள்.



கலைத்துறையினரின் படைப்பாற்றல் சிறந்த முறையில் வெளிப்படும். இதனால் அவர்களுக்குப் பட வாய்ப்புகள் பெருகுவதுடன் வருமானமும் அதிகரிக்கும்.


மொத்தத்தில், இந்தப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையும்.


பரிகாரம்


அரியலூர் மாவட்டம், காமரசவல்லி எனும் ஊரில் அருளும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால், எல்லா வகையிலும் நன்மை தரும்.

Wednesday, March 28, 2018

ஃபேஸ்புக் மூலமாக மாதம் 1.5 லட்சம் சம்பாதிக்கும் தமிழ் இளைஞன்!! அட நம்ம கூட பண்ணலாமா...



சென்னையை சேர்ந்த பவன் ராகவேந்திரன் என்ற இளைஞர் பேஸ்புக் மூலம் லட்சகணக்கில் வருவாய் ஈட்டி தன்னைப்போன்ற பிற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.


பொறியியல் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்க்க விருப்பமில்லாமல், தனது பிடித்த தொழிலை செய்ய வேண்டுதம் என முடிவு செய்தார் பவன்.


இயற்கையின் மீது அதிக பிரியம் கொண்ட இவர், தனது வீட்டின்மாடித்தோட்டத்தில் பூச்செடிகளை வளர்க்க ஆரம்பித்தார்.


தனது பயணம் பற்றி அவர் கூறியதாவது, பெரும்பாலும் எங்கள் வீட்டிற்குத் தேவைப்படும் காய்கறிகளை நான் என் தோட்டத்திலேயே வளர்த்து அதனையே பயன்படுத்திக் கொள்வோம்.


அப்படி ஒரு நாள், நான் வாங்கிய செடியை நட என் வீட்டுத் தோட்டத்தில் இடம் இல்லாததால் அதனை யாருக்காவது தந்து விடலாம் என்று எண்ணினேன். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என தெரிந்தவர்கள் யாரும் வாங்க முன் வராததால் பேஸ்புக்கில் இந்த தகவலை பதிவிட்டேன்.


அப்போது, பெண்மணி ஒருவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு வருபவர்களுக்கு பூச்செடி கொடுக்கவேண்டும் என என்னை தொடர்பு கொண்டு 30 பூச்செடிகளை ஆர்டர் செய்தார்.


அவர்தான் எங்களுடைய முதல் வாடிக்கையாளர். அதன்பின்னர் தான் பி.கே.ஆர்.கிரீன்ஸ் நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் காய்கறிகள், பூச்செடிகள் , அப்பளம் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்.


மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் பவன். எங்கள் முன்னேற்றத்திற்கு முழுக் காரணம் எங்களிடம் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்கள் தான். நான் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் வீட்டில் செடிகளை டெலிவரி செய்யும் போதும் அவர்கள் என்னிடம் நிறைய அறிவுரைகள் கூறுவார்கள். அதனை பின்பற்றியதாலே நான் இந்தளவுக்கு இருக்கிறேன்.



மேலும் மாடித்தோட்டம் அமைத்துத் தருவது மூலமும், கல்யாணத்திற்கு வரும் விருத்தினருக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாக செடிகளை அவர்களுக்கு கொடுப்பதன் மூலமும் அவர்களுக்கு இயற்கை மீதான விழிப்புணர்வு ஏற்படுகிறது.

நாங்கள் இருக்கும் இடம் கிராமங்களுக்கு அருகே உள்ளதால், அங்கு இருப்பவர்கள் ஆரோக்கிய முறையில் அப்பளம் தயாரிப்பது ஆரோக்கியமான உணவுகளை, பொருட்களை தயாரித்து வந்துள்ளனர்.ஆனால் அதனை அவர்கள் விற்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நானும் என் குழுவும் அவர்களை சந்தித்து அவர்கள் தயாரிப்பவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

இயற்கை முறையில் எப்படி உரம் செய்வது போன்ற செயல்முறைகளை மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளிக்குச் சென்று கற்றுக் கொடுத்து வருகிறோம்.

இதனால் அவர்களுக்கு இயற்கை முறை விவசாயம் மேல் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன் என கூறுகிறார் பவன்.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job