சுவிஸ்லாந்தில் விவாகரத்துப் பெற்ற பின் யாழ்ப்பாணம் வந்து தனது விவாகரத்துப் பெற்ற கணவனை வெறுப்பேற்றுவதற்காக 22 வயதான பல்கலைக்கழக மாணவனுடன் உ டலு றவு கொண்டு அந்த வீடியோக் காட்சிகளை விவாகரத்துப் பெற்ற கணவனுக்கு அனுப்பி வருவதுடன் கணவன் கட்டிய கோடிக்கணக்கான பெறுதியான வீட்டில் அத்துமீறி குடியேறி கணவனின் வயதான தாயை சித்திரவதை செய்து வருகின்றாள் சிவராஜநாதன் வனஜா. இவளது தந்தையின் பெயர் சுந்தரநாதன். இவள் முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்டவள் என்பதுடன் 10 வருடங்களுக்கு முன் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவள் வேலை செய்து கொண்டிருந்த போது தனது 23 வயதில் 41 வயதான சிவராஜநாதனை காதலித்து திருமணம் முடித்துள்ளாள். தனது வயது தொடர்பாகவும் தான் நீண்டகாலம் திருமணம் செய்யாமல் இருந்த காரணத்தையும் வனஜாவுக்கு கூறியே காதலித்து திருமணம் புரிந்ததாக கணவன் சிவராஜநாதன் கூறுகின்றார்.
சுவிஸ் வந்த பின் குழந்தை பெற்றுக் கொள்வதில் வனஜா ஈடுபாடுகாட்டாமல் உல்லாசமாக சுற்றுவதையும் ஊதாரித்தனங்கள் செய்வதையும் தான் பொறுத்துக் கொண்டிருந்த போதும் சுவிஸ்லாந்தில் சூரிச் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருத்தனுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணியதை அவனது மனைவி கையும் மெய்யுமாக கண்டு பிடித்து தன்னை தரக்குறைவாக ஏசியதாகவும் அதன் காரணத்தால் தான் வனஜாவை பிரிந்ததாகவும் கணவர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் வனஜாவை திருமணம் செய்வதற்கு முன்னரே யாழ் திருநெல்வேலிப் பகுதியில் காணி வாங்கி பல கோடிரூபா பெறுமதியான நவீன வீடு ஒன்று கட்டி அங்கு தனது வயதான தாயாரை வேலைக்காரர்களை வைத்து பராமரித்து வந்துள்ளார். கணவனின் சொத்துக்கள் மற்றும் விபரங்களை அறிந்து வைத்திரு்நத வனஜா விவாகரத்துப் பெற்றபின் உடனடியாக இலங்கை திரும்பி கணவனின் வீட்டில் அடாத்தாக வாழ்ந்து வருவதாகத் தெரியவருகின்றது.அத்துடன் வயதான தாயரை பராமரித்து வந்தவா்களையும் அங்கிருந்து துரத்திய பின் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை வீட்டில் குடியமர்த்தி அவர்களில் ஒருவனுடன் தகாத உறவைப் பேணி வருவதுடன் அந்த உறவுக் காட்சிகளை தனக்கு அனுப்பி வருவதாக கணவன் எமக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
தாயாரை கவனிப்பவர்களை துரத்தியது தொடர்பாகவும் தாயாரின் முன் மனைவி பல்கலைக்கழக மாணவனுடன் உ டலு றவு கொள்வது தொடர்பகவும் பொலிசாருக்கு தானும் தனது உறவுகளும் தாயாரும் பலதடவைகள் முறையிட்டும் பொலிசார் அதற்கு நடவடிக்கை எடுக்காது வீட்டை விட்டு வெளியேறுதற்காக சிவில் வழக்காக பதிவதற்கு ஆலோசனை கூறி வருகின்றார்கள் என கணவன் கூறுகின்றான். தான் மாணவனுடன் உல்லாசமாக இருப்பது தனது தனிப்பட்ட நடவடிக்கை என்றும் அதனை தனது முன்னாள் கணவன் வீட்டில்அவரது தாயாா் மூலமாக இரகசிய கமரா பூட்டி திருட்டு வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்து தன்னை அச்சுறுத்துகின்றார் என வனஜா பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளாள் எனவும் வனஜா அனுப்பிய வீடியோ ஆதாரங்களை தான் பொலிசாருக்கு கொடுத்த போதும் குறித்த வீடியோ அனுப்பப்பட்ட தொலைபேசி வட்சப் இலக்கம் வனஜாவுக்குரியது இல்லை என கூறி பொலிசார் வனஜா மீது நடவடிக்கை எடுக்காது உள்ளார்கள் எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பெண்கள் செய்யும் வில்லத்தனங்கள் மிக மிக கொடூரமானதாக காணப்படுவது தற்போது அதிகரித்துள்ளது






0 comments:
Post a Comment