
Wednesday, January 31, 2024
கனடாவில் கனேடிய தமிழர் பேரவை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!!

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள...
Tuesday, January 30, 2024
கனடாவிலிருந்து யாழ் வந்து 18 வயது மாணவியை கர்ப்பமாகிய 47 வயது அங்கிள்!! வங்கி உத்தியோத்தரான தாயுடனும் உறவு!!

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 47 வயதான மன்மதனால் மாணவி ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். யாழ் தென்மராட்சிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவரை விட்டுப் பிரிந்து வாழும் தனியார் வங்கி ஒன்றின் பெண் உத்தியோகத்தரின் மகளே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரின்...
Saturday, January 20, 2024
மாவைக்கு அல்வா கொடுத்தாரா செயலாளர்?: வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட பலர்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு மண்டபத்துக்குள் தன்னை அனுமதிக்கவில்லையென சசிகலா ரவிராஜ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், சசிகலா ரவிராஜ் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படாத...
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வாக்களிக்க 12 பேர் புறக்கணிப்பு

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வாக்களிக்க 12 பேர் புறக்கணிப்புஇலங்கை தமிழரசுக் கட்சியில் 330பேர் வாக்களிக்க தகுதியிருந்தும் 296 பேர் வரை மாத்திரமே வருகை தந்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்த்தைச் சேர்ந்த 12பேர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(adsbygoogle...
Monday, January 15, 2024
யாழில் ஏ.எல் பரீட்சை முடிந்தவுடன் மாணவனும் மாணவியும் ஓட்டம்!! சினிமாபாணியில் பிடித்த உறவுகள்!! நிர்வா ணமாக்கி சித்திரவதை!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் உயர்தர பரீட்சை முடிந்ததும், மாணவியுடன் தலைமறைவான இளைஞனை கடத்தி சித்திர வதை செய்து, கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகசநபர்கள் பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களையும் கைது செய்ய கோப்பாய் பொலிசார்...
Saturday, January 13, 2024
யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் 14 வயதுச் சிறுமியுடன் செக்குறுட்டிகாட் ஜல்சா!! தாயார் பொலிசில் முறைப்பாடு!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவருடன், பாதுகாப்பு உத்தியோகத்தர் சிறிது நேரம் மாயமாகியிருந்ததாக, சிறுமியின் தாயார் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று (12) இரவு இந்த சம்பவம் நடந்தது.கொடிகாமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் தனது 14 வயது...
Wednesday, January 10, 2024
1996 காதல்… கள்ளக்காதலிலும் இவ்வளவு உருக்கமான சென்டிமென்டா?: தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொலையாளியின் வாக்குமூலம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பரிமாற்ற பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவை உத்தியோகத்தரான பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.கஹதுடுவ...
கள்ளக்காதல் வெறி!! டொக்டரின் மனைவி 39 வயதான துலாஞ்சலி நடுவீதியில் குத்திக் கொலை!! நடந்தது என்ன?

நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் ஒருவரின் கழுத்தை வெட்டிவிட்டு தப்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்தப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
Tuesday, January 9, 2024
வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் அப்பாவிகள்!! உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன?

2015ஆம் ஆண்டு கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனு இன்று (9) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைச் சம்பவம் தொடர்பில்...
Monday, January 8, 2024
யாழில் பக்கத்துவீட்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது மொட்டையன்!! கொலை வெறியில் தேடும் உறவுகள்!!

யாழில் பக்கத்துவீட்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது மொட்டையன்!! கொலை வெறியில் தேடும் உறவுகள்!!யாழ் ஆவரங்காலில் 16 வயதான பக்கத்து வீட்டு சிறுமியுடன் மாயமான 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது குடும்பஸ்தரை அவனது மனைவியின் உறவுகள் மற்றும் சிறுமியின்...
எப்படி போதைப்பொருள் கிடைக்கிறதென எனக்கே தெரியாது…’: யாழில் போதைப்பொருளுக்கு அடிமையன 21 வயது யுவதி அதிர்ச்சி வாக்குமூலம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 21 வயதான யுவதியொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பருத்தித்துறை பொலிசாரால் நேற்று (7) பருத்தித்துறை நீதிமன்றத்தில் யுவதியை முற்படுத்தி, அவரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்கும் புனர்வாழ்வு மையத்துக்கு...
Wednesday, January 3, 2024
கிளிநொச்சிக் காட்டுக்குள் விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரைப் பிடிப்பது போல் ரோசிகனை பிடித்தது எதற்காக? வீடியோ
கிளிநொச்சிக் காட்டுக்குள் விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரைப் பிடிப்பது போல் ரோசிகனை பிடித்தது எதற்காக? வீடியோவடக்கு மாகாண போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கான தொலைபேசி இலக்கம் என, கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அங்கஜனின் சித்தப்பா ராஜனின் வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பலரும் தொடர்பு எடுத்து தெரியப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும்...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job