நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, January 20, 2024

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வாக்களிக்க 12 பேர் புறக்கணிப்பு


தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வாக்களிக்க 12 பேர் புறக்கணிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியில் 330பேர் வாக்களிக்க தகுதியிருந்தும் 296 பேர் வரை மாத்திரமே வருகை தந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்த்தைச் சேர்ந்த 12பேர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, மகளிர் அணியின் செயலாளர், பொருளாளர், உப செயலாளர் ஆகியோர் வாக்களிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை விடவும் இந்த தேர்தலுக்கு அனைவரும் மும்முரமாக வாக்களித்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

0 comments:

Post a Comment