மன்னாரில் 15 வயதுச் சிறுமியுடன் 8 காவாலிகள் ஒரே நேரத்தில் உல்லாசம்!! 6 பேர் கைது! காவாலிகளின் பெயர் விபரங்கள் இதோ!!
சமூகவலலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
மன்னார் எமில்நகர்ப் பகுதிக்கு அண்மையாக 15 வயதுச் சிறுமி ஒருவர் அவளது காதலன் மற்றும் நண்பர்களால் கடுமையான பா லிய ல்துஸ் பிரயோகத்துக்குள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். இவளை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய காதலன் உட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இருவர் தேடப்படுகின்றார்கள். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1).ஜீவகுமார் கீஷான் (முக்கிய சந்தேக நபர்)
முகவரி: பானங் கட்டு கொட்டு கிழக்கு மன்னார்
வயது: 20, பிறந்த தேதி: 2006.04.11
2).ராமு டீலக்ஸ்
முகவரி – எமில் நகர் மன்னார்
என்.எச்.ஏ. 199925411078
வயது: 26
3.)ஆனந்த குமார் கிஷான் ரொட்ரிகோ
ஜிம்ரோ நகர், எமில் நகர்
வயது – 20 வயது, பிறந்த தேதி 2006.06.05
4.)சதீஷ் குமார் சரோன்
முகவரி: ஜீவபுரம், மன்னார்
200430804637
வயது – 21 ஆண்டுகள்
5.)ஞாநேந்திரன் மதுர்வர்ஷன்
முகவரி: சின்னகடை மன்னார்
வயது 16,
பிறந்த தேதி – 2009.05.03.
6.)எல்மோவின் பார்வை
முகவரி- பனங்கட்டுக்கோட்டு கிழக்கு மன்னார்
பிறந்த தேதி -2006.01.08
இந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு 5 பேர் வவுனியா சிறைசாலைக்கும் ஒருவர் யாழ் சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
#இது_எமது_சமூக_விழிப்புணர்வுக்கான_வெளியீடு.
இதுபோல பல சம்பவங்கள் நாளாந்தம் நடைபெற்றாலும் வெளிவருவதில்லை .
தயவு செய்து பெற்றோர்கள் ,உறவினர்கள் உங்களது பெண்பிள்ளைகள் ,ஆண் பிள்ளைகளை அறிவுரை மட்டுமல்லாது கண்காணிக்கவும்…
#தெருவில திரியிற காவாலிகள் இனி கடும் நடவடிக்கையுடன், வியாபார தளம் என்ற போர்வையில் தரிகெட்டு திரிகிறவர்களும் கவனம் .






0 comments:
Post a Comment