Sunday, August 27, 2023
Home »
» விசிட் விசாவில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஆறு பேர் கைது!
விசிட் விசாவில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஆறு பேர் கைது!
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பான புலம்பெயர்ந்தோர் ஊக்குவிப்பு பிரிவில் (SMPU) விசிட் விசாவில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஆறு பேர் தங்களது பயணத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்த தவறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்







0 comments:
Post a Comment