நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, August 27, 2023

மனைவியிடம் மருமகளை உறவு அனுப்புமாறு கேட்ட கணவருக்கு மனைவி செய்த காரியம்..!



தனது 19 வயது மருமகளை பாலி யல் பலா த்காரம் செய்ய முயன்ற கணவனை மனைவி வெட்டிக்கொலை செய்த சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், படவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜேந்திர சிங்(43). பொம்மை வியாபாரியான இவர் 14-ம் திகதி வீட்டு வாசலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த கொலையில் தேஜேந்திர சிங்கின் மித்லேஷ்(40) மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். மர்மநபர் கொலை செய்தததாக மித்லேஷ் கூறினார். ஆனால், பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது, தனது கணவரை கொலை செய்ததை மித்லேஷ் ஒப்புக்கொண்டார்.

நான்கு குழந்தைகளின் தாயான மித்லேஷ், கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து அடிப்பதுடன், தனது 19 வயது மருமகளை தன்னுடன் படுக்கை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் கணவருக்கும், மித்லேஷ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மருமகளை பாலி யல் பலா த்காரம் செய்வேன் என்று மித்லேஷிடம் அவரது கணவர் அடிக்கடி கூறியுள்ளார். இதனால் அவர் மீது மித்லேஷ் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஆக.14-ம் திகதி அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்த தேஜேந்திர சிங், வீட்டு வாசலில் உறங்கியுள்ளார்.

இதைக் கவனித்த மித்லேஷ், அரிவாளால் தனது கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்த பொலிஸார், கொலைக்குப் பயன்படுத்தி அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

மருமகளைக் காப்பாற்ற தனது கணவரையே மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job