நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 28, 2023

யாழில் இளம் பெண் பொலிஸ் மீது கட்டாயப்படுத்தி தகாத உறவு!! இன்ஸ்பெட்டருக்கு நடந்த கதி!!

 

யாழில் இளம் பெண் பொலிஸ் மீது கட்டாயப்படுத்தி தகாத உறவு!! இன்ஸ்பெட்டருக்கு நடந்த கதி!!

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளம்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலாலி பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

அவர் சனிக்கிழமை (26) துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் துஷ்பிரயோகம் குறித்து குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்திருந்ததாக பொலிஸ் தகவல்களில் தெரியவந்துள்ளது.

இதன்படி உயர் அதிகாரிகள் இந்த அதிகாரி மீது விசேட கவனம் செலுத்தி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment