
Friday, January 31, 2025
வடக்கில் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை!! பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோரிக்கை!! அரச முக்கியஸ்தர் பரபரப்பு தகவல்!!

வடக்கில் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை!! பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோரிக்கை!! அரச முக்கியஸ்தர் பரபரப்பு தகவல்!!கிளிநொச்சி இராமநாதபுரம் , வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிசாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல்...
அருச்சுனாவின் தங்கத்தின் மீது கண் வைத்த அனுராதபுரம் பொலிசார்!! இன்று தங்கம் விசாரணையில்!! நடந்தது என்ன?

அருச்சுனாவின் தங்கத்தின் மீது கண் வைத்த அனுராதபுரம் பொலிசார்!! இன்று தங்கம் விசாரணையில்!! நடந்தது என்ன?அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிசாருடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்ச்சுனாவுடன் சேர்ந்திருக்கும்...
Wednesday, January 29, 2025
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மரணம் | Tamil Arasu Party Leader Mavai Senathiraja Passes

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்யாழ் போதானா வைத்தியசாலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்.மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...
அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!!நேற்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.
(adsbygoogle...
Saturday, January 25, 2025
முல்லைத்தீவில் நாயைத் துாக்கில் போடுமாறு தீர்ப்பு வழங்கிய இணக்கசபை முட்டாள்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!

முல்லைத்தீவில் நாயைத் துாக்கில் போடுமாறு தீர்ப்பு வழங்கிய இணக்கசபை முட்டாள்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,,,,சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார்,
(adsbygoogle...
சிறுமியை துஸ்பி ரயோகம் செய்து சிறையிலிருந்து தப்பி ஓடியவன் நிறை வெறியில்

சிறுமியை துஸ்பி ரயோகம் செய்து சிறையிலிருந்து தப்பி ஓடியவன் நிறை வெறியில் கைது!!சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle ||...
Friday, January 24, 2025
வலிப்பு வந்து யுவதி மரணம்!! ஆசுப்பத்திரியில் நடந்தது என்ன? தாயார் கதறல்!!

வலிப்பு வந்து யுவதி மரணம்!! ஆசுப்பத்திரியில் நடந்தது என்ன? தாயார் கதறல்!!பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.குறித்த யுவதி கடந்த 17...
மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வௌியான பகீர் தகவல்

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வௌியான பகீர் தகவல்மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம்...
Thursday, January 23, 2025
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடும் பொலிசார்!

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடும் பொலிசார்!கந்தானை பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரியை கைது செய்ய கந்தானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
(adsbygoogle =...
Wednesday, January 22, 2025
பொலிஸ் காவலில் இருந்த வவுனியா யுவதி தனது பாவாடையை கம்பியில் கட்டி பலியானது ஏன்?

பொலிஸ் காவலில் இருந்த வவுனியா யுவதி தனது பாவாடையை கம்பியில் கட்டி பலியானது ஏன்?மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம...
அனுராதபுர நீதிமன்றில் மீண்டும் மடையராக மாறிய பொலிசார்!! நீதிமன்றில் ஆப்பு வைத்த அருச்சுனாவின் சட்டத்தரணி!!

அனுராதபுர நீதிமன்றில் மீண்டும் மடையராக மாறிய பொலிசார்!! நீதிமன்றில் ஆப்பு வைத்த அருச்சுனாவின் சட்டத்தரணி!!பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.
(adsbygoogle = window.adsbygoogle...
Tuesday, January 21, 2025
மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!தவுலகல பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 19 வயது மகள் ரூ.5 மில்லியன் கப்பம் கேட்டு கடத்தப்பட்டபோது கடமைகளைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், தவுலகல தலைமைக் காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
வீட்டுக்கு பிந்தி வந்த மகனின் வாய்க்குள் ஈட்டி சொருகிய அப்பா!! கொழும்பு மருத்துவமனையில் மகன்!! நடந்தது என்ன?

வீட்டுக்கு பிந்தி வந்த மகனின் வாய்க்குள் ஈட்டி சொருகிய அப்பா!! கொழும்பு மருத்துவமனையில் மகன்!! நடந்தது என்ன?தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் கோபமடைந்த தந்தை, மீன்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும்...
யாழில் பயங்கரம்!! பிறந்து தொப்புள் கொடியும் வெட்டாத நிலையில் கிணற்றில் எறியப்பட்ட சிசு!!

யாழில் பயங்கரம்!! பிறந்து தொப்புள் கொடியும் வெட்டாத நிலையில் கிணற்றில் எறியப்பட்ட சிசு!!சாவகச்சேரி, கைதடி பகுதியில் பிறந்த குழந்தையொன்று கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கைதடி மத்தி பகுதியில் இன்று (21) காலை குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
...
Monday, January 20, 2025
செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு!

செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு!வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
Friday, January 17, 2025
காதலன் வெளிநாடு சென்று தன்னுடன் கதைக்கவில்லை என்ற விரக்தி!! 33 வயது புத்தளம் மெரினா ரயிலில் பாய்ந்து மரணம்!!

காதலன் வெளிநாடு சென்று தன்னுடன் கதைக்கவில்லை என்ற விரக்தி!! 33 வயது புத்தளம் மெரினா ரயிலில் பாய்ந்து மரணம்!!பல வருட காதலன் ஜப்பான் சென்ற பின்னர் தன்னைப் புறக்கணித்ததால் விரக்தியடைந்த இளம் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்....
Thursday, January 16, 2025
அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உசா விபரீத முடிவால் பலி !

அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உசா விபரீத முடிவால் பலி !ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்
(adsbygoogle...
அண்ணன், தம்பி கொலைக்கு பழி தீர்த்த மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு பலிகளின் அதிரவைக்கும் பின்னணி!!

அண்ணன், தம்பி கொலைக்கு பழி தீர்த்த மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு பலிகளின் அதிரவைக்கும் பின்னணி!!அண்ணன் தம்பியின் கொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையில் மன்னாரில் நடந்த துப்பாக்கி சூடு.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம்...
Wednesday, January 15, 2025
மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கி சூடு : இருவர் பலி | Shooting In Front Of Mannar Courthouse

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கி சூடு : இருவர் பலிபுதிய இணைப்புமன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட...
Monday, January 13, 2025
யாழில் கலியாணம் கட்டி இரு மாதங்கள்! 19 வயது நவாஸ்கரன் ரயிலில் பாய்ந்து பலி!

யாழில் கலியாணம் கட்டி இரு மாதங்கள்! 19 வயது நவாஸ்கரன் ரயிலில் பாய்ந்து பலி!யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று மதியம்...
கிளிநொச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை புதுக்குடியிருப்புக்கு கொண்டு சென்று காசுக்காக ஆண்களுடன் உறவு கொள்ள வைத்த கணவனும் மனைவியும் பிடிபட்டது எப்படி?

கிளிநொச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை புதுக்குடியிருப்புக்கு கொண்டு சென்று காசுக்காக ஆண்களுடன் உறவு கொள்ள வைத்த கணவனும் மனைவியும் பிடிபட்டது எப்படி?புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும், அவரது கணவரும்...
Sunday, January 12, 2025
யாழில் கச்சான் பருப்பால் பரிதாபகரமாகப் பலியான குழந்தை !

யாழில் கச்சான் பருப்பால் பரிதாபகரமாகப் பலியான குழந்தை !இன்று (12) யாழில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் உயிரிழந்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதன்போது சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற...
Friday, January 10, 2025
மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு!!

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு!!மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று (09.01) மாலை பெண்ணின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிசார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட...
எலிக்காய்ச்சல் வந்துதான் சாவாய்! யாழில் ஜேவிபி ஆதரவாளரான பாதர் அதகளம்! நடந்தது என்ன?

எலிக்காய்ச்சல் வந்துதான் சாவாய்! யாழில் ஜேவிபி ஆதரவாளரான பாதர் அதகளம்! நடந்தது என்ன?எலிக்காய்ச்சல் வந்து சாவாய்,அனுரவை நான் தான் யாழ்ப்பாணம்அழைத்து வந்தேன் எனவும், நிதிசேகரிப்பு!
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார...
Wednesday, January 8, 2025
யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலி யல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன்

யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலி யல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக ஊடகவியலாளர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தாயார் தனது மகனால் பாலி யல்ரீதியில் சித்திரவதைப்பட்டு தொடை பகுதிகளில்...
யாழ் வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி !

யாழ் வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி !வல்லைப் பகுதியில் இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
யா / நெல்லியடி மத்திய கல்லூரி...
Monday, January 6, 2025
யாழ்ப்பாணத்தில் காணப்படும் மலக்கழிவுக் குளங்கள்!! அதிர்ச்சித் தகவல்கள்

யாழ்ப்பாணத்தில் காணப்படும் மலக்கழிவுக் குளங்கள்!! அதிர்ச்சித் தகவல்கள்யாழ்ப்பாணத்தின் மலக்கழிவுக் குளங்கள்🥲படத்தில் வடமராட்சியின் 4 உள்ளூராட்சி மன்றங்களின்1-கரவெட்டி பிரதேச சபை2- பருத்துத்துறை நகரசபை3-வல்வெட்டிதுறை நகரசபை4- பருத்துத்துறை நகரசபை
(adsbygoogle = window.adsbygoogle...
16 வயதான கவீஷா தெவ்மணியை எங்கேயாவது கண்டால் உடனடியாக அறிவிக்கவும்!!

16 வயதான கவீஷா தெவ்மணியை எங்கேயாவது கண்டால் உடனடியாக அறிவிக்கவும்!!கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச்...
15 வயதான மாணவியுடன் பல தடவைகள் உறவு கொண்ட மாமாவுக்கு நடந்த கதி!!

15 வயதான மாணவியுடன் பல தடவைகள் உறவு கொண்ட மாமாவுக்கு நடந்த கதி!!எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது 05 மாத சிறுமியை பா லியல் வன்பு ணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
கிளிநொச்சியில் விப ச்சார விடுதி! 15 சிறுமி உட்பட 3 பேர் கைது!!

கிளிநொச்சியில் விப ச்சார விடுதி! 15 சிறுமி உட்பட 3 பேர் கைது!!கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபச் சார விடுதி ஒன்றை பொலிசார் முற்றுகையிட்ட போது அங்கு 15 வயது சிறுமி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.15 வயது சிறுமி கைது.
(adsbygoogle = window.adsbygoogle...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job