ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்
நேற்று புதன் கிழமை மதியம் 2:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவத்தில் வாசவன் உஷா வயது 54 என்ற ஒரு பிள்ளையின் தாய் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Thursday, January 16, 2025
Home »
» அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உசா விபரீத முடிவால் பலி !
அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உசா விபரீத முடிவால் பலி !
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job
0 comments:
Post a Comment