நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, January 6, 2025

கிளிநொச்சியில் விப ச்சார விடுதி! 15 சிறுமி உட்பட 3 பேர் கைது!!


கிளிநொச்சியில் விப ச்சார விடுதி! 15 சிறுமி உட்பட 3 பேர் கைது!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபச் சார விடுதி ஒன்றை பொலிசார் முற்றுகையிட்ட போது அங்கு  15 வயது சிறுமி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

15 வயது சிறுமி கைது.

A-34 பரந்தன் -முல்லைத்தீவு வீதியில் 1-ம் கட்டை எனப்படும் இடதில் 19-ம் ஒழுங்கையில் உள்ள சிறுவர் முன்பள்ளி (Pre-School) அருமை உள்ள வீடு ஒன்றில் 15 வயது உடைய சிறுமியை வைத்து பாலி யல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் மற்றும் வீடு வாடகைக்கு வழக்கிய வீட்டு உரிமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குறித்த பாலி யல் தொழில் நடாத்தி வந்த பெண் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மலையாளபுரத்தில் இயங்கி பொலிசாரார் கைது செய்யப்பட்ட விபச்சார விடுதியின் பாலியல் தொழிலாளி உடைய partner என்றும் கூறப்படுகிறது.

குறித்த இந்த பெண் பல பெண்களை அழைத்து வந்து வாடகை வீட்டில் சில மாதங்களாக வைத்து பணத்திற்கு விப ச்சார விடுதி நடாத்தி வந்துள்ளார். அதற்கு உரிய டீலர் ஒருவரும் குறித்த பகுதியில் இருந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கண்டுகொள்ளாத நிலைமை தொடந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனவே குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் மேலிடத்திட்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பாலி யல் தொழில் செய்யும் பெண்ணிடம் தொடர்பு கொண்ட போது “15 வயது சிறுமி உள்ளரார் 10,000 ரூபா, 20 வயது பெண் உள்ளார் 7,000 ரூபா” என்று பேரம் பேசி உள்ளார்.

குறித்த பெண் பல இடங்களில் இருந்து சிங்கள பெண்கள் உட்பட பல பெண்களை அழைத்து வந்து அங்கே வைத்து விபச் சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என கூறப்படுகின்றது.

எனவே குறித்த பொலிசார் பேரம் பேசிய தங்கைக்கு ஒப்புக் கொண்டு உரிய இடத்திற்கு சென்று பணத்தை வழங்கிய போது 15 வயது சிறுமியை அறைக்குள் அழைத்து செல்வதற்கு குறித்த பாலி யல் தொழிலாளி பெண் அனுமதித்து உள்ளார். அந்த நேரம் ஏனையா பொலிசார் சுற்றி வளைத்து சம்மந்தப்பட்ட எல்லோரையும் கைது செய்து உள்ளனர்.

15 வயது சிறுமி என்ற வகையில் “சிறுவர் துஸ்பி ரயோகம்” என்ற அடிப்டையில் கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

(இந்த பதிவு சமூக விழிப்புணர்வுக்காக விடயத்தை முழுமையாக பதிவு செய்துள்ளோம்)

0 comments:

Post a Comment