யாழ் மாநகரசபையில் ஜேவிபிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள்! வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் - சுமந்திரன்
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல,
யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.
நேர்காணல் ஒன்றில் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல, யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.
0 comments:
Post a Comment