சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
இலங்கையில் என்ன நடக்கிறது என்று இதை வாசித்துப் பாருங்கள் நன்றாக அவர்களே அதிகம் பகிருங்கள்.
இடம்:-குறவில் உடையார்கட்டு தெற்கு, வெளிநாடு அனுப்புவதாக கூறு பல ஏழைப் பெண்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட சந்திரசேகரம் பிரதீபன் உடையார் கட்டு தெற்கு கொறவில் என்ற பகுதியைச் சேர்ந்த நபர் தற்போது தலைமறைவாக காணப்படுகிறார்.
பல பெண்களிடம் ஆசை வார்த்தை காட்டி ஜெர்மனுக்கு பிரான்ஸ் அனுப்புவதாக கூறி முற்றிலும் இலவசம் பணம் எதுவும் தர தேவையில்லை முற்ப்பணம் மட்டும் கொடுத்தால் போதும் மீதி பணம் எல்லாம் வெளிநாடு போய் உழைத்து தர முடியும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றார்.
ஒவ்வொரு நபரிடமும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வகையான பணத்தைப் பெற்று இருக்கின்ற பணம் இல்லாத ஏழை குடும்பங்களில் இவ்வாறு கீழ் குறிப்பிட்டது போல பெண் பிள்ளைகளை பா லி யல் லஞ்சம் கோரி அவர்களை புகைப்படம் எடுத்து வைத்து அதாவது நீங்கள் ஒரு சதம் காசும் தராமல் வெளிநாடு வந்த பிறகு என்னை ஏமாற்றி விட்டாள் நான் என்ன செய்வது எனக் கூறு இவ்வாறான படங்கள் தாய் தந்தையை மூளை செலவு செய்து படங்களை எடுத்து வைத்திருக்கின்றார் இந்தப் பெண்கள் பா லி யல் ரீதியாக இவரால் துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள் அல்லது வெளிநாட்டு மோகத்தை காட்டி அனுபவிக்கப்பட்டு இருக்கின்றார்கள் நாட்டில் நிலவிவரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இவ்வாறான மக்கள் ஏழை மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகமாகிவிட்டது அந்தச் சூழலில் மக்களை வெளிநாடு அனுப்புவதாக கூறி இவ்வாறு பா லி யல் லஞ்சங்களும் கோரப்பட்டு வருகிறது.
மக்கள் அவதாரமாக இருங்கள் குறிப்பாக ஏழை மக்களையும் குறி வைத்து இவர்கள் செய்து வருகிறார்கள் இந்த நபர் சம்பந்தமாக உடையார் கட்டில் இவருக்கு சகோதரி இருந்து வருகிறார் இதில் குறிப்பிட்டிருக்கும் இந்த பெண்ணும் உடையார் கட்டு பகுதியில் ஒரு கடையை நடத்தி வரும் குடும்பம் இவர்கள் வெளிநாடு போவதற்கு இவர் மூலம் பணம் இல்லை என்று சொல்லப்பட இந்த பெண் பிள்ளையை பா லி யல் லஞ்சமாக கேட்டிருக்கின்றார், எவ்வளவு கொடூரமான மனநிலை என்பதை பாருங்கள் இந்த நபரை கண்டுபிடிக்க உதவுங்கள்
0 comments:
Post a Comment