நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, March 16, 2024

ஜேர்மனியில் 15 வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமி. தற்கொலை செய்தது ஏன்?

 

ஜேர்மனியில் 15 வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமி. தற்கொலை செய்தது ஏன்?

ஜேர்மனியின் பகுதியில் தமிழ்ச் சிறுமியான தருனா மூர்த்தி என்ற 15 வயதுச் சிறுமி கடந்த வாரம் தற்கொலை செய்துள்ளார். குறித்த சிறுமி தான் படிக்கும் பாடசாலையில் உள்ள ஏனைய மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதாக குறித்த மாணவியின் சகோதரி ஜேர்மனியின் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தனது சகோதரி மீது ஆசிரியர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் வன்முறையைப் பிரயோகித்ததாகவும் அதனால் தருனா கடும் விரக்தியில் இருந்ததாகவும் சகோதரி ஜேர்மனிப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதே வேளை குறித்த மாணவியான தருனா தனக்கு சொந்தமான ரிக்டொக் தளத்தில் எனது வாய்கள் கட்டப்பட்டுள்ளன… எனது கண்கள் மூடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். இவரது தற்கொலை அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment