
Friday, February 28, 2025
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறுமியை பற்றைக்குள் கொண்டு சென்று உறவு கொண்ட இருவர் கைது!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறுமியை பற்றைக்குள் கொண்டு சென்று உறவு கொண்ட இருவர் கைது!!புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் துஷ் பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle...
லண்டன் பேரூந்ரு விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் சித்ரா பலி!!

லண்டன் பேரூந்ரு விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் சித்ரா பலி!!வடமேற்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் சித்ரா வான்மீகநாதன் என்ற தமிழ் பெண் ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வெம்ப்லியைச் சேர்ந்த...
எம்.பி பதவியை இராஜினமா செய்கிறார் பைத்தியர் அர்ச்சுனா? நிறை வெறியில் போட்ட பதிவா?

எம்.பி பதவியை இராஜினமா செய்கிறார் பைத்தியர் அர்ச்சுனா? நிறை வெறியில் போட்ட பதிவா?தனது எம்பி பதவியை துறப்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அப் பதவியினை கௌசல்யா நரேனுக்கு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
Thursday, February 27, 2025
ரொட்டி சாப்பிட்ட விதர்ஷனா மர்மமான முறையில் பலி!!

ரொட்டி சாப்பிட்ட விதர்ஷனா மர்மமான முறையில் பலி!!புத்தளத்தில் வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்....
செவ்வந்தி தங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்..! தீவிரமடையும் விசாரணை.

செவ்வந்தி தங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்..! தீவிரமடையும் விசாரணை.கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18.02.2025) கடுவெலயில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள், மற்றும் சிசிரிவி காணொளிகள் தற்போது...
Wednesday, February 26, 2025
யாழில் செத்தவீட்டு ஊர்வலத்தில் சென்றவர்களை மோதித் தள்ளி உயிர்ப் பலி எடுத்து ஓடித் தப்பிய வாகனம் இதுதான்!!

யாழில் செத்தவீட்டு ஊர்வலத்தில் சென்றவர்களை மோதித் தள்ளி உயிர்ப் பலி எடுத்து ஓடித் தப்பிய வாகனம் இதுதான்!!யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle...
பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு யுவதி எஸ்கேப் !

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு யுவதி எஸ்கேப் !பேஸ்புக் மூலம் அறிமுகமான அழகான யுவதியை சந்திக்க தனது நண்பர்கள் இருவருடன் சென்ற தொழிலதிபர் ஒருவர், தனது நகை மற்றும் போன் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.தொழிலதிபர்...
Tuesday, February 25, 2025
மரண பயத்தில் அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை - சபாநாயகரின் உறுதிமொழி | Mp Archchuna Requests For Security Amidst

மரண பயத்தில் அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை - சபாநாயகரின் உறுதிமொழிதமிழர்களுக்கான உயிரை கொடுக்க தயங்கப் போவதிலை என சூளுரைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று உயிருக்கு பயந்து பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து தன்மீது...
நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள் | Judge Ilanchezhiyans Judicial Career Ends

நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள்!அரசியல் தலையீடுகள், அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாமல் தனது நீதிச்சேவையில் நேர்மைத்தன்மையுடன் செயற்பட்ட நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் ஓய்வு பெற்றமை அவரை மட்டுமல்ல தமிழ் மக்களையே...
இராணுவத்தின் பல ஆயுதங்கள் மாயம்! அச்சத்தில் அநுர அரசு!

இராணுவத்தின் பல ஆயுதங்கள் மாயம்! அச்சத்தில் அநுர அரசு!இலங்கையில் (Sri lanka) ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களுடன் இயங்குவார்களாக இருந்தால் அவர்கள் இலகுவாக அரசுக்கெதிராக திசைத்திருப்பப்படுவார்கள் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.லங்காசிறியின் ஊடறுப்பு...
ஒன்பது மாத சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரர் பிணையில் விடுதலை!

ஒன்பது மாத சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரர் பிணையில் விடுதலை!இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle...
Monday, February 24, 2025
சாவகச்சேரி உதவிப் பிரதேசசெயலாளர் தமிழினி கொல்லப்பட்டது எப்படி? உறவுகளின் அதிர்ச்சித் தகவல் இதோ

சாவகச்சேரி உதவிப் பிரதேசசெயலாளர் தமிழினி கொல்லப்பட்டது எப்படி? உறவுகளின் அதிர்ச்சித் தகவல் இதோதமிழினியின் வாழ்க்கையின் இறுதி தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.09/02/2025 அன்று, அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டது. அவளுடைய அலறல் சத்தம் கேட்டபோதும்,...
ஒட்டுசுட்டானில் குரங்கு குறுக்கே பாய்ந்ததால் இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு.!

ஒட்டுசுட்டானில் குரங்கு குறுக்கே பாய்ந்ததால் இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு.!இன்று (24) முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் 30 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
பல மோசடி வழக்குகளை துரிதமாக கையாண்ட தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு யாழ்ப்பாணத்தில் திடீர் இடமாற்றம்! ஜே.வி.பி ஊழல் ஆரம்பமா?

பல மோசடி வழக்குகளை துரிதமாக கையாண்ட தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு யாழ்ப்பாணத்தில் திடீர் இடமாற்றம்! ஜே.வி.பி ஊழல் ஆரம்பமா?பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு...
இலங்கைப் பெண்ணுடன் அந்தரங்க உறவைப் பேணும் ஜேர்மன் கட்சித் தலைவி!!

இலங்கைப் பெண்ணுடன் அந்தரங்க உறவைப் பேணும் ஜேர்மன் கட்சித் தலைவி!!ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவரான (Alice Weidel) பெண்மணியின் ஒருபா லின உறவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பிறந்து, சுவிட்சர்லாந்தில்...
நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகாரனின் செவ்வந்தி தங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை!!

நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகாரனின் செவ்வந்தி தங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை!!கணேமுல்ல சஞ்சீவ கொலையில், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியை கொண்டு வந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
Sunday, February 23, 2025
பல் பிடுங்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

பல் பிடுங்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!பலாங்கொடையில் உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle...
தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். – பைத்தியர் அர்ச்சுனா!

தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். – பைத்தியர் அர்ச்சுனா!தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இன்றை தினம்( 22)பாராளுமன்றத்தில் பொது...
போதனா வைத்தியசாலையில் குழந்தை பெற்று மலசல கூட ஜன்னலால் வீசிய 18 வயது மாணவி!

போதனா வைத்தியசாலையில் குழந்தை பெற்று மலசல கூட ஜன்னலால் வீசிய 18 வயது மாணவி!குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிப்புமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும்...
Saturday, February 22, 2025
துப்பாக்கிதாரியின் வட்சப் உரையாடல் வைரல்..!

துப்பாக்கிதாரியின் வட்சப் உரையாடல் வைரல்..! பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர். ...
போதைப் பொருள் பாவித்த பின் மாணவிகளும் மாணவர்களும் கட்டிலில்கட்டிப் புரண்டெழும் காட்சிகள்!! பெற்றோரே அவதானம்!! வீடியோ

போதைப் பொருள் பாவித்த பின் மாணவிகளும் மாணவர்களும் கட்டிலில்கட்டிப் புரண்டெழும் காட்சிகள்!! பெற்றோரே அவதானம்!! வீடியோசமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நீங்கள் பல ஆசைகளோடும் ; கனவுகளோடும் பிள்ளைகளை...
யாழில் ஊதாரியான மனைவிக்கு அதிக கடன்!! விரக்தியில் கணவன் பாலகிருஷ்ணன் துாக்கில் தொங்கி மரணம்!

யாழில் ஊதாரியான மனைவிக்கு அதிக கடன்!! விரக்தியில் கணவன் பாலகிருஷ்ணன் துாக்கில் தொங்கி மரணம்!இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ம.பாலகிருஷ்ணன் (வயது 47) என்பவரே...
பொலிஸ் இன்ஃபோமரை கடற்கரையில் முழங்காலிடச் செய்து சுட்டுக் கொன்ற கும்பல்!

பொலிஸ் இன்ஃபோமரை கடற்கரையில் முழங்காலிடச் செய்து சுட்டுக் கொன்ற கும்பல்!போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் என்ற காரணத்துக்காக, இளைஞர் ஒருவரை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, கடற்கரை மணலில் முழங்காலிடச் செய்து, அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொலை...
யாழ் சென்று இந்த யுவதியிடம் மயங்கி பணத்தை பறி கொடுத்த புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு!!

யாழ் சென்று இந்த யுவதியிடம் மயங்கி பணத்தை பறி கொடுத்த புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு!!போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
Friday, February 21, 2025
நேற்று இரவு கொழும்பில் தமிழன் சசியை சுட்டுக் கொன்றவர்களை சுட்டுக் கொன்றது பொலீஸ்! என்கவுன்டர் ஆரம்பமா?

நேற்று இரவு கொழும்பில் தமிழன் சசியை சுட்டுக் கொன்றவர்களை சுட்டுக் கொன்றது பொலீஸ்! என்கவுன்டர் ஆரம்பமா?என்னடா கதை அளக்குறாங்கள்…. சசிக்குமாரை சுட்டவங்களை பிடித்து கம்பியால பின்பக்கம் கட்டிக் கொண்டு போறாங்கள்.. பிறகு பொலிஸாரை சுட்டுக் கொல்ல முயன்றார்கள் என கூறி அவங்களை போட்டுத்...
நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பின் காதலனுடன் இந்தியா தப்பிக்க திட்டம்: துப்பாக்கிதாரியின் ‘தங்கத்’தையும் தூக்கியது பொலிஸ்!

நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பின் காதலனுடன் இந்தியா தப்பிக்க திட்டம்: துப்பாக்கிதாரியின் ‘தங்கத்’தையும் தூக்கியது பொலிஸ்!அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொன்ற சூடு நடத்தியவரின் காதலி நேற்று...
கொழும்பு-கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - தமிழர் ஒருவர் படுகொலை | Gun Shoot Kotehenna Today

கொழும்பு-கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - தமிழர் ஒருவர் படுகொலைகொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்...
நீதிமன்றக் கொலையாளியும் உதவிய செவ்வந்தியும் அந்தரங்கமாக எடுத்த புகைப்படங்கள் வெளியாகின!!

நீதிமன்றக் கொலையாளியும் உதவிய செவ்வந்தியும் அந்தரங்கமாக எடுத்த புகைப்படங்கள் வெளியாகின!!கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியும், அவருக்கு துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்து உதவிய பெண்ணும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.கணேமுல்ல சஞ்சீவவின்...
Thursday, February 20, 2025
செம்மணியில் பாரிய மனிதப் புதைகுழி? 2 அடி ஆழத்தில் எலும்புக் கூடுகள்!!

செம்மணியில் பாரிய மனிதப் புதைகுழி? 2 அடி ஆழத்தில் எலும்புக் கூடுகள்!!யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண நீதிவானும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியும் இன்று பார்வையிட்டனர்.அரியாலை, சித்துபாத்தி இந்து மயான பகுதியில்...
செவ்வந்தி செல்லம் எங்கே போனாள்??…. வலை வீசித் தேடும் பொலிசார்!!

செவ்வந்தி செல்லம் எங்கே போனாள்??…. வலை வீசித் தேடும் பொலிசார்!!கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle ||...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job