நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, February 24, 2025

ஒட்டுசுட்டானில் குரங்கு குறுக்கே பாய்ந்ததால் இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு.!


ஒட்டுசுட்டானில் குரங்கு குறுக்கே பாய்ந்ததால் இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு.!

இன்று (24) முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் 30 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கணவன், பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குரங்கு ககுறுக்கால் பாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த தாயும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிப்படிருந்தனர்.

தாய்க்கு தலையில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment