தனது எம்பி பதவியை துறப்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அப் பதவியினை கௌசல்யா நரேனுக்கு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத் தகவலினை அவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இம்முடிவானது நிதானத்தில் எடுக்கப்பட்ட முடிவா அல்லது நாளை அவருடைய முடிவில் நிலைப்பாடு மாறுமா? என்ற கேள்வியும் உள்ளது.
அவர் எப்பொழுதும் தனது நிலைப்பாட்டில் இரட்டை நிலை தன்மை உடையவர் என்பதை கடந்தகால நிகழ்வுகள் சான்றாக காட்டியுள்ளன.
0 comments:
Post a Comment