நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 20, 2025

பிருத்தானியாவில் ஆடைகளைக் களைந்து திருவிளையாடல்!! இலங்கைத் தமிழன் சுகிர்தன் நீதிமன்றில் ஆயர்!!


பிருத்தானியாவில் ஆடைகளைக் களைந்து திருவிளையாடல்!! இலங்கைத் தமிழன் சுகிர்தன் நீதிமன்றில் ஆயர்!!

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதுடைய சுகிர்தன் தங்கராசா, நியூ வீதி, ஃபிராட்டன், இங்கிலாந்தில் பல குற்றங்களுக்காக பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு: 

சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைந்தமை

நிர்வாணமாகச் சென்றமை

சவுத்தாம்ப்டனில் ஒரு நபரைத் தாக்கியமை

போர்ட்ஸ்மவுத்தில் பொது ஒழுங்கை மீறியமை

செப்டம்பர் 19, 2025 அன்று போர்ட்ஸ்மவுத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஒக்டோபர் 20 அன்று நகரத்தின் அரச நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

0 comments:

Post a Comment