
Saturday, November 30, 2024
சுனாமி தொடர்பான செய்திகள்! மட்டக்களப்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Possibilities For Tsunami In Sri Lanka 2024

சுனாமி தொடர்பான செய்திகள்! மட்டக்களப்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்புTsunami Batticaloa Sri Lanka Weatherசுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மற்றும்...
நினைவேந்தல் விவகாரம்! வீரவன்ச, கம்மன்பில ஆகியோருக்கு அநுர அரசு பதிலடி | Vijitha Herath Replies Ex Mp S On Commemoration

நினைவேந்தல் விவகாரம்! வீரவன்ச, கம்மன்பில ஆகியோருக்கு அநுர அரசு பதிலடிநினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள்...
மாவீரர் தினத்தை ஊக்குவித்த மேலும் இருவர் கைது! | Maaveerar Naal Arrest Jaffna Northern Province

மாவீரர் தினத்தை ஊக்குவித்த மேலும் இருவர் கைது!மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்து முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதன் படி, யாழ்ப்பாணம்...
Friday, November 29, 2024
கனடா விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Immigration Refugees Visa Citizenship In Canada
கனடா விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!கனடாவின் (Canada) குடிவரவு மற்றும் அகதிகள் கோரிக்கை நடைமுறைகளில் மேலும் மாற்றங்கள் அந்நாட்டின் குடிவரவு அகதிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லரால் (Marc Miller) முன்மொழியப்பட்டுள்ளது.இந்த முன்மொழிவுகள் எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
(adsbygoogle...
யாழ். இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

யாழ். இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுயாழ்ப்பாணம் (Jaffna) - இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Terrorist Investigation Division) கைது செய்துள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குறித்த கைது நடவடிக்கையானது...
Thursday, November 28, 2024
அதையெல்லாம் இடித்துத் தள்ளுங்கள்’: வடக்கு ஆளுனர் திடீர் உத்தரவு!

அதையெல்லாம் இடித்துத் தள்ளுங்கள்’: வடக்கு ஆளுனர் திடீர் உத்தரவு!வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.இது தொடர்பில் மீண்டும்...
தனது இளம் மனைவியை உறவுக்காக பலருக்கு விற்ற கணவன்!! கண்டியில் நடந்தது என்ன?

தனது இளம் மனைவியை உறவுக்காக பலருக்கு விற்ற கணவன்!! கண்டியில் நடந்தது என்ன?மாவனல்ல பொலிஸ் நிலையத்தில் வைத்தே, கணவன், மனைவியின் வாய், கழுத்து மற்றும் பல இடயங்களில் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவனெல்லையில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயே காயமடைந்துள்ளார்.மனைவி...
Wednesday, November 27, 2024
கனடவில் வசிக்கும் 60 வயது யாழ் அங்கிள் லண்டனிலிருந்து வந்த 55 வயது அன்ரிக்கு விமானத்தில் செய்த கேவலம்!! கட்டுநாயக்காவில் கைது!!

கனடவில் வசிக்கும் 60 வயது யாழ் அங்கிள் லண்டனிலிருந்து வந்த 55 வயது அன்ரிக்கு விமானத்தில் செய்த கேவலம்!! கட்டுநாயக்காவில் கைது!!இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (26) மாலை பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவரின் கைப்பையை...
Tuesday, November 26, 2024
ஏ9 வீதி வெள்ளத்தில் மூழ்கியது: யாழ்ப்பாணத்துக்கு மாற்றுப்பாதைகளை பயன்படுத்த அறிவித்தல்!

ஏ9 வீதி வெள்ளத்தில் மூழ்கியது: யாழ்ப்பாணத்துக்கு மாற்றுப்பாதைகளை பயன்படுத்த அறிவித்தல்!ஓமந்தையில் ஏ9 யாழ்ப்பாணம் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
கள்ள விசாவில் நெதர்லாந்து செல்ல முற்பட்ட வ்வுனியா இளைஞனும் யுவதியும் கட்டுநாயக்காவில் கைது!!

கள்ள விசாவில் நெதர்லாந்து செல்ல முற்பட்ட வ்வுனியா இளைஞனும் யுவதியும் கட்டுநாயக்காவில் கைது!!போலி விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle...
மூன்று நாட்களுக்கான உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான தராதர கல்விப் பொதுத் உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்ஆணையாளர்நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதன்படி, எதிர்வரும்...
Monday, November 25, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக இன்று உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன்...
வெளிநாட்டு மோகத்தில் அலைந்த யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய கூலிப் படையில் இணைப்பு!

வெளிநாட்டு மோகத்தில் அலைந்த யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய கூலிப் படையில் இணைப்பு!வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர்,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஸ்ய இராணுவத்தின் கூலிப்படையில் இணைக்கப்பட்டுள்ளதாக...
Sunday, November 24, 2024
எம்.பி அர்ச்சுனாவின் சி.ஐ.டி விசாரணை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Mp Archchuna Parliament Issue Cid Investigation

எம்.பி அர்ச்சுனாவின் சி.ஐ.டி விசாரணை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான...
26.11.2024 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24.11.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி. வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நேற்று உருவாகிய தாழமுக்கம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை இரவு(25.11.2024) அல்லது 26.11.2024 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
...
நண்பியுடன் காதல்!! பெற்றோர் எதிர்ப்பு!! விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்த பாடசாலை மாணவி!!

நண்பியுடன் காதல்!! பெற்றோர் எதிர்ப்பு!! விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்த பாடசாலை மாணவி!!விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார்...
Friday, November 22, 2024
நாடே எதிர்ப்பார்க்கும் புதையல்!

நாடே எதிர்ப்பார்க்கும் புதையல்!வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள இடத்தில் அகழ்வு...
யாழில் அம்மாவுடனும் அண்ணாவுடனும் சண்டையிட்ட பின் மாணவி தவறான முடிவால் பலி!!

யாழில் அம்மாவுடனும் அண்ணாவுடனும் சண்டையிட்ட பின் மாணவி தவறான முடிவால் பலி!!வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
யாழ் நோக்கி வந்த ரயில் மோதி 2 வயது குழந்தை பரிதாபகரமாகப் பலி!! வளர்ப்பு நாயை பிடிக்க ஓடியதால் பயங்கரம்!!

யாழ் நோக்கி வந்த ரயில் மோதி 2 வயது குழந்தை பரிதாபகரமாகப் பலி!! வளர்ப்பு நாயை பிடிக்க ஓடியதால் பயங்கரம்!!வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து ஓடிய 2 வயது 2 மாத ஆண் குழந்தையொன்று கல்கமுவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் மோதி துரதிஷ்டவசமாக நேற்று...
யாழில் பொம்பிளை டொக்டரின் கார் மோதி காயமடைந்திருந்த ராமதாஸ் சிகிச்சை பலனின்றி பலி!!

யாழில் பொம்பிளை டொக்டரின் கார் மோதி காயமடைந்திருந்த ராமதாஸ் சிகிச்சை பலனின்றி பலி!!யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர்யாழில் பொம்பிளை ாடக்டரின் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார்.இந்த...
யாழ் மேல் நீதிமன்றில் பல இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணுக்கு 35 ஆண்டு சிறை!! பரபரப்பு தீர்ப்பு!

யாழ் மேல் நீதிமன்றில் பல இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணுக்கு 35 ஆண்டு சிறை!! பரபரப்பு தீர்ப்பு!வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை குற்றவாளியாக கண்ட மன்று பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
(adsbygoogle...
யாழில் காதலனுடன் அந்தரங்கமாக இருந்த யுவதியின் புகைப்படங்களை கைப்பற்றிய பொலிசார் யுவதியை அச்சுறுத்தி உறவு கொள்ள ஆயத்தமான போது கைது!!

யாழில் காதலனுடன் அந்தரங்கமாக இருந்த யுவதியின் புகைப்படங்களை கைப்பற்றிய பொலிசார் யுவதியை அச்சுறுத்தி உறவு கொள்ள ஆயத்தமான போது கைது!!யாழில் யுவதி ஒருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்...
Thursday, November 21, 2024
16 வயதுக்குட்பட்டவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவில் சட்டம் அறிமுகம் | New Law Indroduced In Australia Below 16Th

16 வயதுக்குட்பட்டவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவில் சட்டம் அறிமுகம்16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இணைய சேவையைப் பயன்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட தடையை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, பல மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கம்...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணை | Warrant For Douglas

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணைமுன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன (Basan Amarasena) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.குறித்த பிடியாணை இன்றையதினம் (21.11.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.வெள்ளவத்தையைச்...
யாழில் அடங்காத காமம்!! கள்ளக்காதலனுடன் உறவு கொண்ட 28 வயது குடும்பப் பெண்ணுக்கு சிறை!!

யாழில் அடங்காத காமம்!! கள்ளக்காதலனுடன் உறவு கொண்ட 28 வயது குடும்பப் பெண்ணுக்கு சிறை!!மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....
Wednesday, November 20, 2024
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபத்து.. இரு இளைஞர்கள் தலை சிதறிப் பலி!!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபத்து.. இரு இளைஞர்கள் தலை சிதறிப் பலி!!
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசம் வன்னி விளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு...
வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிக்கபடும் அபாயம்!!

வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிக்கபடும் அபாயம்!!முறைப்படியாக அரச வேலையை விட்டு விலகாது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவித்து வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிபடவுள்ளதாக பரபரப்பான தகவல்கள் எழுந்துள்ளன.
(adsbygoogle = window.adsbygoogle...
Tuesday, November 19, 2024
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படப் போகின்றது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படப் போகின்றது!கடந்த 16.11.2024 அன்று குறிப்பிட்டவாறு எதிர்வரும் 23.11.2024 அன்று கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.இது 25.11.2024 அன்று ஆழ்ந்த...
வவுனியா பாடசாலையில் ஆசிரியரை மாணவிக்கு ‘மாமா’ வேலை பார்க்கச் சொன்ன காவாலி!! மறுத்த ஆசிரியர் மீது தாக்குதல்!!

வவுனியா பாடசாலையில் ஆசிரியரை மாணவிக்கு ‘மாமா’ வேலை பார்க்கச் சொன்ன காவாலி!! மறுத்த ஆசிரியர் மீது தாக்குதல்!!வவுனியா, வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று (19) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,...
மன்னாரில் மீண்டும் கொடூரம்!! வைத்தியசாலையில் குழந்தை பிறப்பிற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் மரணம்.

மன்னாரில் மீண்டும் கொடூரம்!! வைத்தியசாலையில் குழந்தை பிறப்பிற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் மரணம். மன்னார் வைத்தியசாலையில் இன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுமன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job