யாழில் பாடசாலை ஆசிரியை மாலினி மரணம்!!
குமுழமுனையைச் சேர்ந்தவரும் யா/சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலையின் ஆசிரியையுமாகிய திருமதி. மாலினி விஜய் அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் இன்றைய தினம் (2025.08.12) இறைவனடி சேர்ந்துள்ளார். இறுதிக் கிரிகைகள் 14.08.2025 வியாழன் அன்று சுண்டிக்குளி,யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
0 comments:
Post a Comment