This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 31, 2025

கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் திருட்டுத்தனமாக ஐரோப்பா செல்லும் வழியில் கடும் சித்திரவதையின் பின் சுட்டுக் கொலை!!



கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் திருட்டுத்தனமாக ஐரோப்பா செல்லும் வழியில் கடும் சித்திரவதையின் பின் சுட்டுக் கொலை!!

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் வெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்தார். குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றை நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அங்கு வந்திருந்த குறித்த நாட்டு இராணுவத்தினர் சிலர் அவர்களை கடும் சித்திரவதைக்குள்ளாக்கி சுட்டுக் கொன்றதுடன் உடலை ஆற்றுக்குள் வீசியதாகத் தெரியவருகின்றது. 2021ம் ஆண்டிலிருந்து இவ்வாறான ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட 78 பேர் அந்த நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.

Thursday, October 30, 2025

மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது!!



மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது!!

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Wednesday, October 29, 2025

வெடிகுண்டு விவகாரம்!! இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட வவுனியா இளைஞர்கள் 3 பேர் கட்டுநாயக்காவில் கைது!!



வெடிகுண்டு விவகாரம்!! இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட வவுனியா இளைஞர்கள் 3 பேர் கட்டுநாயக்காவில் கைது!!

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான குண்டுகள் குறித்து பொலிஸா் விசாரணைகள் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று தமிழ் பிரஜைகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

புதன்கிழமை (29) அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர், அவர்களை, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அந்த மூவரும், புதன்கிழமை (29) அன்று அதிகாலை 12.37 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து 6E-1175 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் வவுனியா, செட்டிகுளம், காந்தி நகரில் வசிக்கும் 30 வயதுடையவர். மற்றை இருவரும் வவுனியா, செட்டிகுளம், மெனிக் பாம், 3வது தொகுதி முகவரிகளில் வசிக்கும் 27 வயதுடையவர்கள்.

கைது செய்யப்பட்ட மூவரும் புதன்கிழமை (29) அன்று சுமார் 04.30 மணியளவில் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் பலத்த பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்திலிரந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

சமீபத்தில் கிரிபத்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், அங்கு கைது செய்யப்பட்டு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

கிளிநொச்சியில் வெளிநாடு செல்ல ஆயத்தமான நிலையில் காணாமல் போன அப்சரன் காட்டுக்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!



கிளிநொச்சியில் வெளிநாடு செல்ல ஆயத்தமான நிலையில் காணாமல் போன அப்சரன் காட்டுக்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யூனியன் குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் வீட்டிலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு #உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
வெளிநாடு செல்லவிருந்த நிலையில் குறித்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் இளைஞனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி கிளி.அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இவரது உறவினர்கள் முறைப்பாடு அளித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞன் காட்டில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழி்ல் மீற்றர் வட்டிக்கு காசு வாங்கி பப்ஜி விளையாடி தோல்வி!! சாக முயன்ற அகீபன் சிகிச்சை பலனின்றி பலி!



யாழி்ல் மீற்றர் வட்டிக்கு காசு வாங்கி பப்ஜி விளையாடி தோல்வி!! சாக முயன்ற அகீபன் சிகிச்சை பலனின்றி பலி!

வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகீபன் சிவகுமார் மரணமடைந்துள்ளான்.

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமானார். ஆனால் இவர் போதைப் பொருள் கிடைக்காமலே தற்கொலை செய்ததாக கருதப்படுகின்றது.

Sunday, October 26, 2025

ஆயுர்வேத மருத்துவருக்கு அல்வா கொடுத்த 22 வயது காதலி, யாழ் இளைஞனுடன் கைது!



ஆயுர்வேத மருத்துவருக்கு அல்வா கொடுத்த 22 வயது காதலி, யாழ் இளைஞனுடன் கைது!

தெஹிவளையில் உள்ள எபினேசர் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு காதல் ஜோடியினர், வெளிநாட்டு மதுபானம் மற்றும் மதிப்புமிக்க மின்சாதனங்கள் உட்பட 1.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், நாற்பத்தைந்து லட்சம் ரூபாய்களையும் திருடிக கொண்டு தப்பியோடிய நிலையில், கடந்த 22 ஆம் திகதி நீர்கொழும்பில் தெஹிவளை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

காதலனும் காதலியும் 24 மற்றும் 22 வயதுடையவர்கள், நீர்கொழும்பில் உள்ள ஒரு பச்சை குத்தல் மையத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆயுர்வேத மருத்துவர் ஜெர்மனியில் வசித்து, ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தெஹிவளையில் உள்ள வீட்டில் யாருமில்லாமல் வெறிச்சோடியதால், நட்பு ரீதியான ஒரு யாழ் இளைஞர் மூலம் அந்த இளம் பெண்ணை அடையாளம் கண்டு, வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

பின்னர், அந்த மருத்துவர் அந்த வீட்டில் தங்கியிருந்த இளம் பெண்ணுடன் காதல் வயப்பட்டார். மேலும், அவரது முந்தைய குடும்பங்களை விவாகரத்து செய்த பின்னர், அந்த யுவதியை திருமணம் செய்து ஜெர்மனிக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்த பின்னர், விசா கட்டணமாக ரூ.4.5 மில்லியன் தொகையை மூன்று சந்தர்ப்பங்களில் அவரது கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

கோட்டை பகுதியில் தனக்குத் தெரிந்த ஒரு பிரெஞ்சு நிறுவனத்தின் பிரதிநிதிக்கு விசாவுக்கா பணம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அந்த யுவதி மருத்துவரிடம் கூறியிருந்தார்.

மேலும், அந்த இளம் பெண்ணின் மாதாந்திர செலவுகளுக்காக மூன்று லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இருந்தபோது மருத்துவரின் தானியங்கி டிரெய்லர் அட்டையின் நகல் அவரது கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடியாகப் பெற்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், தனது மனைவி இலங்கை வருவதால், வேறு வீட்டிற்குச் செல்ல தேவையான பணத்தையும் தருவதாக மருத்துவர் கூறியுள்ளார்.
இலங்கை வேலைகள்


கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு வந்த மருத்துவர், அந்த யுவதியின் மொபைல் போனுக்கு அழைத்தார், ஆனால் அது துண்டிக்கப்பட்டது. அவர் வீடு திரும்பியபோது, ​​அவர் பொீதுபோக்காக சேகரித்த மதிப்புமிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள், கணினிகள் மற்றும் மின்சாதனங்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது. தெஹிவளை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட பின்னர், நீர்கொழும்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், அவரை அறிமுகப்படுத்திய தமிழ் இளைஞனுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

நெடுந்தீவு பொலிசாருடன் தாயும் மகளும் இரவிரவாக உறவு! சாராயம் விற்கும் ஜெயந்தியின் கேவலங்கள்!! கடைசி மகள் எங்கே?



நெடுந்தீவு பொலிசாருடன் தாயும் மகளும் இரவிரவாக உறவு! சாராயம் விற்கும் ஜெயந்தியின் கேவலங்கள்!! கடைசி மகள் எங்கே?

யாழ் புறநகர் பகுதி பாடசாலை ஒன்றின் விடுதியில் தங்கி கல்வி கற்றுக் கொண்டிருந்த சிந்துஜா என்ற 15 வயது மாணவியும் மேலும் 2 மாணவியும் விடுதியிலிருந்த தப்பி ஓடிய சம்பவம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அந்த சிந்துஜா என்ற மாணவி பின்னர் கண்டியில் ஆண் ஒருவனுடன் தங்கியிருந்த போது பொலிசாரால் பிடித்துக் கொண்டு வரப்பட்டதும் அறிந்ததே. அந்த சிந்துஜாவின் தாய்தான் ஜெயந்தி. இவள் நெடுந்தீவில் பல்வேறு சமூகப்புறழ்வான செயற்பாடுகளைச் செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிஞ்சி என்று அழைக்கப்படும் இவள் 3 திருமணங்கள் முடித்து அவர்கள் 3 பேரையும் தற்போது துரத்திவிட்டதாகத் தெரியவருகின்றது. கிஞ்சியின் மூத்த மகளும் கிஞ்சியுமாக சேர்ந்து நெடுந்தீவில் சாராயம் விற்பதாகவும் அதற்கு அப்பகுதி பொலிசார் உடந்தையாக இருப்பதுடன் கிஞ்சியின் வீ்ட்டிலேயே இரவில் பொலிஸ் அதிகாரி தங்கி நிற்பதாகவும் நெடுந்தீவைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கிஞ்சியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு விருந்து பொலிஸ் தரப்புக்கு வழங்கப்பட்டு இரவில் குடியும் கூ்த்துமாக பொலிசார் அங்கு திருவிளையாடல்கள் மேற்கொண்டு வருகின்றார்களாம். திருட்டு இறைச்சி விற்பனை மற்றும் சாராய விற்பனை மற்றும் அப்பகுதியில் சாராயம் வாங்க காசு இல்லாத குடிகாரர்கள் வீட்டில் உள்ள பொருட்களை களவாக எடுத்துக் கொண்டு வந்து கிஞ்சியிடம் கொடுத்து சாராயம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.. நன்றாக சிங்களம் கதைக்கத் தெரிந்த கிறிஸ்டிவேல் ஜெயந்தியுடன்(கிஞ்சி) கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தால் 3 பொலிசாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் ஆனாலும் பொலிசார் தற்போதும் அவளுடனு்ம் மூத்த மகளுடனும் நெருக்கத்தைப் பேணி வருவதாகவும் தெரியவருகின்றது,

அம்மாவுடன் பொலிஸ்கார அங்கிள் படுத்திருப்பதைப் பார்த்த பின்னரே தான் வீட்டை விட்டு வெளியேறியதாக ஏற்கனவே பாடசாலை விடுதியிலிருந்து கற்று வந்த சிந்து என்ற 15 வயது மகள் கடந்த 18ம் திகதி வீட்டை வி்ட்டு வெளியேறி கிஞ்சியின் 2 புருசனுடன் தங்கியிருந்து பலருக்கும் கூறி வருகின்றாராம்.  மகள் வீட்டை விட்டு வெளியேறிமை தொடர்பாக கிஞ்சி எந்தவித கருசனையும் இல்லாது இருப்பதாகத் தெரியவருகின்றது,

யாழ்ப்பாணததில் பல்வேறு ஊழல்கள் துஸ்பிரயோகங்கள் செய்த பொலிஸ்காரர்களை நெடுந்தீவுக்கு அனுப்புவது வழமையாகும். அந்தப் பொலிஸ்காரர்களுக்கு கிஞ்சியும் மகளும் சொர்க்கத்தகை் காட்டி வருவதால் நெடுத்தீவில் கிஞ்சி உட்பட்டவர்களால் ஏற்பட்டுள்ள சமூகப்புரள்வுகளை பொலிசார் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Wednesday, October 22, 2025

பத்மேவை டுபாயில் இரவில் சந்தித்த பியமி!! பத்மே அழகாக தெரிய காரணம் இதுதானாம்!!



பத்மேவை டுபாயில் இரவில் சந்தித்த பியமி!! பத்மே அழகாக தெரிய காரணம் இதுதானாம்!!

நடிகையும், அழகுசாதன உற்பத்தி விற்பனையாளருமான பியூமி ஹன்சமாலி, அண்மையில் கைது செய்யப்பட்ட “கெஹெல்பத்தர பத்மே” உடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.

இன்று வெளியான ஊடக செய்திகளின்படி, பத்மேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரத்தில் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) பியூமி ஹன்சமாலியை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பியூமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பதிவில், 2022 மார்ச் மாதம் துபாயில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் பத்மேவை ஒருமுறை மட்டுமே சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு சாதாரணமானதாக இருந்ததாகவும் விளக்கியுள்ளார்.

“அந்த நிகழ்வில் அவரை முதன்முறையாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பார்த்தேன். அவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அவர் வெள்ளையாகவும் அழகாகவும் மாற விரும்புவதாக சொன்னதால், என் ‘Piumi Skin’ தயாரிப்புகளை பயன்படுத்தச் சொன்னேன்,” என அவர் எழுதியுள்ளார். பத்மே தற்போது அழகாகத் தெரிகிறார் என்பதால், அவர் அந்த தயாரிப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பத்மேவுடன் எந்தவிதமான நிதி தொடர்பும் இல்லையென பியூமி ஹன்சமாலி குறிப்பிட்டுள்ளதுடன்,

“CID என்னிடம் பண பரிவர்த்தனை குறித்து கேட்டது — ஒருபோதும் இல்லை! எனக்கு போதைப் பொருள் பணம், சட்டவிரோத பணம், அல்லது கருப்பு பணம் தேவையில்லை. நான் என் சொந்த முயற்சியால் ‘Piumi Skin Private Limited’ என்ற நிறுவனத்தை உருவாக்கிய சுயாதீனமான பெண்,” என அவர் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குற்றவாளிகளுடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளதுடன், அந்த விடயங்களை கண்டு நான் பயப்படுகிறேன் – வீணாக துப்பாக்கி சூட்டில் இறக்க விரும்பவில்லையென்றுள்ளார்.

அவரது தோல் பராமரிப்பு தயாரிப்புகளை “வெள்ளையாகவும் அழகாகவும் மாற” யாரும் பயன்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ முழு விபரம்: மாத்தறை, வெலிகம பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!



சம்பவ முழு விபரம்: மாத்தறை, வெலிகம பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

சமகி ஜன பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர என்பவர் இன்று (ஒக்டோபர் 22, 2025) வெலிகம பிரதேச சபை வளாகத்தினுள் வைத்து அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். "மிதிகம லசா" (Midigama Lasa) என்ற புனைப்பெயரால் இவர் அறியப்படுபவர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வழங்கிய தகவலின்படி, சம்பவம் நடந்தது எப்படி என்று தெரியருவதாவது: 

காலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, சபை மண்டபத்தினுள் (Pradeshiya Sabha Chamber) தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந் தெரியாத இரு நபர்கள் சபையின் உள்ளே நுழைந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்தக் கொலையைச் செய்வதற்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்தவுடன் சந்தேகநபர்கள் இருவரும் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர் பற்றிய முழு விவரங்கள்: 

பெயர்: லசந்த விக்ரமசேகர (Lasantha Wickramasekara) - புனைப்பெயர்: "மிதிகம லசா".
வயது: 38 
வசிப்பிடம்: மிதிகம.
அரசியல் : சமகி ஜன பலவேகய - ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியைச் சேர்ந்தவர், வெலிகம பிரதேச சபைத் தலைவர்.

மேலும்,

பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றப் பின்னணியை ஒட்டியே இப்படுகொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்து வருகின்றனர்.

வெலிகம பொலிஸார் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாணவிகளை காலில் விழ வைத்து பிறந்தநாள் கொண்டாடிய போதைப்பொருள் விற்கும் காவாலி டில்லுவின் வீடு சுற்றிவளைப்பு!! எம்.பி இளங்குமரனுக்கு நன்றி!!



யாழில் மாணவிகளை காலில் விழ வைத்து பிறந்தநாள் கொண்டாடிய போதைப்பொருள் விற்கும் காவாலி டில்லுவின் வீடு சுற்றிவளைப்பு!! எம்.பி இளங்குமரனுக்கு நன்றி!!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் காவாலிகளை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் போதைப்பொருள் விற்கும் காவாலி டில்லுவின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது.  தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் காவாலி டில்லு இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இரு காவாலிகளை கைது செய்துள்ள பொலிஸார் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் காவாலி டில்லு பிறந்த தினத்தினை முன்னிட்டு , பெருமளவான காவாலிகள் ஒன்று கூடி பெருமெடுப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை தொடர்பிலான காணொளிகள் ரிக் ரொக்க உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் ,சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் , சட்ட விரோதமான முறையில் காவாலிகளை ஒன்று கூட்டியமை , காவாலிகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டமை , சட்டவிரோத சொத்துக்குவிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் காவாலி டில்லுவின் வீட்டில் சோதனை நடாத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதி கோரி இருந்தனர்.

பொலிசாரின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்று அனுமதி வழங்கியதை அடுத்து , இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை காவாலி டில்லுவின் வீட்டினை பொலிஸ் அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு , வீட்டில் தேடுதல் நடாத்தினர்.

வீட்டில் பொலிஸார் தேடுதல் நடாத்திய வேளை காவாலி டில்லுவின் வீட்டில் இல்லாத நிலையில் , வீட்டில் தங்கியிருந்த இரு காவாலிகளையும் பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

அதேவேளை , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tuesday, October 21, 2025

யாழில் போதைப்பொருள் கிடைக்காத விரக்தியில் 20 யுவதி சுருதி மரணம்!! காதலனும் அதே நிலைதானாம்



யாழில் போதைப்பொருள் கிடைக்காத விரக்தியில் 20 யுவதி சுருதி மரணம்!! காதலனும் அதே நிலைதானாம்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த யுவதியும், அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15 ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்

பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளை; திரைப்படப்பாணியில் 7 நிமிடத்தில் 8 நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்!



பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளை; திரைப்படப்பாணியில் 7 நிமிடத்தில் 8 நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

உலகிலேயே மிக அதிகமானோர் செல்லும் அருங்காட்சியகம் Louvre ஆகும். உலகின் பிரபலமான மோனா லிசா (Mona Lisa) ஓவியமும் அங்குதான் உள்ளது. இங்கு கொள்ளை இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டப்பகலில் 7 நிமிடத்தில் 8 நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் தப்பியோடும்போது, கற்கள் பதித்த கிரீடத்தைக் கீழே போட்டுவிட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்ளைக்குப் பிறகு லூவர் அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடித்து நகைகளை மீட்க அனைத்தும் செய்யப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பிரான்ஸ் பொலிஸார் தேடி வருகின்றனர். இதற்காக 60 பேர் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, Louvre அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் அரச நகைகள் மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்று அந்நாட்டுச் சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்தவர்களைப் பிடித்துவிட்டாலும் அந்த விலைமதிப்பற்ற நகைகளை மீட்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர்கள் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

அவை சிறிய நகைகளாக வெட்டப்பட்டுவிட்டால் அசல் மீண்டும் கிடைக்கவே கிடைக்காது என்று கலைப்பொருள் திருட்டு குறித்த நிபுணர் ஒருவர் தெரிவித்தார். 

இந்தக் கொள்ளைச் சம்பவம், நேற்று முன்தினம் (19) இடம்பெற்றுள்ளதுடன், கொள்ளையடித்தவர்கள் அதிகப் பயிற்சிபெற்றுள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது  Louvre அருங்காட்சியக பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

#News21Tamil #NewsUpdate #TopNewsToday #TopNews #tamilnewsupdates #TamilUpdates #worldnews2025 #WorldNewsToday

Monday, October 20, 2025

யாழ் அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி – இந்தியா செல்ல படகில் ஏறிய இடம் இதுவா?



யாழ் அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி – இந்தியா செல்ல படகில் ஏறிய இடம் இதுவா?

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்திக்கு கிளிநொச்சி அம்பாள்குளம் தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னர் இந்தியாவிற்கு தப்பி செல்லும் நோக்கத்தில் இஷாரா கிளிநொச்சியிலும் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஷாரா நேற்று தாம் தங்கியிருந்த இடங்களை விசாரணை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டிவரும் பின்னணியில் நேற்று கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இதன்படி கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதி வழங்கிய பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

Saturday, October 18, 2025

காரைநகர் தீபா சங்குப்பிட்டியில் என்ன நடந்தது? கணவனிடம் பொய் சொல்லிச் சென்றது எங்கே? டிப்பர் சாரதி கூறியது என்ன?



காரைநகர் தீபா சங்குப்பிட்டியில் என்ன நடந்தது? கணவனிடம் பொய் சொல்லிச் சென்றது எங்கே? டிப்பர் சாரதி கூறியது என்ன? அந்த பார்மசி ஓனர் பிடிபட்டது ஏன்? யாரால் கொலை செய்யப்பட்டாள்? சிறப்பு புலனாய்வு தகவல்கள்!!

பெண் உரிமை, பெண் சுதந்திரம் என சமூகவலைத்தளங்களில் வீறாப்புக்காட்டும் பெண்ணியவாதிகளே உங்களைச் சூழ காணப்படும் நச்சுவட்டத்தினை அறியாது நீங்கள் செயற்பட்டால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் விபரிக்க முடியாதவாறு அமையலாம். உங்களை உசுப்பேற்றி புகழ்ந்து புகழ்ந்தே உங்களைச் சூறையாடி நடுத்தெருவில் நிற்கவிடுபவர்கள் வேறு யாருமல்ல… உங்களது நெருங்கிய ஆண் துணைகளே… சமூகவலைத்தளங்களில் நீங்கள் போடும் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நேரடியாகவே உங்களைச் சந்திக்கும் போது நல்லவனாக நடித்தும் உங்களின் துணைவனைவிட இவன் எவ்வளவோ மேல் என அபிப்பிராயப்பட வைத்து உங்களை மயக்கி உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் பச்சைக் காவாலிக் கூட்டம் தாறுமாறாக தற்போது அலைந்து கொண்டிருக்கின்றது.

பணம், புகழுக்காக உங்களை நீங்களே இழந்து போய் நிற்கும் போது உங்களுக்கு புரியும்.

குலதீபா தொடர்பாக நாம்  தற்போது தெரிவிக்கும் இந்தக் கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் எதிர்க் கருத்துத் தெரிவிக்கும் கனவான்களில் ஏராளமானவர்கள் உங்களை அடையத்துடிக்கும் காவாலிகள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கொடூரமான முறையில் தீயில் எரிக்கப்பட்டு தலை கொத்தப்பட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டுப் பலியான தீபா தொடர்பாக  கிடைத்த சில புலனாய்வுத்தகவல்களைத் தருகின்றோம்.

தீபாவும் சமூகவலைத்தளங்களில் அதிக நாட்டம் கொண்டவர் என கூறுகின்றார்கள்.

பெயர் – சுரேஸ்குமார் குலதீபா
வயது – 36
பிறந்த இடம் – வேலணை 4ம் வட்டாரம்.
வசிப்பிடம் – காரைப்புரியல் வீதி, முல்லைப்பிளவு. காரைநகர் .
தொழில் – சமூகசேவை என கூறுகின்றார்கள். எப்படியான சமூகசேவை என தெரியவில்லை. சிறிசிதம்பரேஸ்வரா முன்பள்ளி உப செயலாளர் எனவும் தெரியவருகின்றது.

திருமணம் முடித்து 2 குழந்தைகள் உள்ளன.

எமக்கு கிடைத்த தனிப்பட்ட சில தகவல்களை இங்கே தருகிறோம். தீபாவின் கணவர் மேசன் வேலை செய்பவர் என்று பல ஊடகங்கள் குறிப்பிட்ட போதிலும் அவர் ஒரு அரசாங்க போக்குவரத்து பேருந்து நடத்துனராகவே கடமை ஆற்றுகின்றவர் எனவும் தற்போது மேசன் வேலையும் செய்து வருகின்றார் எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்த தீபா யாழ்ப்பாணத்தில் உள்ள (கௌரவமான அல்லது அரச எனும் பெயருள்ள) பாமசியில் 6 வருடங்களுக்கு முன் வேலை செய்துள்ளார். அதே பாமசியில் மற்றுமொரு பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணும் தீபாவும் நெருங்கிய நண்பிகள் என தெரியவருகின்றது. (அந்த பார்மசி ஓனரரும் சந்தேக நபராக உள்ளதாலும் கொலை செய்ததை இதுவரை ஒத்துக்கொள்ளாத காரணத்தாலும் அந்த பார்மசியின் பெயரையும் ஓனரின் பெயரையும் குறித்த பெண்ணின் பெயரையும் தவிர்த்துள்ளோம்)

சம்பவ தினத்திற்கு முதல் நாள் தீபா தனது கணவனிடம் வவுனியாவில் தோழி ஒருவரின் திருமணச் சடங்கிற்கு செல்ல வேண்டும். அத்துடன் தனது நெருங்கிய நண்பியும் வருகிறாள் ( பாமசியில் வேலை செய்தவள்)  அவளிடமும் நகைகள் இல்லை. அதனால் எனது நகைகள் சிலவற்றை  போடத் தருமாறு கேட்கின்றாள். அத்துடன் தன்னோடு வருமாறும் நகைகளை தான் போட்டு விட்டு உடனே தருவதாகவும் சினேகிதி கூறியதாக கணவரிடம் கேட்டிருக்கின்றார்.

ஆனால் கணவன் அதை மறுத்து இருக்கின்றார்.. வேண்டாம் நீ தனியாக அவ்வளவு தூரத்துக்கு நகைகளோடு யாரையும் நம்பி போக வேண்டாம் என்று கூறி இருக்கின்றார்.. ஆனால் சிநேகிதி மீது கொண்ட நம்பிக்கையால் மனைவி இல்லை அவள் என் உயிர் தோழி. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நான் தானே போகின்றேன், நகையை கையோடு கொண்டு வந்து விடுவேன் என்று சொல்லி இருக்கின்றார்.

மனைவி பிடிவாதம் பிடிக்கவே இனி உன் விருப்பம் என்று கணவன் பிரச்சனையை முடித்து விட்டார். அதன் பின் தன் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறாள். மறுநாள் யாழ்ப்பாணம் மருந்தகம் ஒன்றில் கடமையாற்றும் தீபாவின் அந்தச் சினேகிதியோடு  வவுனியா என்ற இடத்திற்கு செல்கின்றேன் என கூறி  தீபா கிளம்பிவிட்டார்.

ஆனால் புரட்டாதி மாதம் சைவசயத்தவர்கள் எவருக்கும் திருமணம் நடைபெறுவதில்லை. ஆகவே தீபா கணவனுக்கு திருமணம் என பொய் கூறி நகைகளையுடன் எங்கு சென்றார் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.

திருமணத்திற்காக சென்ற தீபா அன்று இரவாகியும் வராத காரணத்தால் அவளது நண்பியிடம் கணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ”தீபா எங்கே?” என கேட்ட போது தன்னுடன் தீபா தொடர்பு கொள்ளவில்லை எனவும் தான் தீபாவுடன் எங்கும் செல்லவில்லை எனவும் தீபாவின் நண்பி கூறியதால் கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்,  அடுத்தநாள் கணவன் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார், இவ்வாறான நிலையில் சமூகவலைத்தளத்தில் பெண்ணின் சடலம் சங்குப்பிட்டியில் மிதக்கின்றது என்ற பதிவுகள் புகைபடங்களுடன் வந்த போது கணவன் உட்பட்டவர்கள் அங்கு சென்று பார்த்த போது தனது மனைவிதான் சடலமாக மிதக்கின்றார் என்பதை அடையாளப்படுத்தினார்.

இவ்வாறான நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒரு டிப்பர் சாரதி பொலிசாருக்கு கூறிய தகவல் இது. ”நான் அதிகாலை 3 மணியளவில் சங்குப்பிட்டியால் வந்து கொண்டிருந்த போது ஒரு வெள்ளைநிறக்கார் இதே பகுதியில் இயங்கு நிலையில் நின்றிருந்தது, எனது டிப்பரை துாரக் கண்ட போதே அவசர அவசரமாக வேகமாக செல்லத் தொடங்கியது. நான் அதனை கருத்தில் எடுக்கவில்லை. ஆனால் கொலை நடந்துள்ளது என அறிந்த போது நான் இதை தெரிவிப்பதற்காக வந்தேன் என பொலிசாருக்கு கூறியுள்ளார். பெரும்பாலும் இவ்வாறான சம்பவங்களுக்கு சாட்சிகள் கூற தயங்குநிலையில் இருக்கும் பலருக்கு மத்தியில் டிப்பர் சாரதியின் இவ்வாறான செயற்பாடு பொலிசாருக்கு உற்சாகத்தை அளித்தது.

அதன் பின்னர் பூநகரிப் பொலிசார் உடனடியாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். தீபா முன்னர் வேலை செய்த அந்த பார்மசியில் தீபாவின் நண்பியிடம் விசாரணைகளை ஆரப்பித்தனர். தீபாவுடன் கதைக்கவில்லை என நண்பி கூறியது பொய் என்றும் தீபாவுடன் தொலைபேசியில் கதைத்த ஆதாரங்கள் கிடைத்ததால் தீபாவின் நண்பி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டாள். அதே நேரம் டிப்பர் சாரதி கூறிய கார் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பார்மசியின் உரிமையாளரும் சில தகவல்களை மாறி மாறிக் கூறியதால் அவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பாட்டார்.

ஆனால் குறித்த இருவரிடமும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் தீபாவின் கொலை தொடர்பாக எந்தவொரு முன்னேற்றகரமான தகவல்களையும் வழங்கவில்லை. அதாவது தமக்கும் தீபாவின் கொலைக்கும் தொடர்பில்லை என தொடர்ந்து கூறி வந்துள்ளார்கள். இந் நிலயைில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஆனாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவரையும் பொலிசார்  மீண்டு்ம் தமது விசாரணைக்காக 2 நாட்கள் தமது பொறுப்பில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்து.நகைக்காக தீபா கொல்லப்பட்டார் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இருவரையும் விசாரித்த போதும் பொலிசாரால் 17.10 2025 வரையான காலப்பகுதியில் அவர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 17.10 2025யான காலப்பகுதி வரை சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல்களில் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது பொய் என தெரியவருகி்ன்றது.

தீபாவுக்கு என்ன நடந்திருக்கலாம்…..

நாம் சிலவற்றை அறிந்திருந்தும் அவற்றை வைத்து விரிவாக  ஊகித்து கூற முற்பட்டால் தீபாவின் குடும்பத்தினர் மற்றும் சுற்றம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகலாம் என்றதால் ஒரு சிலவற்றை கூறுகின்றோம்.

திருமண நிகழ்வு எனின் நகைகளும் போட்டுச் சென்றால் மா்ததிரமே கணவன் நம்புவான் என நினைத்து கணவனை ஏமாற்றுவதற்காக திருமண நிகழ்வு என கூறி நகைகளை அணிந்து தீபா சென்றிருக்கலாம். கணவனுக்கு திருமண நிகழ்வு என்று கூறிச் சென்ற தீபா  அன்றே வீடு திரும்ப வேண்டும் என்ற நிலையில் தீபா அன்று வீடு திரும்ப முடியாத நிலையில் தனது நெருங்கிய நட்புக்களுடன் காணப்பட்டிருக்கலாம். தீபா மயக்கமடைந்திருதால் அச்சமடைந்த சிலர் அவளை சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் கொண்டு வந்து அங்கு காணப்பட்ட கருங்கற்களால் தலையில் குத்திய பின் அவளது முகம் மற்றும் உறுப்புக்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தீயில் கருக்கிவிட்டு கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருக்கலாம்.

தீபா சங்குப்பிட்டி கடலில் பாதையின் மேற்குப்பக்கமே சடலமாக மிதந்தாள். அந்தக் கடல் அலைகடல் அல்ல. ஆகவே அவளது ஆடைகள் கழன்றிருந்தாலும் அவள் அணிந்திருந்த கீழ்ப்பகுதி உள்ளாடை ( ஜங்கி) ஒரு போதும் கழன்றிருக்க வாய்பில்லை. ஆனால் அவள் சடலமாக மீட்கப்பட்ட போது குறித்த உள்ளாடை காணப்படவில்லை. ஆகவே அவளு்ககு ஏற்கனவே கடும்  சித்திரவதை அல்லது அவள் விரும்பாதவாறான வல்லுறவு நடந்திருக்கலாம்.

ஆனால் சடலம் கடலில் மிதந்து கிடந்ததால் சட்டவைத்திய அதிகாரியால் அது உறுதிப்படுத்தப்படவில்லையே தவிர வல்லுறவு நடந்திருகாது என கூற முடியாது, ஆகவே பொலிசார் இது தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டால் மாத்திரமே குற்றவாளிகளை கையும் மெய்யுமாக பிடிக்க முடியும்.

பிரான்ஸ் போய் அங்குள்ள யாராவது ஒரு சாவகச்சேரி பெடியன் ஒருவனை கலியாணம் கட்ட நினைத்தேன்!! செவ்வந்தி பரபரப்பு வாக்குமூலம்!



பிரான்ஸ் போய் அங்குள்ள யாராவது ஒரு சாவகச்சேரி பெடியன் ஒருவனை கலியாணம் கட்ட நினைத்தேன்!! செவ்வந்தி பரபரப்பு வாக்குமூலம்!!

யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவான தென்மராட்சிப் பகுதியை குறிப்பாக சாவகச்சேரியை குறி வைத்து சமூகவலைத்தளங்களில் நக்கல் நையாண்டியுடன் பதிவுகள் வெளியாகிவருகின்றன. சாவகச்சேரி வைத்தியசாலையில் அர்ச்சுனாவின் அதகளம் தொடங்கி சாவகச்சேரியைச் சேர்ந்த மாலினி என்ற நோர்வேயில் வாழும் விவாகரத்துப் பெற்ற அன்ரி சமூகவலைத்தளங்களில் செய்யும் அட்டகாசங்கள் மற்றும் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதற்காக நகைகளைக் கொள்ளையடித்த சாவகச்சேரி யுவதி போன்றவர்களின் பரபரப்பு சமூகவலைத்தளங்களில் அடங்க முதல் நேபாளத்தில் வைத்து செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட சாவகச்சேரி யுவதி தொடர்பான செய்திகள் பரவியவுடன் மீண்டும் சாவகச்சேரி தொடர்பாக சமூகவலைத்தளங்களில் நக்கல் நையாண்டிப் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு செவ்வந்தி கொடுத்த வாக்குமூலம் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் வந்துள்ள கேலியுடன் கூடிய இந்தப் பதிவினை அப்படியே தந்துள்ளோம்.

”நான் நேபாளத்திலிருந்து எப்படியாவது ஐரோப்பாவில் ஏதாவது ஓரு நாட்டுக்கு குறிப்பாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்று கொண்டிருந்தேன்.அதற்காக எனது கூட்டாளிகளுக்கு தகவல்களைக் கொடுத்தேன். ஏன் பிரான்ஸ் செல்ல முற்படுகின்றாய்? வேறு நாடுகளுக்கு செல்ல விருப்பமில்லையா? என எனது கூட்டாளிகள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன் ”பிரான்ஸ்சில் தமிழ்பெடியல் இருக்கிறாங்க. அவங்க அழகான பெட்டைகள் என்றால் கொலைகாரி என்றாலும் குடும்பம் நடத்துவாங்கள். அதிலும் சாவகச்சேரிப் பெடியல் என்டால் கொலைகாரி மட்டுமல்ல லுாசுகளைக் கூட கட்டுவாங்கள். எனக்கு அவங்களைப் பற்றி நல்லாத் தெரியும். அதனாலேய நான் எனது கூட்டாளிகளுக்கு என்னை பிரான்ஸ் அனுப்புவதற்கு முயற்சி செய்யுங்கள் என கூறினேன்.”

என சமூகவலைத்தளங்களில் கேலியுடன் கூடிய பதிவு வைரல் ஆகி வருகின்றது.

Friday, October 17, 2025

களுத்துறையில் பணத்தை திருடும் காகம்!! நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் முறைப்பாடு!!



களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது.

இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் ஒளிந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த காகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ்காரர்களுக்கே நரி வேலை செய்து செவ்வந்தியை பிடிக்க ஒத்துழைத்த ஜனாதிபதி!! நடந்தது என்ன?


 பொலிஸ்காரர்களுக்கே நரி வேலை செய்து செவ்வந்தியை பிடிக்க ஒத்துழைத்த ஜனாதிபதி!! நடந்தது என்ன?

கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரி நேபாளத்துக்கு செல்வதற்கு முன்னர், மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரகசிய உத்தரவுக்கமைய பொலிஸ் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது, செவ்வந்தி நேபாளத்தில் இருக்கின்றார் என்ற விடயத்தை பொலிஸார் அறிந்த பின்னர், அவருடைய ஒவ்வொரு நகர்வுகளையும் நுட்பமாக அவதானித்து வந்துள்ளனர். இதையடுத்து, செவ்வந்தியை கைது செய்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ரொஹான் ஒலுகல நேபாளத்துக்கு செல்வார் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், இந்த விடயம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டால், பொலிஸ் திணைக்களத்துக்குள் இருக்கும் பாதாளக் குழுக்களின் உளவாளிகள், தகவல்களை வழங்கிவிடுவார்கள் என்பதால் மிக இரகசியமான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தனக்கு வைரஸ் காய்ச்சல் என்ற தோற்றப்பாட்டை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொஹான் ஒலுகல ஏற்படுத்தியுள்ளார். ஆதலால், விடுப்பில் இருந்து சிகிச்சை பெறுவதைப்போன்று அனைவரையும் நம்பவைத்துள்ளார். இதைத் தொடர்ந்தே, அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளார். நேபாளத்துக்கு சென்ற பின்னரும், அவருடைய திறன்பேசிகள் உள்நாட்டில் இயங்கு நிலையில் இருந்துள்ளன. உச்சக்கட்ட அவதானத்துடன் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்தே செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிப்பட்ட புதிய தகவல்கள்

கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், மத்துகம பகுதிக்குச் சென்ற செவ்வந்தி தனது முடியை கட்டையாக வெட்டிக்கொண்டு, ஆள் அடையாளத்தையும் மாற்றியுள்ளார். அதன்பின்னரே யாழ்ப்பாணம் வந்து இங்கிருந்து படகு மூலம் இந்தியா சென்றுள்ளார். சுபுன் என்பவரே அவரை காரில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தியாவில் இருந்து புகையிரதம் மூலமே செவ்வந்தி நேபாளம் சென்றுள்ளனர். அங்கு தலைமறைவாகி இருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தடுப்புக் காவல்

இதேவேளை, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வந்தியின் அழகை ரசித்து பதிவிட்ட யாழ்ப்பாணப் பெடியல்!! யாழ் பிரதேசசபை பெண் ஊழியர் சுரேக்கா அன்ரிக்கு வந்த வயித்தெரிச்சல்!!


 செவ்வந்தியின் அழகை ரசித்து பதிவிட்ட யாழ்ப்பாணப் பெடியல்!! யாழ் பிரதேசசபை பெண் ஊழியர் சுரேக்கா அன்ரிக்கு வந்த வயித்தெரிச்சல்!!

சுரேக்கா எனும் பெண் அரச ஊழியரின் சமூகவலைத்தளப் பதிவினையும் அதற்கு எதிராக ஆண்கள் வெளியிட்ட கருத்தையும்  அப்படியே தந்துள்ளோம்.

ஒருவருடைய நிறத்தையும் தோற்றத்தையும் சிரிப்பையும் எடைபோட்டு , கதாநாயகித்தன்மையுடன் முகப்புத்தகங்களில் பாடல்கள் போட்டு , மகிழ்ச்சியடைகின்ற ஆண்களை நினைத்துப்பார்க்கின்றேன்.

பெண்ணுடல் மீதான பார்வை என்பது எத்தகைய மோசமாக ஆண்களிடம் விரவிக்கிடக்கின்றது .

குற்றத்தின் கனதி எத்தகையது என்பதை

விலத்தி , பதிவிடும் ஆண்வர்க்கத்தை நினைக்கும் போது , குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகின்ற கும்பல்கள் பங்குதாரர்களை இணைத்துக்கொள்ளும் போது , எத்தகைய வித்தைகளையெல்லாம்

கண்டுபிடிக்கின்றனர் .

தோற்றத்தைக் கொண்டு , பண்புகளை எடைபோடுதல் என்பது எத்தகைய பெரிய வன்மம் என்பதை , இஷாரா செவ்வந்தி விடயத்தில் கண்டுகொள்ள முடிவது , வேதனைக்குரியது என்பதுடன் இளைஞர்களின் மனநிலை நாட்டை மேன்மேலும் இழிவுப்பாதைக்கு நகர்த்தக்கூடுமோ என இரக்கப்படுகின்றேன்

“அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை

மெழுகில் செய்தானடி

அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால்

உருகிட வைத்தானடி” நா .முத்துக்குமார் பாடல் தான் ஞாபகம் வருகின்றது .

எலும்பும் தோலுமாக அரசி களவெடுத்தவனை கல்லால் அடித்து குற்றவாளி என கொல்கின்றார்கள் , குற்றவாளியென கதைு செய்தால் கவிதை போடுகிறார்கள்…

சுரேக்காவின் பதிவுக்கு எதிராக ஆண்கள் சிலர் வெளியிட்ட கருத்து

Shankeerthanan Kugathasan

இதே கணேமுல்ல சஞ்சீவ்வை கொலைசெய்த இளைஞனை எத்தனை பெண்கள் க்ரஸ் என்று பதிவுகள் இட்டு வைரல் ஆனது

அப்போது பெண்களை இழிவு்படுத்தி எந்த ஆணாவது பதிவு போட்டானா

Inuvaijur Mayuran

என்ன நியாயம் இது

29m

Reply

Inuvaijur Mayuran

Shankeerthanan Kugathasan இது ஒருவகை வைத்தெரிச்சல் பதிவு 😂

நாமலுக்கும் செவ்வந்திக்கும் காதலா? ஊடக சந்திப்பில் வெளியான உண்மை!

 


நாமலுக்கும் செவ்வந்திக்கும் காதலா? ஊடக சந்திப்பில் வெளியான உண்மை!

தான் காதலித்தது இசாரா செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரை தான் காதலித்தாகவும், தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதாள உலகம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்த அவர் பாதாள உலகில் தொடர்புடையவர்களை காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அது காவல்துறையின் பொறுப்பு ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் காவல்துறை கவனிக்க வேண்டும்.

ஒரு குழு திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.

ஒரு செயலாளர் திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.

அப்படியானால் இந்த செயலாளர் யார்? இந்த தகவலை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.

வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.

அரசாங்கத்தில் சிலர் “நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்?” என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர். இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Thursday, October 16, 2025

யாழில் தூக்கில் தொங்கிய யுவதி கிருஷா காப்பாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி பலி !


 யாழில் தூக்கில் தொங்கிய யுவதி கிருஷா காப்பாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி பலி !தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (16) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரத்தை சேர்ந்த நாகநாதன் கிருஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி மனவிரக்தி காரணமாக கடந்த 14 ஆம் திகதி இரவு தூக்கிட்டுள்ளார். தூக்கில் இருந்து மீட்டு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சங்குப்பிட்டி சம்பவம் - நகைகளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!!

 


சங்குப்பிட்டி சம்பவம் -  நகைகளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!!

பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கடலுக்குள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். 

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொலை சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் 32 வயதுடைய அதே மருந்தகத்தின் பெண் உதவியாளரும் ஆவர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Wednesday, October 15, 2025

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி மதுமதன் ஜென்சியா சடலம் மீட்பு!!


தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி மதுமதன் ஜென்சியா சடலம் மீட்பு!!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (14) மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில், உறவினரின் குழந்தைக்காகக் கட்டப்பட்ட தொட்டிலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி தொட்டிலில் தொங்கிக் கொண்டிருந்ததை அவரது சகோதரன் அயலவர்களுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து, அயலவர்கள் சிறுமியை மீட்டெடுத்து, பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே என்பது உறுதியாகியுள்ளது.

அவர் பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்பதாகவும் தெரிகிறது.

இதேவேளையில், தொட்டிலின் சாரியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபூது ஜிந்தக தலைமையில் மரண விசாரணை நடத்தப்பட்டு, சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரீட்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புங்குடுதீவில் தேசித்தலைவரின் துணைவியார் வீட்டுக்கு முன் அகிலனை வெட்டிக் கொன்ற ஆவா குழு டினோ உட்பட்ட கொலைகாரர்கள் இவர்கள்தான்!!


புங்குடுதீவில் தேசித்தலைவரின் துணைவியார் வீட்டுக்கு முன் அகிலனை வெட்டிக் கொன்ற ஆவா குழு டினோ உட்பட்ட கொலைகாரர்கள் இவர்கள்தான்!!

புங்குடுதீவு பிரதேசத்தில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் துணைவியார் திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் இல்லத்தின் முன்பாகவே நடைபெற்ற படுகொலை தொடர்பாக பொலிசாரால் தேடப்படும் நபர்கள்

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஓகஸ்ட் பத்தாம் திகதி மிகவும் கோரமான முறையில் தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா என்கிற அகிலன் வாளால் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.

இப்படுகொலை தொடர்பில் அனலைதீவு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்கிற நபரை யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் துணுக்காய் தென்னியங்குளம் காட்டு பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் பத்தாம் திகதி கைது செய்திருந்தனர்.

குறித்த செல்வக்குமார் எனும் நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து வழங்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாகவும் இப்படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக ஆவா வன்முறை கும்பலோடு தொடர்புடைய டினோ என்றழைக்கப்படும் செல்லத்துரை டினேஷ்குமார் ( ஏழாம் வட்டாரம் ஊரதீவு, புங்குடுதீவு ) விளங்குவதாகவும் அவரே அகிலனை மோசமான முறையில் வாளால் வெட்டியதாகவும் அவரது நெருங்கிய நண்பரான புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் கேரதீவினைச் சேர்ந்த சிவலிங்கம் நருமதன் ( 952453912v ) என்பவரும் தம்மோடு இணைந்து அகிலனை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றதாகவும் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் பிரதேசத்தினை தற்காலிக முகவரியாக கொண்ட டினோ என்கிற டினேஷ்குமார் அகிலனை வெட்டிய பின்னர் தப்பிச்செல்லும்போது அப்பகுதி மக்களின் கல்லெறி தாக்குதலில் தலையில் காயமடைந்ததால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் பலாலி வீதியில் அமைந்துள்ள வீனஸ் என்கிற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த இரு நபர்களும் புங்குடுதீவு ஊரதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வீடு எரிப்பு சம்பவம், புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல், புங்குடுதீவு ஆலடி சந்தியில் உள்ள வீடொன்றில் புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்டமை , கால்நடைகளை இறைச்சியாக்கி கடத்தல் போன்ற குற்றச்செயல்களோடும் , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல குற்றச்செயல்கள் , போதைப்பொருள் விற்பனை , போதைப்பொருள் கடத்தலோடும் தொடர்புடைய நபர்கள் என்றும் இவர்களை காண்கிற இடத்திலிருந்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டது எப்படி ?பொலிஸார் வெளிப்படுத்திய முக்கிய விடயங்கள்...

 


இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டது எப்படி ?பொலிஸார் வெளிப்படுத்திய முக்கிய விடயங்கள்...

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய "கணேமுல்ல சஞ்சீவ" கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என்பவர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்று நேபாளத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், சர்வதேச மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையின் மூலம்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று செவ்வந்தியும் அவருடன் கைது செய்யப்பட்ட ஐவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது புகைப்படங்கள் முதற்தடவையாக பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இவரைக் கைது செய்த முறை மற்றும் இவர் தப்பிச் சென்ற விதம் குறித்த தகவல்களைப் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

நேபாளத்தில் 3 நாட்கள் தேடுதல் வேட்டை

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், நேபாள அரசாங்கத்தின் உதவியுடன், இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேசப் பொலிஸார் (Interpol) இணைந்து மேற்கொண்ட மூன்று நாட்கள் நீடித்த விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார்.

படகு மூலம் இந்தியா, பின்னர் ரயில் மூலம் நேபாளம்

பொலிஸ் விசாரணையில் இஷாரா செவ்வந்தியின் தப்பித்தல் திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

இவர், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “ஜேகே பாய்” என்பவரின் உதவியுடன், படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தியாவிலிருந்து ரயில் மூலம் நேபாளத்தை அடைந்துள்ளார்.

நேபாளத்தில் போலி அடையாளங்களுடன் ஒரு சொகுசு வாடகை வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார்.

துப்பு கொடுத்தவர்: “கெஹெல்பத்தர பத்மே”

இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த இடம் குறித்த முக்கியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்தது குறித்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன.

போலி கடவுச்சீட்டில் ஐரோப்பா தப்பிக்கும் திட்டம்

இலங்கை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், விசேட பொலிஸ் குழு ஒன்று நேபாளத்திற்கு விரைந்து இந்தக் கைது நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

மேலும் வெளியான தகவல்கள்:

இஷாரா செவ்வந்தியுடன் சேர்ந்து, அவருக்கு உதவியாக இருந்த ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி ஒரு யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து, அதன் மூலம் ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இடம்பெற்ற இந்தப் பகிரங்கக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சர்வதேசக் கைது நடவடிக்கை, பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான பொலிஸாரின் தேடுதல் வேட்டைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Tuesday, October 14, 2025

ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி மறைவிடத்திலிருந்து வெளியே வந்த செவ்வந்தி நேபாளத்தில் சிக்கியது இப்படித்தான்!


நேபாள காவல்துறையினருடன் இணைந்து நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மூன்று இடங்களில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கை சந்தேக நபர்களும் இன்று அல்லது நாளை நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர மேலதிகமாக குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு அதிகாரிகள் இன்று நேபாளத்தின் காத்மாண்டுவுக்குச் செல்ல உள்ளனர்.

மேற்கு மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப் பிரிவின் இயக்குநர், உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒரு அதிகாரி ஆகியோர் நேபாளத்தில் அந்நாட்டு காவல்துறையினருடன் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக இந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய முடிந்தது.

செவ்வந்தியும் மற்றொரு பெண்ணும், மேலும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மற்றப் பெண் இஷாரா செவ்வந்தியுடன் சிறிது தோற்ற ஒற்றுமையைக் கொண்டுள்ளார் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.

இஷாரா மற்றும் அந்தப் பெண்ணைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கெஹல்பத்தர பத்மேவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இஷாரா சேவ்வந்தியைப் போன்ற சந்தேக நபர் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவல்கள் வெளிப்படும் என்றும் சிஐடி நம்புகிறது.

இஷாரா சேவ்வந்தியைத் தவிர மற்ற சந்தேக நபர்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட உள்ளனர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள். இஷாரா செவ்வந்தியை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ள அதே விமானத்தில் அவர்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதற்காக ஏற்கனவே இலங்கை விமானம் ஒன்று தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வந்தி கைதான நேரத்தில் அவரிடம் இருந்து ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டில் இஷாராவின் புகைப்படம் இருந்தது, ஆனால் போலியான பெயர். பாஸ்போர்ட்டின் படி, அவர் தனது அடையாளத்தை இலங்கையர் அல்லாதவராக மாற்றியிருந்தார். பாஸ்போர்ட் தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெப்ரவரி 19 அன்று அளுத்கடே மாஜிஸ்திரேட் நீதிமன்ற எண் 05 இன் கூண்டில் கனேமுல்லே சஞ்சீவவை சட்டத்தரணி போல் வேடமிட்டு வந்த பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக் கொன்றார். இஷாரா செவ்வந்தி தண்டனைச் சட்டத்தின் ஒரு பக்கத்தை வெட்டி அதில் மறைத்து வைத்து, நீதிமன்ற வளாகத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் கொடுத்தது தெரியவந்தது. சில மணி நேரங்களுக்குள் சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை காவல்துறை சிறப்புப் படை கைது செய்த போதிலும், இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு ஓடிவிட்டார்.

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரால் கனேமுல்லே சஞ்சீவவின் கொலை, அவர் வெளிநாட்டில் இருந்தபோது நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு, கனேமுல்லே சஞ்சீவவின் கொலை உட்பட பல கொலைகள் குறித்த தகவல்களைக் கண்டறிய முடிந்தது. 

கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷாரா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக கெஹல்பத்தர பத்மே விசாரணையின் போது தெரிவித்திருந்தார். அவர் படகு மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கெஹல்பத்தர பத்மே தெரிவித்தார். போலி வெளிநாட்டு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நேபாளத்திலிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அவளை கடத்துவதே திட்டமாக இருந்தது. இதற்காக கெஹல்பத்தர பத்மே பெரும் செலவில் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், இந்தோனேசியாவில் அவர் கைது செய்யப்பட்டபோது இவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இஷாரா செவ்வந்தி மற்றும் பலர் ஏற்கனவே நேபாளத்தில் சிக்கியுள்ளதாக கெஹல்பத்தர பத்மே தெரிவித்ததை அடுத்து, சிஐடி அதிகாரிகள், இன்டர்போலின் உதவியுடன், அந்தக் குழுவைப் பிடிக்க நேபாள காவல்துறையிடம் உதவி கோரியுள்ளனர். கெஹல்பத்தர பத்மேவின் விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தியின் மறைவிடம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்த சிஐடி அதிகாரிகள், இது குறித்து நேபாள காவல்துறையினருக்கும் தகவல் அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, இஷாரா செவ்வந்தி காத்மாண்டுவில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பது நேபாள காவல்துறையினரின் உதவியுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை நேபாளத்திற்குச் சென்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கான இரகசிய நடவடிக்கையின்படி, அவர் ஏற்கனவே தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து இஷாரா செவ்வந்திக்கு வந்த தொலைபேசி அழைப்பின்படி, அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வந்து நெடுஞ்சாலைக்கு வந்தபோது பொலிசார் அவரைக் கைது செய்தனர். நேபாள காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் செந்ந்தியை அடையாளம் கண்டுள்ளனர். அவரது விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், நேபாளத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது விசாரணை மற்றும் கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மற்ற நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்களில், இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எனவே அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோதனையின் போது, அவளிடம் இருந்து ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டில் இஷாராவின் புகைப்படம் இருந்த ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட் இருந்தது. பாஸ்போர்ட்டின் படி, அவள் தனது அடையாளத்தை இலங்கையர் அல்லாதவராக மாற்றியிருந்தாள். பாஸ்போர்ட் தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 5 சந்தேக நபர்களும் சட்டவிரோதமாக நேபாளத்தில் இருந்தவர்கள். எனவே, அவர்களை இந்த நாட்டிற்கு நாடு கடத்துவது எளிதாகிவிட்டது. இஷாரா சேவ்வண்டி உள்ளிட்ட இந்த சந்தேக நபர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு, நிறைய தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் நம்புகின்றனர்.

Monday, October 13, 2025

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது.

அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை.

அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் தனது கணவரிடம் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது.

அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், உடற்கூராய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வெகுவிரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.     நகை கொள்ளை யில் ஈடுபட்டவர்கள்  கொலை செய்ததாக  சந்தேகம் வெளியாகி உள்ளது                                                                            இந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய 

ஆண்டவனை பிரார்திக்கின்றோம்.

Sunday, October 12, 2025

யாழ் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய 22 வயது மதிக்கத்தக் யுவதியின் சடலம்! கடல்அட்டைப் பண்ணைக்குள் கூட்டு வ ல்லு றவா?


யாழ் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய 22 வயது மதிக்கத்தக் யுவதியின் சடலம்! கடல்அட்டைப் பண்ணைக்குள் கூட்டு வ ல்லு றவா?

யாழ்ப்பாணம் – சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் உடல் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது.

18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் #சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை யாழ் மற்றும் பூநகரி கடற் பகுதிகளில் கடல் ்அட்டை பண்ணைகளுக்காக போடப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் பல்வேறு பட்ட குற்றச்செயல்கள், வி பச்சா ரம், போதைப்பொருள் விற்பனை போன்றவை இடம்பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் 2 யுவதிகள் 7 இளைஞர்களுடன் இரவிரவாக கடல் அட்டை பண்ணை கூடாரத்தினுள் கூத்தாடியதாக தெரியவருகின்றது

Saturday, October 11, 2025

வவுனியாவில் பிரபல பாடசாலையில் ஆசிரியர் ரூபதாசன் ஆய்வுகூடத்தில் கிளுகிளுப்பு! மாணவியும் உடந்தை!

 


வவுனியாவில் பிரபல பாடசாலையில் ஆசிரியர் ரூபதாசன் ஆய்வுகூடத்தில் கிளுகிளுப்பு! மாணவியும் உடந்தை!

வ்வுனியாவில் உள்ள பிரபல  பாடசாலையில் வாணிவிழா நடைபெற்ற சூழலில் கலைநிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவிகளளை உடைகளை மாற்றுவதற்கு பௌதிகவியல் ஆய்வுகூடத்தை பயன்படுத்த அனுமதித்தது மட்டுமல்லாமல் குறித்தமாணவிகள் உடைமாற்றும்போது மேற்படி ஆசிரியரும் அதற்குள் மாணவிகளுடன் சேர்ந்து நின்று இரசித்துள்ளார் பாடசாலையின் பௌதீகவியல் ஆசிரியர் ரூபதாசன்.

இவரின் லீலைகளுக்கு ஒருமாணவி உடந்தை அவரை குறித்த ஆய்வு கூடத்தை உடை மாற்றுவதற்கு ஆசிரியர் ரூபதாசன் கேட்டதாகவும் சக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரூபதாசனின் ஆசை மாணவி ஒருவரின் திட்டத்தை அறியாத மற்றைய மாணவிகள் ஏதோ சூழ்நிலையை சமாளித்து நின்ற நிலையில் நீண்டநேரமாக மாணவிகளை காணாத ஆசிரியர் ஒருவர் அங்கு சென்று மாணவிகளை விசாரித்த போது நிலையை புரிந்து கொண்டு எச்சரித்துள்ளார்.

மாணவியை எச்சரித்த ஆசிரியரை ரூபதாசன் மிரட்டியுள்ளதுடன் விடையம் வெளியில் கசிந்தால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை குழப்பி போராட்டம் செய்வேன் என மாமக் கள்ளன் ரூபதாசன் எச்சரித்துள்ளானாம்.

Thursday, October 9, 2025

நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் தர்சிகாமேரி குழந்தைப் பேற்றின் போது மருத்துவ கொலை!! உறவினர்கள் குழப்பம்!


நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் தர்சிகாமேரி குழந்தைப் பேற்றின் போது மருத்துவ கொலை!! உறவினர்கள் குழப்பம்!

நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் மரணம்….

நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான சரியான காரணம் , நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகளின் மார்பைத் தடவிய யாழ் நாவலர் பாடசாலை வாத்தி செந்தாளன்!! எப்படி தடவினாய் என ரசித்த கல்வி அமைச்சின் செயலாளர்!!


மாணவிகளின் மார்பைத் தடவிய யாழ் நாவலர் பாடசாலை வாத்தி செந்தாளன்!! எப்படி தடவினாய் என ரசித்த கல்வி அமைச்சின் செயலாளர்!!

யாழ் வண்ணை நாவலர் பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் சமய பாட ஆசிரியரியரான செத்தாளன் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் சில மாணவிகளின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாடசாலை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றி நிரஞ்சனிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

எனினும் குறித்த ஆசிரியரை அழைத்த கல்வி அமைச்சின் செயலாளர் பற்றி எப்பிடித் தடவினாய் எங்கு தடவினாய் என கேட்டு இரசித்து விட்டு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.


இதன் காரணமாக மாணவிகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு செய்த முறைப்பாட்டு அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 8, 2025

தென்னிலங்கையில் கள்ளக்காதலனையும் மதுபாஷினியையும் கதறக் கதற கொன்ற 5 பேர் கைது? எதற்காக கொலை?


 தென்னிலங்கையில் கள்ளக்காதலனையும் மதுபாஷினியையும் கதறக் கதற கொன்ற 5 பேர் கைது? எதற்காக கொலை?

ஹுங்கம, வாடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், போதைப்பொருள் தொடர்பான தகராறு மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவையே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவம் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த குழுவால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 28 வயதான இமேஷா மதுபாஷினி மற்றும் அவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த போபசிந்து என அழைக்கப்படும் 28 வயதான பசிந்து ஹேஷன் என்பவர்களாகும்.

கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரதான நபரான அதுபெலேன பிந்து மற்றும் கொலை செய்யப்பட்ட பசிந்து ஆகியோர் சிறிது காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பசிந்து ஏற்கனவே கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மீன்பிடி படகின் உரிமையாளரை கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்!! அருச்சுனா எம்.பி!! சுவிஸ் அங்கிள்மார் அவிழ்ந்துவிட்ட கதையா

 


போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்!! அருச்சுனா எம்.பி!! சுவிஸ் அங்கிள்மார் அவிழ்ந்துவிட்ட கதையா?

அர்சுனா எம்பி சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில். யாழ் ஊடகவியலாளர் ஒருவரின் பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

”அவருடன் தற்போது பேசினேன். அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை நாடு திரும்புவேன் என்றார். சுவிஸ்லாந்தில் ஜெனிவாவை மையமாக வைத்து தமிழ் மக்களின் அவலங்களை விற்று பிழைப்பு நடத்தும் சில அமைப்புக்கள் இந்த போலி செய்தியை பரப்பி உள்ளதாக தெரிவித்தார்.” என குறித்த ஊடகவியலாளர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை சுவிஸ்லாந்தில் உள்ள தமது மனைவிகளை பாதுகாப்பதற்காக இவ்வாறன போலி உசுப்பேற்றல்களை அர்ச்சுனாவுக்கு விட்டு அர்ச்சுனாவின் தன்மானத்தை கிளறச் செய்து அவனை இலங்கைக்கு திரும்ப ஓடச் செய்யவே அங்குள்ள அங்கிள்மார்கள் திட்டமிட்டு குறித்த தகவலைப் பரப்பியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

Tuesday, October 7, 2025

ஐ.நா சபையில் போய் தனது குஞ்சாமணி தொடர்பாக கதைத்த அர்ச்சுனா!! தென்மராட்சியாரை குளக்காட்டான் என்று எதற்கு சொல்வது என்றால்…. வீடியோவைப் பாருங்கள் புரியும்!!

 


ஐ.நா சபையில் போய் தனது குஞ்சாமணி தொடர்பாக கதைத்த அர்ச்சுனா!! தென்மராட்சியாரை குளக்காட்டான் என்று எதற்கு சொல்வது என்றால்…. வீடியோவைப் பாருங்கள் புரியும்!!

அருச்சுனாவுக்கு  யாழ்ப்பாணத்தில் வோட்டுப் போட்ட ஒவ்வொரு மொக்கு மண்டைகளுக்கும்  இது சமர்ப்பணம்….

ஐ.நா சபையில் போய் தனது குஞ்சாமணி தொடர்பாக கதைத்துள்ளான் அருச்சுனா வெருளி

வீடியோ

Monday, October 6, 2025

வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் இருவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!


வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் இருவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!

வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரை விசாரணைக்காக ஆஜராகுமாறு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுப் பொலிஸார் (TID) அழைத்துள்ளனர்.

இந்த அழைப்பாணை கடிதங்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 06) நெடுங்கேணிப் பொலிஸார் ஊடாகக் குறித்த இருவருக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

விசாரணைக்கான அழைப்பு

ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அழைப்பாணையில், இருவரிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சிவாரத்திரி தினத்தன்று குறித்த இரு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இருப்பினும், பின்னர் அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களின் பின்னணியிலேயே தற்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மீண்டும் இவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவம் நடந்த பின் ஆலயத்திற்குப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், முன்னாள் நிர்வாகிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, October 5, 2025

பெடியலுடன் படுக்க ஆசைப்படும் லண்டன் கணவன்!! யாழில் மனைவி விவாகரத்து நோட்டீஸ்!!


 பெடியலுடன் படுக்க ஆசைப்படும் லண்டன் கணவன்!! யாழில் மனைவி விவாகரத்து நோட்டீஸ்!!

யாழில் 31 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்து விவாகரத்துக்கு செய்ய கணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது. நீண்ட காலம் லண்டனில் வசித்து வந்த 40 வயதான யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவர் மீண்டும் யாழ் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அந் நேரத்திலேயே அவருக்கு திருமணம் யாழில் நடைபெற்றுள்ளது. ஆனால் மனைவியுடன் தங்காத கணவர் கொடிகாமம் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான பண்ணையில் தங்கியிருந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். 16, 17 வயதான சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதுடன் அந்த காட்சிகளை தனது தொலைபேசியிலும் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இதனையெல்லாம் தட்டிக்கேட்ட மனைவியை கணவர் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து லண்டன் கணவனை விவாகரத்து செய்ய மனைவி நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் அவர் குறித்த நோட்டீஸ் அனுப்பபட்ட வீட்டிலிரு்நது வெளியேறி மீண்டும் லண்டன் சென்றுவிட்டதாகவும் அதனையடுத்து அவரது லண்டன் முகவரிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Friday, October 3, 2025

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ளலாமா? வயதுக்கு வந்த ஆண்களும் வாசியுங்கள்…


கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ளலாமா? வயதுக்கு வந்த ஆண்களும் வாசியுங்கள்…

வாழைப்பழத்தின் நன்மையைச் சொல்வதற்கு கூட எப்படி எல்லாம் தலையங்கம், புகைப்படம் போட வேண்டியுள்ளது…  வாங்கோ… வாசியுங்கோ…

வாழைப்பழம் ஆண்கள், பெண்கள் என அனைவரும் தினமும் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. வாழைப்பழத்தின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்:

1. சிறந்த சக்தி ஆதாரம்

வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை (குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்கோஸ்) மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடனடி சக்தியையும் நீண்டநாள் எரிசக்தியையும் தரும்.காலை உணவிலும், உடற்பயிற்சி முன்/பின் சாப்பிடுவதற்கு சிறந்தது.

2. செரிமானத்திற்கு உதவும்

வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து (dietary fiber) மலச்சிக்கலை தடுக்கும்.குடல் ஆரோக்கியம் மற்றும் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும்.

3. இதய ஆரோக்கியம்

வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்தது. இது இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. குறைந்த சோடியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.

4. மூளை செயல்பாடு & மனநிலை

வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் (tryptophan) மற்றும் விட்டமின் B6 serotonin உற்பத்தியை தூண்டி மனஅழுத்தத்தை குறைத்து மனநலத்திற்கு உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்தும்.

5. எலும்பு ஆரோக்கியம்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மக்னீசியம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.

6. தோல் & முடி ஆரோக்கியம்

விட்டமின் C, B6 மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் தோலின் ஒளிவுமிக்க தன்மையையும் முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன.

7. எடை கட்டுப்பாடு

நார்ச்சத்து அதிகமுள்ளதால் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவும்.குறைந்த கலோரி (சுமார் 100–120 கலோரி மட்டும் ஒரு பழத்தில்) இருப்பதால் டயட்டுக்கு ஏற்றது.

8. உடற்பயிற்சி நண்பன்

தசை வலி, cramps ஆகியவற்றை குறைக்க வாழைப்பழம் உதவுகிறது.

👉 ஆனால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை அளவாக (மிக அதிகம் அல்லாமல்) சாப்பிட வேண்டும், ஏனெனில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது.

வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகும், அதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன:

பொட்டாசியம் (Potassium) – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

ஃபைபர் (Fiber) – செரிமானத்தை மேம்படுத்தும்.

விடமின்கள் (Vitamin B6, Vitamin C) – நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த உருவாக்கம் ஆகியவற்றுக்கு உதவும்.

இயற்கை சர்க்கரை (Natural sugars) – உடல் சக்தியை விரைவில் தரும்.

பெண்களுக்கு சிறப்பு நன்மைகள்:

கர்ப்ப காலத்தில் வாந்தி, சோர்வு குறைக்க உதவும். மாதவிடாய் காலத்தில் மன அழுத்தம், உடல் பலவீனம் குறைக்க உதவும்.ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

⚠️ ஆனால், சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது. மிதமாக (ஒரு நாளைக்கு 1–2 வாழைப்பழம்) எடுத்துக்கொள்வது சிறந்தது.

யாழில் 2ம் மாடியிலிருந்து குதித்த உடுவில் மகளீர் கல்லுாரி மாணவி!! இதுக்கெல்லாம் போய் இப்படி குதிக்கலாமா விசரி!!

 


யாழில் 2ம் மாடியிலிருந்து குதித்த உடுவில் மகளீர் கல்லுாரி மாணவி!! இதுக்கெல்லாம் போய் இப்படி குதிக்கலாமா விசரி!!

யாழ்ப்பாணம் – உடுவில் மகளீர் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி அந்த கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை குறித்த மாணவி வேறு ஒரு சம்பவம் அல்லது சிக்கலுக்காக தற்கொலை செய்ய முற்பட்டிருக்கலாம் எனவும் அது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பாடசாலை பழைய மாணவிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

Thursday, October 2, 2025

கிளிநொச்சி பெண்ணுக்கு ATM க்குள் நடந்த கொடுமை!! அவதானம் பெண்களே!!


கிளிநொச்சி பெண்ணுக்கு ATM க்குள் நடந்த கொடுமை!! அவதானம் பெண்களே!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு

மின்சார கட்டணத் செலுத்துவதற்காக வங்கிக்கு சென்று அங்குள்ள பண

வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிட தெரியாத அவர் மின் கட்டணத்தை

வைப்புச் செய்வதற்கு அருகில் உள்ள இளைஞன் ஒவவனின் உதவியை நாடியுள்ளார்.


இதன் பொருட்டு குறித்த இளைஞனிடம் தனது வீட்டு மின்சார கணக்கு

இலக்கத்தையும், ஆறாயிரம் ரூபா பணத்தையும் வழங்கியுள்ளார். அந்த இளைஞனும்

குறித்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் அவர் வழங்கிய கணக்கு

இலக்கத்திற்கு பணத்தை வைப்புச் செய்வது போன்று பசாங்கு காட்டி தனது வங்கி

கணக்கு இலக்கத்திறகு பணத்தை வைப்புச் செய்துவிட்டு அருகில் இருந்த குப்பை

கூடைக்குள் இருந்து பணம் வைப்புச் செய்த ஒரு சிட்டையை குறித்த

பெண்ணிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.


வீடு திரும்பிய பெண் மகனிடம் சிட்டையை கொடுத்த போதே அது தங்களுடைய

மின்சாரக் கட்டணத்திற்கு செலுத்தப்பட்டது அல்ல என்பது தெரிய வந்தது. இதன் பின்னர் வங்கிக்கு சென்ற பெண் குறித்த இளைஞனின் வங்கி கணக்கு விபரங்களை

கோரிய போது வங்கி நிர்வாகம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு

முறைப்பாட்டு சிட்டையுடன் வந்தால் மாத்திரமே விபரங்களை வழங்க முடியும் என

தெரிவிக்க அப் பெண் பொலீஸ் நிலையம சென்றிருக்கின்றார். ஆனால் கிளிநொச்சி

பொலீஸ் நிலையத்தில் ஆறாயிரம் ரூபாவுக்கு எல்லாம் முறைப்பாடு எடுக்க முடியாது என கூறியதனால் எதுவும் செய்ய முடியாது வீடு திரும்பிவிட்டார்.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job