வவுனியாவில் பிரபல பாடசாலையில் ஆசிரியர் ரூபதாசன் ஆய்வுகூடத்தில் கிளுகிளுப்பு! மாணவியும் உடந்தை!
வ்வுனியாவில் உள்ள பிரபல பாடசாலையில் வாணிவிழா நடைபெற்ற சூழலில் கலைநிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவிகளளை உடைகளை மாற்றுவதற்கு பௌதிகவியல் ஆய்வுகூடத்தை பயன்படுத்த அனுமதித்தது மட்டுமல்லாமல் குறித்தமாணவிகள் உடைமாற்றும்போது மேற்படி ஆசிரியரும் அதற்குள் மாணவிகளுடன் சேர்ந்து நின்று இரசித்துள்ளார் பாடசாலையின் பௌதீகவியல் ஆசிரியர் ரூபதாசன்.
இவரின் லீலைகளுக்கு ஒருமாணவி உடந்தை அவரை குறித்த ஆய்வு கூடத்தை உடை மாற்றுவதற்கு ஆசிரியர் ரூபதாசன் கேட்டதாகவும் சக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரூபதாசனின் ஆசை மாணவி ஒருவரின் திட்டத்தை அறியாத மற்றைய மாணவிகள் ஏதோ சூழ்நிலையை சமாளித்து நின்ற நிலையில் நீண்டநேரமாக மாணவிகளை காணாத ஆசிரியர் ஒருவர் அங்கு சென்று மாணவிகளை விசாரித்த போது நிலையை புரிந்து கொண்டு எச்சரித்துள்ளார்.
மாணவியை எச்சரித்த ஆசிரியரை ரூபதாசன் மிரட்டியுள்ளதுடன் விடையம் வெளியில் கசிந்தால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை குழப்பி போராட்டம் செய்வேன் என மாமக் கள்ளன் ரூபதாசன் எச்சரித்துள்ளானாம்.
0 comments:
Post a Comment