யாழி்ல் மீற்றர் வட்டிக்கு காசு வாங்கி பப்ஜி விளையாடி தோல்வி!! சாக முயன்ற அகீபன் சிகிச்சை பலனின்றி பலி!
வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகீபன் சிவகுமார் மரணமடைந்துள்ளான்.
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமானார். ஆனால் இவர் போதைப் பொருள் கிடைக்காமலே தற்கொலை செய்ததாக கருதப்படுகின்றது.






0 comments:
Post a Comment