நெடுந்தீவு பொலிசாருடன் தாயும் மகளும் இரவிரவாக உறவு! சாராயம் விற்கும் ஜெயந்தியின் கேவலங்கள்!! கடைசி மகள் எங்கே?
யாழ் புறநகர் பகுதி பாடசாலை ஒன்றின் விடுதியில் தங்கி கல்வி கற்றுக் கொண்டிருந்த சிந்துஜா என்ற 15 வயது மாணவியும் மேலும் 2 மாணவியும் விடுதியிலிருந்த தப்பி ஓடிய சம்பவம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அந்த சிந்துஜா என்ற மாணவி பின்னர் கண்டியில் ஆண் ஒருவனுடன் தங்கியிருந்த போது பொலிசாரால் பிடித்துக் கொண்டு வரப்பட்டதும் அறிந்ததே. அந்த சிந்துஜாவின் தாய்தான் ஜெயந்தி. இவள் நெடுந்தீவில் பல்வேறு சமூகப்புறழ்வான செயற்பாடுகளைச் செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிஞ்சி என்று அழைக்கப்படும் இவள் 3 திருமணங்கள் முடித்து அவர்கள் 3 பேரையும் தற்போது துரத்திவிட்டதாகத் தெரியவருகின்றது. கிஞ்சியின் மூத்த மகளும் கிஞ்சியுமாக சேர்ந்து நெடுந்தீவில் சாராயம் விற்பதாகவும் அதற்கு அப்பகுதி பொலிசார் உடந்தையாக இருப்பதுடன் கிஞ்சியின் வீ்ட்டிலேயே இரவில் பொலிஸ் அதிகாரி தங்கி நிற்பதாகவும் நெடுந்தீவைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கிஞ்சியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு விருந்து பொலிஸ் தரப்புக்கு வழங்கப்பட்டு இரவில் குடியும் கூ்த்துமாக பொலிசார் அங்கு திருவிளையாடல்கள் மேற்கொண்டு வருகின்றார்களாம். திருட்டு இறைச்சி விற்பனை மற்றும் சாராய விற்பனை மற்றும் அப்பகுதியில் சாராயம் வாங்க காசு இல்லாத குடிகாரர்கள் வீட்டில் உள்ள பொருட்களை களவாக எடுத்துக் கொண்டு வந்து கிஞ்சியிடம் கொடுத்து சாராயம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.. நன்றாக சிங்களம் கதைக்கத் தெரிந்த கிறிஸ்டிவேல் ஜெயந்தியுடன்(கிஞ்சி) கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தால் 3 பொலிசாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் ஆனாலும் பொலிசார் தற்போதும் அவளுடனு்ம் மூத்த மகளுடனும் நெருக்கத்தைப் பேணி வருவதாகவும் தெரியவருகின்றது,
அம்மாவுடன் பொலிஸ்கார அங்கிள் படுத்திருப்பதைப் பார்த்த பின்னரே தான் வீட்டை விட்டு வெளியேறியதாக ஏற்கனவே பாடசாலை விடுதியிலிருந்து கற்று வந்த சிந்து என்ற 15 வயது மகள் கடந்த 18ம் திகதி வீட்டை வி்ட்டு வெளியேறி கிஞ்சியின் 2 புருசனுடன் தங்கியிருந்து பலருக்கும் கூறி வருகின்றாராம். மகள் வீட்டை விட்டு வெளியேறிமை தொடர்பாக கிஞ்சி எந்தவித கருசனையும் இல்லாது இருப்பதாகத் தெரியவருகின்றது,
யாழ்ப்பாணததில் பல்வேறு ஊழல்கள் துஸ்பிரயோகங்கள் செய்த பொலிஸ்காரர்களை நெடுந்தீவுக்கு அனுப்புவது வழமையாகும். அந்தப் பொலிஸ்காரர்களுக்கு கிஞ்சியும் மகளும் சொர்க்கத்தகை் காட்டி வருவதால் நெடுத்தீவில் கிஞ்சி உட்பட்டவர்களால் ஏற்பட்டுள்ள சமூகப்புரள்வுகளை பொலிசார் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.






0 comments:
Post a Comment