மாணவிகளின் மார்பைத் தடவிய யாழ் நாவலர் பாடசாலை வாத்தி செந்தாளன்!! எப்படி தடவினாய் என ரசித்த கல்வி அமைச்சின் செயலாளர்!!
யாழ் வண்ணை நாவலர் பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் சமய பாட ஆசிரியரியரான செத்தாளன் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் சில மாணவிகளின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாடசாலை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றி நிரஞ்சனிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
எனினும் குறித்த ஆசிரியரை அழைத்த கல்வி அமைச்சின் செயலாளர் பற்றி எப்பிடித் தடவினாய் எங்கு தடவினாய் என கேட்டு இரசித்து விட்டு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதன் காரணமாக மாணவிகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு செய்த முறைப்பாட்டு அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment