யாழ்ப்பாணத்திலும் கால் பதிக்கின்றார் அன்னபூரணிக் கடவுள்!! விசர் சனங்கள் போவார்களா?
தமிழ்நாட்டில் பல திருமணங்கள், புருசனைக் கொன்ற வழக்கு போன்றவற்றை கொண்ட பின்னணியுள்ள ஒரு பச்சைக் கள்ளி சுவாமி வடிவில் யாழ்ப்பாணத்திலும் காலடி வைக்கின்றார். நல்ல பழுக்கக்காய்ச்சிய கம்பியை எடுத்து குறித்த நிகழ்வை நடத்துபவனின் பின் பகுதியில் குறிசுடவும்…..
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த ஐட்டம் வரவுள்ளதாக தகவல்- யாழ் மண் சைவ பூமி இவ்வாறான அசிங்கங்கள் கால் பட அனுமதிக்க கூடாது!
யாழ் சைவ அமைப்புகள் ஒன்றினைந்து விரட்டியடியுங்கள்! இவர்களை போன்றவர்களை கவனத்தில் எடுக்காது விட்டால் கோயில் கட்டுவார்கள் யாழ்ப்பான முட்டாள் தமிழர்கள்!
0 comments:
Post a Comment