பெண்களுடன் லீலை!! சமூகவிரோதிகளுடன் நெருக்கம்!! ஒட்டிசுட்டான் பொலிஸ் OIC உட்பட அதிகாரிகளின் துஸ்பி ரயோகம்!!
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய OIC ரஞ்சித் வவுணுசிங்க மற்றும் குறித்த பொலிஸ் நிலையத்தில் சிவில் உடையில் பணிபுரியும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சாமரை, பொலிஸ் ரொட்றிக்கோ (pc 96644) ஆகியோர் இணைந்து பல மதங்களாக அப் பிரதேச மக்களை சித் திரவதைக்குட்படுத்தி வருகின்றனர்.
அதாவது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் 6 மணிக்குப் பின்னர் வீதியால் செல்லும் போது அவர்களை சந்தேகம் எனும் பெயரில் பொய்யாக குற்றம்சாட்டி குறித்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்கின்றனர்.
அதன் பின்னர் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைவிலங்கிட்டு மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்று சிறையில் அடைக்கிறார்கள்.
இவ்வாறு தினமும் 5 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அவர்களின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அதனை கொழும்புக்கு அனுப்புகிறார்கள்.
இதனையடுத்து, காலை வேளையில் குறித்த நபர்கள் மீது கசிப்பு காய்ச்சியவர்கள் போன்ற பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொய்யாக வழக்கு போட்டு நீதிமன்றத்துக்கு அனுப்புகிறார்கள்.
அதன்பின்னர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் குற்றப்பணம் கட்டிய பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படுகின்றனர்.
கடந்த 6 மாத காலத்திற்கும் மேலாக இப் பிரதேச மக்கள் OIC ரஞ்சித் வவுணுசிங்க, உதவிப் பொலிஸ் பரிசோதகர் சாமரை, பொலிஸ் ரொட்றிக்கோ ஆகியோரால் கடும் சித் திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் மற்றும் பெ ண்களை பாலி யல் துஷ்பி ரயோகம் செய்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை நாட்டிற்கு அம்பலப்படுத்தி அவர்களுக்குரிய தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதுடன் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.






0 comments:
Post a Comment