
Wednesday, July 31, 2024
யாழில் ஓந்வு பெற்ற அதிபர் நிர்வா ண நிலையில் சடலமாக மீட்பு!

யாழில் ஓந்வு பெற்ற அதிபர் நிர்வா ண நிலையில் சடலமாக மீட்பு!தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே...
ஐரோப்பிய நாடொன்றில் கஞ்சிபானி இம்ரான் கைது! | Kanjipani Imran Arrested In Belarus

ஐரோப்பிய நாடொன்றில் கஞ்சிபானி இம்ரான் கைது!கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று...
லண்டன் மெட்ரோ தொடருந்து நிலைய தாக்குதல்: நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை | London Metro Station Attack Alert

லண்டன் மெட்ரோ தொடருந்து நிலைய தாக்குதல்: நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கைபிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ தொடருந்து நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒருவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த 2023 பெப்ரவரி 3ஆம் திகதியன்று 24 வயதான...
கனடா செல்ல ஆயத்மான ஜீவன் வவுனிக்குளத்தில் நெரித்துக் கொலை!! பொலிசார் கூறும் பரபரப்பு தகவல்!!

கனடா செல்ல ஆயத்மான ஜீவன் வவுனிக்குளத்தில் நெரித்துக் கொலை!! பொலிசார் கூறும் பரபரப்பு தகவல்!!வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடா செல்வதற்கு தயாராக...
மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது | An Islamic Cleric Arrested With Guns In Batticaloa

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைதுமட்டக்களப்பு - மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப்...
Tuesday, July 30, 2024
அருச்சுனா என்ற இந்தப் பன்னாடையை தேவையில்லாமல் தலையில் துாக்கி வைச்சிட்டமோ? அடேய் சாவகச்சேரி டொக்டர்மாரே!!

அருச்சுனா என்ற இந்தப் பன்னாடையை தேவையில்லாமல் தலையில் துாக்கி வைச்சிட்டமோ? அடேய் சாவகச்சேரி டொக்டர்மாரே!!அருச்சுனா என்ற இந்தப் பன்னாடை வைத்தியரை ஊடகங்கள் தேவையில்லாமல் தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடியதன் விளைவு இன்னும் சில மாதங்களில் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும்… அப்பன்,...
மன்னாரில் குழந்தை பிரசவித்த பட்டதாரியான இளம் தாய் மரணம்!! வைத்தியர்களின் தவறா?? நடந்தது என்ன?

மன்னாரில் குழந்தை பிரசவித்த பட்டதாரியான இளம் தாய் மரணம்!! வைத்தியர்களின் தவறா?? நடந்தது என்ன?மன்னார், மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம்...
Monday, July 29, 2024
“அம்மா, நான் மீன் கொண்டு வருகிறேன்” என கூறிச்சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்

“அம்மா, நான் மீன் கொண்டு வருகிறேன்” என கூறிச்சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கொனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் உயிரிழந்தவர் கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட...
யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கைதான பெண்! எதற்காக?

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கைதான பெண்! எதற்காக?யாழ்ப்பாணம் (Jaffna) சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை நேற்று...
கிளிநொச்சியில் சிறுமியை சிதைத்தவனுக்கு 13 வருட சிறை!!

கிளிநொச்சியில் சிறுமியை சிதைத்தவனுக்கு 13 வருட சிறை!!கிளிநொச்சி பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்துக்கு உட்படுத்திய நிலையில்...
Sunday, July 28, 2024
கனடாவில் வேலைவாய்ப்பு: 450 பேருக்கு அரிய சந்தர்ப்பம் | Employment In A Scientific Laboratory In Canada

கனடாவில் வேலைவாய்ப்பு: 450 பேருக்கு அரிய சந்தர்ப்பம்Canada Ottawa450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கனடாவின் (Canada) ஒட்டாவாவில் (Ottawa) புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.குறித்த ஆய்வு கூடமானது, சுமார் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் ஒட்டாவா தேசிய ஆய்வு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது | Chines Girl Arrested Katunayaka Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது!வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில், 29,200 சிகரெட்டுகள்...
Saturday, July 27, 2024
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு European Union Sri Lanka World

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுEuropean Union Sri Lanka Worldபயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை...
யாழில் காசு மோசடியில் சிறை சென்ற கணவன் பெண் சட்டத்தரணியுடன் சல்லாபம்!! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!

யாழில் காசு மோசடி வழக்கில் சிறைக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தற்போது பெண் சட்டத்தரணி ஒருவரின் அந்தரங்க நாயகனாக இருப்பதாக கூறி குடும்பஸ்தரின் மனைவி பெண் சட்டத்தரணியுடன் சண்டையிட்டுள்ளார். அத்துடன் யாழில் உள்ள நீதிமன்றம் ஒன்றின் முன் தான் தீ மூட்டி தற்கொலை செய்யப்போவதாகவும்...
Friday, July 26, 2024
வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை | Sri Lankans Who Have Pawned Gold Jewelery In Banks

வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைRanil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government Goldவங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி,...
காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | A Gang Abducted Youth Tortured Him With A Sword

காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதியாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் காதலியை காண சென்ற இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளது.தாக்குதல் சம்பவம்கிளிநொச்சியில்...
யாழில் நொண்டி நொண்டி வீதியில் சென்றவனை நம்பி வாள் முனையில் மோட்டார் சைக்கிளை பறி கொடுத்த அப்பாவி!!

யாழில் நொண்டி நொண்டி வீதியில் சென்றவனை நம்பி வாள் முனையில் மோட்டார் சைக்கிளை பறி கொடுத்த அப்பாவி!! யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று...
யாழில் பெண்ணை மோதிக் கொலை செய்தவர்கள் புலனாய்வாளர்களா?? வாள்களுடன் பொலிஸ் நிலையம் முன்பே அட்டகாசம்!!

யாழில் பெண்ணை மோதிக் கொலை செய்தவர்கள் புலனாய்வாளர்களா?? வாள்களுடன் பொலிஸ் நிலையம் முன்பே அட்டகாசம்!!மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில்...
கனடா ஐயப்பன் கோவில் தலைவரின் உத்தரவில் யாழில் நின்ற கனடாத் தமிழ்க் குடும்பம் மீது கொலை வெறித் தாக்குதல்!! பெண் கைது!!

கனடா ஐயப்பன் கோவில் தலைவரின் உத்தரவில் யாழில் நின்ற கனடாத் தமிழ்க் குடும்பம் மீது கொலை வெறித் தாக்குதல்!! பெண் கைது!! யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பலொன்று நடாத்திய தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரொருவர் ஒரு...
Thursday, July 25, 2024
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியது ரணில் தான்: நாமல் குற்றச்சாட்டு | Ranil Divided The Ltte Namal Also Pointed

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியது ரணில் தான்: நாமல் குற்றச்சாட்டுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள்,என பல அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தியது ரணில் விக்ரமசிங்கதான் என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) குற்றஞ்சாட்டியுள்ளார்.ஊடகவியலாளர்களிடம்...
தந்தையின் மண்டையை உடைத்த யாழில் பிரபல ஆசிரியர்!

தந்தையின் மண்டையை உடைத்த யாழில் பிரபல ஆசிரியர்!யாழ் தொல்புரம் பகுதியில் வசித்து வரும் பிரபல ஆண் ஆசிரியர் ஒருவர் தனது தந்தையின் தலையில் பலமாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் தந்தை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle...
யாழில் சற்று முன் வாகன விபத்தில் பெண் பலி!! வாகனச் சாரதியை தப்ப விட்டு வேறொருவரை பிடித்த பொலிசாால் பதற்றம்!!

யாழில் சற்று முன் வாகன விபத்தில் பெண் பலி!! வாகனச் சாரதியை தப்ப விட்டு வேறொருவரை பிடித்த பொலிசாால் பதற்றம்!!மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த பெண்ணே...
வவுனியாவில் கணவனையும் மனைவியையும் எரித்துக் கொன்றவார்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

வவுனியாவில் கணவனையும் மனைவியையும் எரித்துக் கொன்றவார்களின் விளக்கமறியல் நீடிப்பு!!இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி...
யாழில் வெடிமருந்துடன் பஸ்சில் பயணம் செய்த இளைஞன் கைது!!

யாழில் வெடிமருந்துடன் பஸ்சில் பயணம் செய்த இளைஞன் கைது!! யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை...
யாழில் அழுகிய நிலையில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு!!

யாழில் அழுகிய நிலையில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு!!யாழ். ( jaffna) இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் இளவாலை பண்டத்திரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என...
வடக்கு கல்வி அதிகாரி உட்பட ஒரே நேரத்தில் இருவருடன் பூநகரிக் காட்டுக்குள் ரீச்சர் ஜல்சா!! பிடிபட்டது எப்படி?

வடக்கு கல்வி அதிகாரி உட்பட ஒரே நேரத்தில் இருவருடன் பூநகரிக் காட்டுக்குள் ரீச்சர் ஜல்சா!! பிடிபட்டது எப்படி?பூநகரி வெட்டுக்காட்டுப் பகுதியில் வடக்கு மாகாண கல்வி அதிகாரி மற்றும் இன்னொரு இளைஞனுடன் ஒரே நேரத்தில் உறவு கொண்டிருந்த திருமணமான ஆசிரியை ஒருவர் சிங்கள சுற்றுலாப் பயணிகள்...
“அம்மா கவலைப்படாதே.. நான் கிளம்புகிறேன்” – கடிதம் எழுதி வைத்துவிட்டு பல்கலை மாணவன் மரணம்!!

“அம்மா கவலைப்படாதே.. நான் கிளம்புகிறேன்” – கடிதம் எழுதி வைத்துவிட்டு பல்கலை மாணவன் மரணம்!!ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த 22 வயது மாணவரொருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடுகன்னாவ, பிரிமத்தலாவ, பரகடவெல்ல,...
Wednesday, July 24, 2024
விசேட மாதாந்த கொடுப்பனவு: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் | Monthly Special Allowance For Pensioners

விசேட மாதாந்த கொடுப்பனவு: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்A D Susil Premajayantha Economy of Sri Lanka Department of Pensions Pensioner Associationsஅரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்...
எனது அரசியல் பிரவேசம் ஆரம்பம்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு | Doctor Ramanathan Archuna Into Politic

எனது அரசியல் பிரவேசம் ஆரம்பம்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்புஇன்றில் இருந்து தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி உள்ளதாக யாழ்ப்பாணம் (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ((Ramanathan Archchuna) அறிவித்துள்ளார்.ஆரம்பத்தில்...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job