This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, December 29, 2023

தேயிலை நிறுவன பிரதான மனேஜரான யுவதிக்கு குடும்பஸ்தர் மீது விபரீத மோகம்!! கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

தனது காதலனின் ஏழு வயது மகளின் புகைப்படங்களை ஆ பாச படங்களாகத் திருத்தியமைத்துப் பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்றின் பெண் பொது முகாமையாளரை 100,000 ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (28) உத்தரவிட்டுள்ளார். .அதே...

Wednesday, December 27, 2023

யாழில் ஒரு பங்கு ஆட்டிறைச்சியை ஒருவனே தின்று தீர்த்ததாக கூறி அலுவலக நண்பன் மீது தாக்குதல்!!

யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றின் அபிவிருத்து உத்தியோகத்தர் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மோட்டார் சைக்கிளில் தவறி வீழ்ந்ததாக கூறியே இவர் சிகிச்சை பெற்று வருகின்ற போதும் இவர் தனது நண்பர்களால் நையப்புடைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது....

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை இடைநிறுத்தம்! மூடப்படும் திகதி வெளியீடு jaffna train service

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.தற்காலிக இடை நிறுத்தம்இதனால், மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான தொடருந்து...

Tuesday, December 26, 2023

யாழில் ஆட்டோச் சாரதி மயூரன் விபத்தை ஏற்படுத்திய பயத்தில் துாக்கில் தொங்கி மரணம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவத்தில் முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சந்திரசேகரம்...

யாழில் ‘பட்டா’ வாகனத்துக்குள் 3 இளைஞர்களுடன் ஆடைகள் அற்ற நிலையில் பிடிபட்ட மாணவி!!

யாழில் ‘பட்டா’ வாகனத்துக்குள் 3 இளைஞர்களுடன் ஆடைகள் அற்ற நிலையில் பிடிபட்ட மாணவி!!யாழ் அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வானகம் ஒன்றின் உள்ளே முழு நிர்வாண நிலையில் 23 வயதான தாதிப் பயிற்சி மாணவியும் 3 இளைஞர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.நேற்று அதிகாலை...

Monday, December 25, 2023

யாழ் பல்கலை மாணவி சுபீனா வைத்தியசாலையில் கொலையா? மாணவியின் சகோதரி அதிர்ச்சித் தகவல்கள்!! வீடியோ

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம்...

Sunday, December 24, 2023

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முற்பட்டவரை பாம்பு தீண்டியுள்ளது.

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட வந்தவர்களை பாம்பு தீண்டியதால், அவர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.திருடர்கள் 3 பேர் கதவை உடைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் நுழைந்துள்ளனர். (adsbygoogle...

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா உயிரிழந்தது ஏன்?

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா உயிரிழந்தது ஏன்?யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்....

Saturday, December 23, 2023

யாழில் ஒரே நேரத்தில் பலருடன் உறவு கொள்வதற்கு அடிமையான யுவதியின் கதை!!

மகளீர் தொடர்பான வலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..யாழ்ப்பாணத்தில் குடும்ப வறுமை, தோல்வியடைந்த திருமண வாழ்க்கை காரணமாக வழிதவறிய யுவதியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.மகளீர் அமைப்பொன்றின் கவனத்தயைீர்த்த இந்த விவகாரத்தையடுத்து, அந்தப் பெண் தொடர்பான...

அம்பாறையில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை: விசாரணையில் வெளியான பகீர் தகவல்(படங்கள்) | An Unknown Person Hacked To Death

அம்பாறையில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை: விசாரணையில் வெளியான பகீர் தகவல்(படங்கள்)அம்பாறை மாவட்டம் இறக்காமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (23) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக...

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல் | Sri Lanka Fuel Price From January

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!பெறுமதிசேர் வரி திருத்தங்களின் கீழ் பெட்ரோல் விலை 10% அதிகரிக்கும் என அதிபர் அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதிபர் செயலகத்தில் இன்று(23) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். (adsbygoogle...

Friday, December 22, 2023

இந்திய போலிப் பூசாரிகள் செய்வினை நீக்குவதாக கூறி கல்முனையில் கணவன், மனைவிக்கு செய்த அலங்கோலம்!!

உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவியிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கும் அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு...

வேண்டாம் முத்தம்... பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களில் கட்டியணைத்துக்கொள்ளவோ, முத்தமிட்டுக்கொள்ளவோ வேண்டாம் என பிரித்தானியர்களை மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.என்ன காரணம்?பண்டிகைக்காலங்களில் நண்பர்களையும், உறவினர்களையும் கட்டியணைத்துக்கொள்வது சகஜமான ஒரு விடயம். ஆனால், இந்த பாழாய்ப்போன நூறு நாள்...

காசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு விசா: புலம்பெயர்தல் அமைச்சர் தகவல்

காசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு கனடா தற்காலிக விசா வழங்க இருப்பதாக, கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.காசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு விசாகாசாவிலிருக்கும் சுமார் 660 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய...

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் புற்றுநோய்: எச்சரிக்கும் சுவிஸ் மருத்துவர்

முன்பெல்லாம், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது அபூர்வமாக இருந்துவந்தது. ஆனால், அது இப்போது அதிகரித்துள்ளது என்கிறார் சுவிஸ் மருத்துவத்துறை நிபுணர் ஒருவர்.இளம் வயதினரிடையே அதிகரிக்கும் புற்றுநோய்65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு புற்றுநோய் அதிகரித்துவருகிறது,...

லண்டன் ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்ட ஈரான்: அதிரவைக்கும் பின்னணி

லண்டனில் இருந்து செயல்படும் ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊடகவியலாளர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.திருமணம் என ரகசிய குறியீடுசிரியா ஆதரவு ஈரானிய உளவாளிகள் இந்த விவகாரம் தொடர்பில் ஒருவருக்கு 200,000 டொலர் வரையில் அளிக்கவும்...

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை அலுவலகம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.புதிய புலம்பெயர்தல் விதிகள்பிரித்தானியா புதிய புலம்பெயர்தல்...

மூன்றாம் காலாண்டிலும் சரிவு... பொருளாதார மந்தநிலை நோக்கி நகரும் பிரித்தானியா

வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே பிரித்தானிய பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரித்தானியா பொருளாதார மந்தநிலை நோக்கி நகர்வதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மூன்றாம்...

பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் கொலை: தாய் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் 4 வயது மகன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.4 வயது மகன் கொலைபிரித்தானியாவில் 4 வயது மகன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle...

Thursday, December 21, 2023

வீட்டுக்குள் புகுந்த பொலிசார் எனது ஆடையை கழற்றச் சொன்னார்கள்! யாழில் இளம் குடும்பப் பெண் கூறுவது என்ன?!!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று (20) நபர் ஒருவரின் வீட்டிற்குள் திடீரென உள்நுழைந்த பளை பொலிசார் வீட்டில் ஜஸ் போதை பொருள் இருப்பதாக கூறி  வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர். வீட்டில் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக வீட்டில் இருந்த பொருட்களை...

வாழைப்பழம் விற்ற பெண்ணை கட்டியணைத்தவர் கைது!

வாழைப்பழம் விற்ற பெண்ணை கட்டியணைத்தவர் கைது!வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து  கல்முனை பகுதிக்கு வந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க...

பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று மாலை பாவற்குளம்...

உக்ரைனுக்கு நிதி உதவியை அதிகரித்துள்ள சுவிட்சர்லாந்து

உக்ரைனில் வாழும் மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக, உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவியை சுவிட்சர்லாந்து அதிகரித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மீண்டும் 12 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் உதவிசுவிட்சர்லாந்து, ஏற்கனவே உக்ரைனுக்கு 13...

ஜேர்மனியில் பொலிசார் ரெய்டு... பெண்கள் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் கைது

ஜேர்மனியில் பொலிசார் நடத்திய ரெய்டு ஒன்றைத் தொடர்ந்து, பெண்ணியவாத அமைப்பொன்றைச் சேர்ந்த பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஜேர்மனியில் பொலிசார் நடத்திய ரெய்டுஜேர்மன் தலைநகர் ஜேர்மனியில், நேற்று பொலிசார் பாலஸ்தீன ஆதரவு இடதுசாரி பெண்ணியவாத அமைப்பொன்றைக் குறிவைத்து ரெய்டு...

அசாதாரண விபத்தொன்றில் கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளைஞர் பலி: ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி

கனடாவுக்கு சமீபத்தில் வந்த இந்திய இளைஞர் ஒருவர், அசாதாரண விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அசாதாரண விபத்துகனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener...

பிரித்தானியாவிற்கு புயல் எச்சரிக்கை: பள்ளிகள் மூடல், பயணங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை

பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் பியா புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.புயல் எச்சரிக்கைபிரித்தானியாவில் முழுவதும் பியா புயல் காரணமாக மஞ்சள் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் புயல் எச்சரிக்கையானது நள்ளிரவு முதல் வியாழக்கிழமை இரவு 9 மணி வரை...

Wednesday, December 20, 2023

தலைதெறிக்கும் போதைப்பழக்கம்… அரைக்காற்சட்டையில் உள்ளதா யாழ் பல்கலைக்கழக கலாச்சாரம்?

கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த 2 மாணவர்கள் போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இருவரும் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டவர்கள்.கடந்த ஒரு வருடத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின்...

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறுதி கால அவகாசம் | Last Date For Students Appearing In Al Examination

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறுதி கால அவகாசம்Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examinationகல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் டிசெம்பர்...

வெள்ளம் வேடிக்கை பார்க்கச் சென்ற செந்துாரனின் குஞ்சுமணியை பதம் பார்த்த நண்டு!! வீடியோ

வெள்ளம் வேடிக்கை பார்க்கச் சென்ற செந்துாரனின் குஞ்சுமணியை பதம் பார்த்த நண்டு!! (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Click hereவீடியோ (adsbygoogle = window.adsbygoogle || []).push({}...

கடத்தப்பட்ட பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் கண்டுபிடிப்பு United Kingdom Ecuador

கடத்தப்பட்ட பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் கண்டுபிடிப்பு United Kingdom Ecuadorகடத்தப்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபரை ஈக்வடோர் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.கொலின் ஆம்ஸ்ட்ரோங் என்ற 78 வயதான தொழிலதிபரே கடத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவராவர்.இவர்...

Tuesday, December 19, 2023

12 வயது சிறுமியுடன் பல தடவைகள் உறவு!! கூகுள் வழங்கிய தகவல்!! கொழும்பில் இளைஞன் கைது

12 வயது சிறுமியுடன் பல தடவைகள் உறவு!! கூகுள் வழங்கிய தகவல்!! கொழும்பில் இளைஞன் கைது2 வருடங்களாக 12 வயது சிறுமியை பாலி யல் வன்பு ணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுவர் ஆபா சப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம்...

Monday, December 18, 2023

கண்டியில் மாணவிகள், உயர் கல்வி படிக்கும் பெண்களுடன் உறவு கொண்டு இணையத்தில் பதிவேற்றிய இரு மாணவர்கள்!! நடந்தது என்ன?

அண்மையில் பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பாலி யல் துஷ்பி ரயோகம் செய்து, அதனை ஆபா சமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி,...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி பழங்கள் கண்டுபிடிப்பு.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இருந்து காணாமல் போன இரண்டு தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 400 மீற்றர் உயரத்தில் உள்ளதுடன் அங்கு...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job