நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, December 20, 2023

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறுதி கால அவகாசம் | Last Date For Students Appearing In Al Examination


உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறுதி கால அவகாசம்

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் டிசெம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

தவறுகள் இருந்தால்

பெயர், விண்ணப்பித்த பாடங்கள், மொழி மூலம், பிறந்த திகதி உள்ளிட்டவற்றில் தவறுகள் இருந்தால் இதன்போது திருத்திக்கொள்ள முடியும்.

https://onlineexams.gov.lk/ onlineapps/ என்ற இணையதளம் ஊடாக திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும் என ஆணையாளர் கூறியுள்ளார்.

உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job