
Tuesday, December 31, 2024
புத்தாண்டு 2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்.. முழு விவரம் இதோ !!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்.. புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டு பல்வேறு மாற்றங்களைத் தரும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் இருப்பீர்கள். அந்த வகையில், 12 ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப்...
சத்தியமூர்த்தி தொடர்பாக அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கள் உண்மை!! நீதிமன்றில் அருச்சுனா தரப்பு வாதம்!!

சத்தியமூர்த்தி தொடர்பாக அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கள் உண்மை!! நீதிமன்றில் அருச்சுனா தரப்பு வாதம்!!யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அருச்சுனா சார்பில் மன்றில்...
யாழில் ரயிலின் முன் பாய்ந்த பெண்ணால் பரபரப்பு!! படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பின் நடந்தது என்ன?

யாழில் ரயிலின் முன் பாய்ந்த பெண்ணால் பரபரப்பு!! படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பின் நடந்தது என்ன?யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
Sunday, December 29, 2024
தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக தாய்க்கு கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தையொன்று குடித்து உயிரிழந்துள்ளது.புத்தளம்-கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் 2 வயது 7 மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான...
Friday, December 27, 2024
தாயின் கள்ளக்காதலனால்13வயது கௌசல்யா பலி!! நடந்தது என்ன?

தாயின் கள்ளக்காதலனால்13வயது கௌசல்யா பலி!! நடந்தது என்ன?தாயின் கள்ளத்தொடர்பு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டதில் கத்திக்குத்துக்கு இலக்காகி...
சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது | International Warrant Couple Arrested Colombo

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைதுசர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இருவரையும், விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
Thursday, December 26, 2024
மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு | Public Consultation On Electricity Tariff Revision

மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்புமின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கணிப்புகள் இன்று முதல் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, மத்திய மாகாணத்தில் இன்றையதினம் கண்டி மாவட்ட...
திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் விமானப்படை | Foreign Made Drone Discovered By Fisherman Trinco

திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் விமானப்படைதிருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த ஆளில்லா விமானம் தொடர்பில் இலங்கை விமானப்படை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விமானப்படை ஊடகப்...
கனடாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் விதிமுறையில் அதிரடி மாற்றம் | Change In Canada Citizenship Rules

கனடாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் விதிமுறையில் அதிரடி மாற்றம்கனடா(canada) குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடா குடியுரிமை பெறுவதற்கு...
Wednesday, December 25, 2024
கிளிநொச்சியில் நடந்த விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழப்பு.. தாய், தந்தை, மகன் படுகாயம்..

கிளிநொச்சியில் நடந்த விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழப்பு.. தாய், தந்தை, மகன் படுகாயம்..கடவுளே..🙏😥 கிளிநொச்சி விபத்தில் சிக்கிய குடும்பம்..!மது போதையில் விபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தில் இருந்து கிட்டத்தட்ட 200m அப்பால் பாதையை விட்டு வெளியே நிற்கும் டிப்பர் வாகனம்.
(adsbygoogle...
Tuesday, December 24, 2024
யாழில் தையல்கடைக்காரியை படுக்கைக்கு கூப்பிட்ட பொலிஸ்காரன் நையப்புடைப்பு!!

யாழில் தையல்கடைக்காரியை படுக்கைக்கு கூப்பிட்ட பொலிஸ்காரன் நையப்புடைப்பு!!காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ்...
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதிக்கும், நடத்துனருக்கும் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இன்று (24) இரவு இந்த சம்பவம் நடந்தது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
Monday, December 23, 2024
யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு !

யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு ! இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் இன்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோண்டாவில் பகுதியில் ...
யாழில் பைக்கில் ஜி.பி.எஸ் பொருத்தி லண்டன் அங்கிளுடன் சேர்த்து மனைவியைப் பிடித்த ஐயர்!!

யாழில் பைக்கில் ஜி.பி.எஸ் பொருத்தி லண்டன் அங்கிளுடன் சேர்த்து மனைவியைப் பிடித்த ஐயர்!!யாழ் வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றின் குருக்கள் தனது மனைவியை லண்டனிலிருந்து வந்த அங்கிள் ஒருவருடன் வீடு ஒன்றில் வைத்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளார். வலிகாமம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றின்...
நோயாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்!! அருச்சுனாவைத் தொடர்ந்து வைத்திய நிபுணர் ஒருவரும் பைத்தியதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக களத்தில் குதித்தார்!!

நோயாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்!! அருச்சுனாவைத் தொடர்ந்து வைத்திய நிபுணர் ஒருவரும் பைத்தியதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக களத்தில் குதித்தார்!!தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணரான யோகராசா சிவாகரனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்…சாவகச்சேரி...
Sunday, December 22, 2024
யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல்!!

யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல்!!யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.அண்மைய சில நாட்களில்...
கிளிநொச்சி வைத்தியசாலையில் அழகான யுவதிகளை வளைக்கும் செக்குறுட்டிக்காட்டுகள்!! ஏனையவர்கள் துரத்தப்படுகின்றார்கள்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் அழகான யுவதிகளை வளைக்கும் செக்குறுட்டிக்காட்டுகள்!! ஏனையவர்கள் துரத்தப்படுகின்றார்கள்…தனபாலசுந்தரம் தமிழழகன் என்பவரது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
(adsbygoogle = window.adsbygoogle...
வவுனியாவில் காசு வாங்கி ஆண்களுடன் உறவு கொண்ட 3 பெண்கள் கைது!!

வவுனியாவில் காசு வாங்கி ஆண்களுடன் உறவு கொண்ட 3 பெண்கள் கைது!!வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிசார் இன்று (22) தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட மது ஒழிப்பு பொலிசாருக்கு...
Saturday, December 21, 2024
இன்றைய இராசிபலன்கள் (22.12.2024)

இன்றைய இராசிபலன்கள் (22.12.2024)மேஷம்இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்:...
நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ்க்காரனை மடக்கிய இளைஞர்கள்!

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ்க்காரனை மடக்கிய இளைஞர்கள்!நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
...
மட்டு’வில் அளவுக்கதிகமான துாக்க மாத்திரைகளை உட்கொண்டு 18 வயது மாணவி மரணம்!!

மட்டு’வில் அளவுக்கதிகமான துாக்க மாத்திரைகளை உட்கொண்டு 18 வயது மாணவி மரணம்!!மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18...
Friday, December 20, 2024
பெற்றோரே அவதானம்!! 14 வயது மகனால் பறி போன 30 லட்சம் ரூபா நகைகள்!! நடந்தது என்ன?

பெற்றோரே அவதானம்!! 14 வயது மகனால் பறி போன 30 லட்சம் ரூபா நகைகள்!! நடந்தது என்ன?களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த இருவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.18 வயது மற்றும்...
இறந்த மனைவியின் உடலுக்கு ஈரத்துணி கட்டி கணவனும் பிள்ளையும் போலீசாரை ஏமாற்றியது ஏன்?

இறந்த மனைவியின் உடலுக்கு ஈரத்துணி கட்டி கணவனும் பிள்ளையும் போலீசாரை ஏமாற்றியது ஏன்?இரத்தினபுரி, கஹவத்தையில் உயிரிழந்த மனைவியின் மரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கிய 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...
Thursday, December 19, 2024
துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!தனது காதலனுக்கு துரோகமிழைத்தது அம்பலமானதையடுத்து, உறவை காப்பாற்ற காதலனுக்கு வழங்கிய பணத்தை, காதல் முறிந்த பின்னர் காதலிக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என சீனாவின்,...
காதலனுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து ரயில் முன் பாய்ந்து பலியான மல்ஷானி!!

காதலனுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து ரயில் முன் பாய்ந்து பலியான மல்ஷானி!!புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle ||...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job