நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, December 3, 2024

அரியாலையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிப்பு !


அரியாலையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிப்பு !   

தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த 
சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது  .

அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து   5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய்  ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று  செவ்வாய்க்கிழமை  மாலை 4-00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

ஜீவராஜ்  ரேவதி வயது 38 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment