நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 7, 2024

வவுனியாவில் 14 வயது மாணவி சிறைக்குள் இருக்கும் முன்னாள் போராளி அரவிந்தனால் கர்ப்பமானது எப்படி?


வவுனியாவில் 14 வயது மாணவி சிறைக்குள் இருக்கும் முன்னாள் போராளி அரவிந்தனால் கர்ப்பமானது எப்படி?

வவுனியாவில் 14 வயது சிறுமி கர்ப்பம்- அரவிந்தன் மீது முறைப்பாடு

வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்து 6 மாதம் ஆன நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (07.09) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு  தலைவருமான செ.அரவிந்தன்  துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த நிலையில் இது குறித்து வெளியில் தெரியப்படுத்தக் கூடாது என குறித்த முன்னாள் போராளி மிரட்டியதாகவும், தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மாவட்ட செயலக சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியும், போராளிகள் நலன் சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான செ.அரவிந்தன்  கடந்த மார்ச் மாதத்திலிருந்து முகப்புத்தகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவேற்றியமைக்காக பயங்கரவாத தடைச் சடட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job