நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 19, 2024

ஜேர்மனியிலிருந்து வந்த 47வயது அன்ரியுடன் படுத்தெழும்பி பல லட்சம் கறந்த யாழ் பல்கலை மருத்துவபீட மாணவன்!!


ஜேர்மனியிலிருந்து வந்த 47 வயதான விவாகரத்தான பெண்ணுடன் உடலுறவு கொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்து குறித்த அன்ரியிடம் பல தடவைகள் லட்சக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ள யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.நல்லுார்ப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த பெண் 25 வருடங்களுக்கு முன் திருமணமாகி ஜேர்மன் சென்றுள்ளார்.

 இரு பிள்ளைகள் பிறந்த நிலையில் கணவரை விட்டு 10 வருடத்தி்ற்கு முன் பிரிந்து விவாகரத்து பெற்று ஜேர்மனியில் வாழ்ந்து வந்துள்ளார். குறித்த பெண்ணின் இரு பிள்ளைகளும் ஜேர்மனியில் கல்வி கற்று பொறியியல் துறையில் வேலை செய்து வருகின்றார்கள். இந் நிலையில் தனது நல்லுார் பகுதியில் உள்ள சொந்த வீட்டை திருத்துவதற்காக அடிக்கடி  யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார் குறித்த பெண். வீட்டைத் திருத்தி யாழ் மருத்துவபீட மாணவன் ஒருவனை தங்க வைத்துள்ளார். குறித்த மாணவன் அந்த வீட்டில் தங்கியிருந்த போது பெண்ணுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி வந்ததாகவும் தெரியவருகின்றது. 

அத்துடன் வலி நிவாரணமாத்திரைகளையும் குறித்த பெண்ணுக்கு கொடுத்து போதைக்கு அடிமையாக்கி பெருமளவு பணத்தை சுருட்டியுள்ளான். இந் நிலையில் குறித்த பெண்ணின் மகன் ஒருவர் ஜேர்மனிக்கு தாயை வரச்சொன்ன போதும் அங்கு செல்லாது தாயார் இருந்துள்ளார். இதனையடுத்து தனது தாயாரின் சகோதரர்களுக்கு மகன் இதனைத் தெரியப்படுத்தியுள்ளார். 
குடும்பப் பெண்ணின் உறவுகள் நல்லுாரில் உள்ள வீட்டுக்கு பல தடவைகள் சென்ற போதும் அங்கு வாடகைக்கு குடியிருந்த மருத்துவபீட மாணவன் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை எனவும் உறவுகளைப் பார்க்க அன்ரி விரும்புகின்றார் இல்லை என கூறி அனுப்பியதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பாக மூத்த மகனுக்கு உறவுகள் தெரியப்படுத்தியதால் மூத்த மகன் அண்மையில் ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார். மகனை அடையாளம் தெரியாத அளவுக்கு தாயார் போதையில் இருந்துள்ளார். இதன் பின்னர் மகனுக்கும் மருத்துவபீட மாணவனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த குடும்பப் பெண்ணின் உறவுகளும் அங்கு சென்று மருத்துவபீட மாணவனைத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் தான் அன்ரியுடன் திருமணம் செய்யாது வாழ்ந்து வருவதாக மருத்துவபீட மாணவன் கூறியதால் மகன் உட்பட உறவுகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த குடும்பப் பெண்ணிடம் ஜேர்மனி நிதிநிறுவனத்தில் இருந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை மாணவன் சுருட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போது தாயை குறித்த மாணவனிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் மகன் மற்றும் உறவுகள் முயன்று வருவதாகவும் உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job