நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 26, 2024

சுமந்திரனால் கம்பி எண்ணும் குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர்!


சுமந்திரனால் கம்பி எண்ணும் குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது பேஸ்புக்கிலேயே தன்னால் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பாக இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதனை அப்படியே தந்துள்ளோம்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும் வேறு சிலரும் உயர் நீதி மன்றத்தில் ஈ வீசா மோசடி தொடர்பில் தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில்

நீதிமன்றம் விதித்திருந்த இடைக் கால தடை உத்தரவை அமுல் படுத்த தவறியதனால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் வரை விளக்க மறியலில் வைக்குமாறு உயர் நீதி மன்றம் இன்று (25) தீர்ப்பளித்தது.

0 comments:

Post a Comment