நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 28, 2024

கள்ளக்காதலியை பார்க்க இரவு சென்ற காதலன்!! பதுங்கியிருந்து சுத்தியலால் மண்டையில் போட்டு கொலை செய்த கணவன்!! கள்ளன் என கூறி நடாத்திய நாடகம்!!


கள்ளக்காதலியை பார்க்க இரவு சென்ற காதலன்!! பதுங்கியிருந்து சுத்தியலால் மண்டையில் போட்டு கொலை செய்த கணவன்!! கள்ளன் என கூறி நடாத்திய நாடகம்!!

வாரியபொல வல்பாலுவ பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த திருடன் பிடிபட்டதாக 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் சுந்தரகம, அவுலேகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சந்தேகநபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்தவர் சந்தேகநபரின் வீட்டிற்கு வந்த போது சந்தேகநபர் வீட்டில் மறைந்திருந்து சுத்தியலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், 36 வயதுடைய சந்தேகநபர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job