நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, September 27, 2024

வைத்தியர் அர்ச்சுனாவுடன் உடலால் இணைய ஆசைப்பட்ட புலம்பெயர் அன்ரி செய்த திருவிளையாடல்!!


வைத்தியர் அர்ச்சுனாவுடன் உடலால் இணைய ஆசைப்பட்ட புலம்பெயர் அன்ரி செய்த திருவிளையாடல்!!

சைாவகச்சுரி முன்னாள் வைத்திய அதிகாரி  இராமநாதன் அர்ச்சுனா தற்போது ஒக்டோபர் 10ம் திகதிவரை 15 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி வைத்தியாசாலையின் குறைபாடுகள் மற்றும் வைத்தியர்களின் துஸ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியையும் அவரது நடவடிக்கைக்கு பெரும் ஆதரவையும் கொடுத்தது.

  இந் நிலையில் குறித்த வைத்தியருக்கு ஆதரவாக பெருமளவு மக்கள் திரண்டு எழுந்தனர். குறிப்பாக புலம்பெயர் தமிழ்க் குடும்பப் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் அர்ச்சுனாவுக்காக பண உதவியும் செய்தார்கள். அர்ச்சுனாவின் வங்கிக் கணக்கில் தற்போது பல கோடி ரூபாக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து தன்னை அகற்றியதால் ஏற்பட்ட விரக்தியால் உண்டான மன அழுத்தம் காரணமாக, தவளையும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப, நிறை வெறியில் தன்னை மறந்து பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார் அர்ச்சுனா….  

தனக்கு ஆதரவு கொடுத்து தோள் கொடுத்தவர்களைக் கூட சந்தேகப்பட்டு மது போதையில் அவர்களுக்கு எதிராகவும் தனது பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்து வந்தார். இவ்வாறான நிலையில் அவரது ஆதரவாளர்களாக இருந்த ஏராளமானவர்கள் அவரது எதிரிகளாக மாறத் தொடங்கினர்.

இது இவ்வாறு இருக்க புலம்பெயர் தமிழ்ப் பெண் ஒருவர் அர்ச்சுனாவுடன் உரையாடும் ஒலிப்பதிவுயின் சில வினாடிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  அதனை நாம் இங்கு தந்துள்ளோம்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job