Monday, April 22, 2024

பிரான்சில் சுவிஸ் வாழ் தமிழ் சிறுமியுடன் உறவு? 43 வயது தமிழ் வர்த்தகரை இழுத்துச் சென்ற பொலிஸ்!! அண்ணி பழிவாங்கினாரா?


பிரான்சில் சுவிஸ் வாழ் தமிழ் சிறுமியுடன் உறவு? 43 வயது தமிழ் வர்த்தகரை இழுத்துச் சென்ற பொலிஸ்!! அண்ணி பழிவாங்கினாரா?

பாரீ்ஸ் கிறீரைல் பகுதியில் 43 வயதான தமிழ் வர்த்தகர் பொலிசாரால் விலங்கிட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் சுவிஸ்லாந்திலிருந்து தனது வீட்டுக்கு வந்து தங்கியிருந்த 13 வயதான சிறுமியுடன் உடல் உறவு வைத்ததாக தெரிவித்தே கைது செய்யபட்டுள்ளார். சிறுமியின் தாயார் மற்றும் சிறுமி பொலிசாருக்கு கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ்லாந்திலிருந்து வர்த்தகரின் அண்ணன் மற்றும் அண்ணன் மனைவியும் அண்ணனின் 17 வயதான மகனும் அண்ணியின் சகோதரியின் 13 வயதான மகளும் குறித்த வர்த்தகரின் மகனின் 10வது பிறந்தநாளுக்காக வர்த்தகரின் வீட்டில் வந்து தங்கியுள்ளார்கள். வர்த்தகரின் அண்ணன் பிறந்தநாள் முடிவடைந்து சுவிஸ் திரும்பியுள்ளார். அண்ணியும் மகனும் அண்ணியின் பெறாமகளும் பிரான்ஸ்சில் 2 நாட்கள் தங்கியிருந்த போதே அண்ணியின் பெறாமகள் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தெரியவருகின்றது.

குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்ட பின்னர் வர்த்தகரின் மனைவி தெரிவித்த தகவலை நாம் இங்கு தந்துள்ளோம். இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வர்த்தகரின் பெற்றோரின் பெயரில் சொத்துக்கள் காணப்படுகின்றது. தனது கணவரும் அவரது தமையனுமே அவர்களின் இரு பிள்ளைகள். சில காலமாக கொழும்பில் உள்ள வீடு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காணி ஒன்றுக்காக மனைவியின் துாண்டுதலில் கணவனின் தமையன் கணவருடன் பலதடவைகள் முரண்பட்டுள்ளார். பெற்றோரிடம் தனது மனைவியுடன் சென்று தனக்கு அந்த சொத்துக்களை எழுதித் தருமாறும் கூறி சண்டையிட்டுள்ளார். அத்துடன் கணவரின் தமையன் போதைக்கு அடிமையானவர். அதனால் பெற்றோர் தமையனுக்கு சொத்துக்களை கொடுக்க மறுத்து வந்தனர். இவ்வாறான நிலையிலேயே தனது மகனின் 10வது பிறந்ததினத்தை கொண்டாடுவது என்ற போர்வையில் தாங்கள் அழைக்காமலே தங்களின் வீட்டுக்கு கணவரின் அண்ணனும் குடும்பமும் வந்து தங்கியிருந்தார்கள். இந் நிலையிலேயே தனது கணவர் கைது செய்யப்பட்டார். கணவனின் அண்ணியின் பெறாமகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தால் முதலில் தனக்கு அண்ணி தெரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் தனது வீட்டுக்கு பொலிசார் வந்து கணவரை கைது செய்த பின்னரே துஸ்பிரயோகம் தொடர்பாக தான் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அத்துடன் தனது கணவர் அவ்வாறானவர் அல்ல. காலையில் கடைக்கு சென்றால் இரவு 11 மணிக்கே வீட்டுக்கு வருபவர். அவர் தன்னுடனேயே இரவில் தங்குபவர். ஒரு போதும் கணவர் துஸ்பிரயோகம் செய்யவில்லை என தான் ஆணித்தரமாக கூறுவேன். தனது கணவரை கேவலப்படுத்தவே கணவனின் அண்ணி இவ்வாறான செயற்பாட்டை செய்தார் என்றும் விசாரணைகளின் பின்னர் கணவர் நிரபராதி என்பது தெரியவரும் என கூறினார் வர்த்தகரின் மனைவி.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job