நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 21, 2024

அநுராதபுரத்தில் பஸ் நிலையத்தில் நின்ற 14 வயதான இரு சிறுமிகளுடன் உறவு கொண்டவர்களுக்கு நடந்த கதி!!


அநுராதபுரத்தில் பஸ் நிலையத்தில் நின்ற 14 வயதான இரு சிறுமிகளுடன் உறவு கொண்டவர்களுக்கு நடந்த கதி!!

பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த இரு சிறுமிகளை ஏமாற்றி வீடொன்றிற்கு அழைத்துச் சென்ற பாலி யல் துஷ்பி ரயோகம் செய்ததாகக் கூறப்படும் காதலனும் காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளநர்.அநுராதபுரம், மிகிந்தலைலை இச்சம்பவம் இடம்பெற்றதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இரு சிறுமிகளே பாலி யல் துஷ்பி ரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் 27 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இரு சிறுமிகளும் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் பாடசாலைக்கு செல்லாமல் உடைகளை மாற்றி வேறு பிரதேசத்திற்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்காக மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்றுள்ளனர்.

இதன்போது, சிறுமிகளில் ஒருவரது காதலனான சந்தேக நபர் வான் ஒன்றில் பஸ் தரிப்பிடத்திற்கு சென்று இரு சிறுமிகளையும் ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச்

அந்த வீட்டிலிருந்தவர்கள் சிறுமிகளை வீட்டில் தங்க வைக்க அனுமதி வழங்க மறுத்ததால் , சந்தேக நபரான காதலன் சிறுமிகளை ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்த ஹோட்டலுக்குச் சென்ற காதலனின் நண்பன் சந்தேக நபரான காதலனுடன் இணைந்து இரு சிறுமிகளையும் பாலி யல் துஷ்பி ரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் காதலனும் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment