நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, August 22, 2024

வயிற்றுக்குள் மருத்துவக் கொலை செய்யப்பட்ட குழந்தை!! வவுனியா சென்ற வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன?


வயிற்றுக்குள் மருத்துவக் கொலை செய்யப்பட்ட குழந்தை!! வவுனியா சென்ற வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன?

சாவகச்சேரி முன்னாள் வைத்திய பொறுப்பதிகாரி அர்ச்சுனாவின் பேஸ்புக் பக்கத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

வணக்கம்..

எனக்கு நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது..

வவுனியாவுக்கு போன நான் திட்டமிட்ட ரீதியில் வைத்தியர் சுகுனனின் அடியாட்கள் என சொல்லப்படுகின்ற சில யூனிஃபார்ம் தரித்த மற்றும்  யாழ்ப்பாணத்துக்கு ஒத்து அல்லாத நடைமொழியில் கதைப்பவர்கள் வவுனியா பஸ்தரிப்படத்தில் என்னை மறித்தார்கள்..
அவர்களுடைய நோக்கம் என்னை வவுனியா வைத்தியசாலைக்கு செல்லாமல் தடுப்பது மட்டுமல்ல தாங்கள் சி ஐ டி என குறிப்பிட்டிருந்தார்கள்..

எந்த அடையாள அட்டையும் இருக்கவில்லை..

பின்பு நான் போலீசார்னு உதவியை நாடிய போது அவர்களுக்கு ஒரு அமைச்சரின் கோல் வந்தது..

அமைச்சர் கதைச்சவர் உங்களை விட என்பதால் விடுகிறோம் என்று சொன்னார்கள்..

காலை 2 மணி வரை அங்கே நின்றேன்..

அதன் பின்பு எனக்குத் தெரிந்த போலீசார் அவர்களுடன் தொலைபேசியில் கதைக்கு கொடுத்தேன்..

அதன் பின்பு நீதிபதி ஒருவர் கதைத்தார் எனவும் சொன்னார்கள்..

உடனடியாக அங்கிருந்து போகுமாறு கூறியதன் பின்பு நான் மீண்டும் வைத்தியசாலைக்கு செல்லாமல் வேறொரு இடத்தில் நிற்கிறேன்..

நிற்க…

வவுனியா வைத்தியசாலையில் அந்த சிறு குழந்தை கொலை செய்யப்பட்டதன் பின்னணி எங்களுக்கு என்னவென்று தெரியாது இருக்கலாம்..

ஆனால் பொது அமைப்புகள் என்ற பெயரிலோ அல்லது நல்லது செய்கிறோம் பேர்வழி என்ற பேரிலோ யாரையுமே அணுக வேண்டாம் என அந்த குடும்பத்தை சொல்லுங்கள்..

அவர்களுக்கு யாராவது ஒரு சட்டவாளர் உதவி செய்து தயவு செய்து இந்த விடயத்தை நேரடியாக நீதிமன்றத்துக்கு எடுங்கள்..

இப்போது வைத்தியசாலை நிர்வாகம் உள்ளக அறிக்கை விசாரணை செய்கின்றது என பொய்யான விடயத்தை தொடங்கும்..

நான் பார்க்காத உளளக விசாரணையா..

அதை அவர்கள் செய்யட்டும்..

இப்போது விபி சமன் பத்திரன அவர்கள் ஓடி வருவார்கள்..

எல்லா பித்தலாட்டமும் நடக்கும்..

பி எச் டி ரிக்கெட்டும் மீள எழுதப்படும்..

எந்த ஒரு ஆவணத்தையோ அல்லது அந்த குழந்தை மற்றும் தாய் சம்பந்தமான இந்த ஒரு ரிப்போர்ட்டையோ வைத்தியசாலைக்கு கொடுக்கவும் வேண்டாம் அவர்கள் ஏதாவது தந்தால் வேண்டவும் வேண்டாம்..

நீதிமன்றத்தில் அவற்றைமுற்படுத்த சொல்லுங்கள்..

நீதிமன்றத்தில் சாட்சியாக அழைக்கப்படும் இடத்து இவர்கள் எவ்வாறு பிழை விட்டு இருக்கிறார்கள் என்பதை நான் தேடிப் பிடிப்பது எனது தொழில்..

ஒரு மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேட்டராக என்னால் அவற்றை நிச்சயமாக கண்டுபிடித்து நீதிமன்றத்துக்கு சொல்ல முடியும்..

அது தவிர இந்தப் போராட்டமும் இந்த கூக்குரல்களும் எந்த பொது அமைப்பின் ஆர்ப்பாட்டம் அந்த குழந்தைக்கான நீதியை பெற்றுத்தரப் போவதில்லை..

அது நானாக இருக்கலாம் யாராக இருக்கலாம்..

உண்மையான நீதி கிடைக்க வேண்டுமெனில் நீதிமன்றத்தை மட்டுமே நாட வேண்டும்..

இழந்த சிசுவின் உடலைக் கூட நீங்கள் பொறாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன்..

இது சம்பந்தமான மருத்துவ ஆலோசனை மட்டும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது 0772249924 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் போடவும்..
உங்களுடைய மெசேஜ் உண்மையானது என நான் நம்பும் இடத்தை நான் திருப்பி அழைப்பேன்..

அந்த அம்மாவின் அல்லது தகப்பனின் படத்துடன் ஒரு மெசேஜ் போட்டால் அது நம்பிக்கையான நம்பராக இருக்கும் எனில் நான் மீண்டும் அழைப்பேன்..

உங்களுக்கான எந்த மருத்துவம் சம்பந்தமான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்..

ஒரே ஒரு கடைசியான வேண்டுகோள்..

இந்த அரசியலையும் இதற்குள்புகுத்த விடாதீர்கள்..

நீதிமன்றம் செல்வது மட்டுமே ஒரே ஒரு வழி..

மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐயா இளஞ்செழியன் அவர்களால் மட்டுமே இதற்கான நீதியை தேடி தர முடியும்..

நீதிமன்றம் அழைத்தால் மட்டும் நான் மீண்டும் வவுனியா வருவேன்..

இப்படிக்கு அன்பு தம்பி

இராமநாதன் அர்ச்சுனா

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job