நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 31, 2024

நோர்வேயிலிந்து யாழ் வந்த 55 வயது விமலேந்திரன் சிங்கள யுவதியுடன் உறவு கொண்டு வீடியோவை மனைவிக்கு அனுப்புவது ஏன்??


நோர்வேயிலிந்து யாழ் வந்த 55 வயது விமலேந்திரன் சிங்கள யுவதியுடன் உறவு கொண்டு வீடியோவை மனைவிக்கு அனுப்புவது ஏன்??

நோர்வேயில் தனது மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 55 வயதான கதிர்காமர் விமலேந்திரன், அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து, சிங்கள யுவதி ஒருவருடன் குடும்பம் நடாத்தி வருவதாகத் தெரியவருகின்றது. குறித்த யுவதியுடன் சேர்ந்து உறவு கொள்ளும் வீடியோக்களை நோர்வேயில் உள்ள தனது மனைவிக்கு வட்சப் மூலம் பல தடவைகளில் அனுப்பியுள்ளார். இதனால் கடுப்பான மனைவி நோர்வேப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விமலேந்திரன் இனிமேல் நோர்வே செல்ல முற்பட்டால் அங்கு விமான நிலையத்தில் வைத்து கைதாகலாம் எனவும் மனைவியின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சொத்துக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக விமலேந்திரனுக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. தம்பதிகளான இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. இந் நிலையில் தனது மனைவியின் சீதனக் காணி மற்றும் வீடு என்பனவற்றை மனைவியின் அண்ணனின் பெண் பிள்ளை, அக்காவின் பிள்ளை என்பவற்றுக்கு மனைவி எழுத முற்பட்ட போதே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமலேந்திரன் கடந்த வருடம் மனைவியைத் தாக்கிய குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறை வரை சென்றுள்ளார். 

அத்துடன் மனைவி இருக்கும் பகுதியிலிருந்து விலகியே வாழ வேண்டும் என்றும் அவருக்கு பொலிசாரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. நோர்வேயில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கிருந்து கடந்த வருட இறுதியில் விமலேந்திரன் இலங்கை வந்தார். மல்லாகத்திற்கு அண்மையாக கே.கே.எஸ் வீதியோரம் அமைந்துள்ள மனைவின் சீதன வீட்டிலேயே தற்போது விமலேந்திரன் வாழ்ந்து வருகின்றார். குறித்த வீட்டில் விமலேந்திரனுடன் 30 வயது மதிக்கத்தக்க சிங்கள யுவதி ஒருவரும் வசித்து வருகின்றார். இதனை அறிந்த விமலேந்திரனின் மனைவியின் உறவுகள் இது தொடர்பாக அண்மையில் பொலிசாருக்கு முறையிட்டிருந்தார்கள். அங்கு சென்று விசாரணை நடாத்திய பொலிசார் விமலேந்திரனுடன் வாழும் யுவதி மற்றும் விமலேந்திரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தாம் தலையிட முடியாது என உறவினர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது. 

இதன் பின்னரே விமலேந்திரன் குறித்த யுவதியுடன் உடலுறவு கொண்டு அதனை வீடியோவாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு தொடர்ச்சியாக அனுப்பி வருவதாக நோர்வேப் பொலிசாருக்கு மனைவி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் இலங்கையின் சைபர் கிறைம் பொலிசாருக்கும் மனைவி ஒன்லைன் மூலமாக முறைப்பாடு கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job