Wednesday, October 31, 2018
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி…பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கி தவிக்கும் மஹிந்த
இலங்கை தற்போது அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஆட்சியை கொண்டு செல்வதில் புதிய பிரதமர் பாரிய பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.சமகாலத்தில் உத்தியோகபூர்வ பிரதமர் யார் என்பது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது....
யாழில் கோர விபத்து...பல்கலை கழக மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!
யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் யாழ். பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (22) என்பவரே...
எரிபொருள் விலை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.சர்வதேச சந்தையில் எரிபொருளின்...
Tuesday, October 30, 2018
நாலா பக்கத்திலும் இருந்து கொழும்பிற்குள் படையெடுக்கும் மக்கள்
தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது.குறித்த போராட்டம் இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக அங்கிருந்து...
Sunday, October 28, 2018
ரணிலுக்கு தண்ணீரும் கொடுக்க வேண்டாம்: மைத்திரி அதிரடி உத்தரவு!
அலரி மாளிகைக்கான மின்சாரம், நீர் விநியோகத்தை துண்டிக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார் என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. நானே பிரதமர் என மஹிந்த கூறிவரும் நிலையில்,...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! மைத்திரியை எச்சரிக்கும் அமெரிக்கா
சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயற்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து...
மகிந்தவை ஆதரிக்க றிசார்ட்டிடம் பேரம் பேசிய பசில்: 200 கோடியுடன் மகிந்த பக்கம் தாவிய தமிழ் அரசியல்வாதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்வு வழங்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை 6...
அரசியல் நெருக்கடி! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை..
கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையையடுத்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நாட்டு மக்களால் என்னை ஜனாதிபதியாக தெரிவு...
சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம்
பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா .சம்பந்தன் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன்...
கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் முடிவால் கதி கலங்கும் சம்பந்தன்?
பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.தற்போதைய...
கொழும்பின் முக்கிய பகுதியில் பதற்றம்! குவிக்கப்படும் பொலிசார்..
தெமடகொட பகுதியிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கூட்டுத்தாபனத்திற்குள் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த...
ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்து ஜனாதிபதி மேற்கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் செவ்வாய் கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...
கொழும்பில் முக்கிய இடத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு!
கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெற்றோலிய கூட்டு தாபன தலைமையகத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பெற்றோலிய வள அமைச்சர்...
சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி எனப் பலராலும் கூறப்பட்டாலும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கை போன்று முட்டாள் தனமான நடவடிக்கையை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி...
ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் மற்றுமொரு நபர் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து பிரதமராகும்...
புகையிரதம் மீது விசமிகள் நடத்திய கல்வீச்சில் நபர் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
புகையிரதம் மீது விசமிகள் நடத்திய கல்விச்சின் போது படுகாயங்களுக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி 60 நாட்களின் பின்னர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...
ரணில்தான் இலங்கையின் பிரதமர்! அதிரடி அறிவிப்பு!! பெரும் குழப்பம்..
ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார்.ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது...
ரணிலுக்கு ஆபத்து? பதறும் முக்கியஸ்தர்கள்...
நாடாளுமன்றின் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதன்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் புதிய நபர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அனுகூலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என...
இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து!
இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவேண்டும் என இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரவீஸ் குமார் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.இந்தியா...
பிரதமர் விடயத்தில் விசித்திர முடிவெடுத்த பங்காளிக் கட்சிகள்: குழப்பத்தின் த.தே.கூட்டமைப்பு! யாருக்கு ஆதரவு தெரியுமா?
புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.தற்போதைய...
மைத்திரியின் அதிரடி முடிவுக்கு காரணமாக அமைந்த தொலைபேசி உரையாடல்
கடந்த 26ஆம் திகதி மாலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் சத்தியப் பிரமாணம் செய்தமை முழு நாட்டு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற...
ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் மற்றுமொரு நபர் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து பிரதமராகும்...
யாழில் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி
யாழில் மின்சாரம் தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று யாழ்.வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.இதில் 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...
மகிந்த அரசியலமைப்பு பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளாரா? சிலருக்கு சந்தேகம்
பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்றி பிரதமராக மகிந்த ராஜபக்ச சத்தியப் பிரமாணம் செய்தமையானது தமக்கு எதிராக வைக்கப்படும் அரசியலமைப்பு ரீதியான பொறி என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மகிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கு பதிலளித்துள்ள...
அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து...
உறவினர்கள் பார்க்க வருவதில்லையாம்: யாழ் சிறையில் கைதி தற்கொலை முயற்சி!
யாழ்ப்பாணம் விளக்கமறியல் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை...
பிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு!
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இன்று காலை பிரதமர் மஹிந்தவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த வடிவேல் சுரேஷ், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.மேலும், நல்லாட்சி...
இலங்கையின் அரசியல் பரபரப்பின் மத்தியில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக தேநீர் மற்றும் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, தேநீர் கோப்பையொன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் சகல ஹோட்டல்களிலும் 15 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள...
‘எனக்கு எந்த பதவியும் வேண்டாம்’: கோத்தபாய ராஜபக்ச அறிவித்தல்!
தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லையென அறிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.“எனக்கு எந்தவொரு பதவியும் வேண்டாம். பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்கும்படி பலர் கேட்டுக் கொண்டார்கள்தான். ஆனால் நான் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ளப்...
ராஜபக்ச மீண்டும் தவறு செய்யமாட்டார்: நடிகர் கமல்ஹாசன் கருத்து
இலங்கையின் பிரதமராக ஆகியுள்ள ராஜபக்ச முன்பு செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என நம்புவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.இலங்கையில் அதிரடி அரசியல் திருப்பமாக மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக பொறுப்பேற்றார்.இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இது...
ராஜபக்ச மீண்டும் தவறு செய்யமாட்டார்: நடிகர் கமல்ஹாசன் கருத்து
இலங்கையின் பிரதமராக ஆகியுள்ள ராஜபக்ச முன்பு செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என நம்புவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.இலங்கையில் அதிரடி அரசியல் திருப்பமாக மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக பொறுப்பேற்றார்.இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இது...
கொலை சதித்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார் – சம்பந்தன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிராபத்து இருந்ததாக தன்னுடன் கருத்துப் பகிர்ந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.திடீரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தமைக்கான காரணம் தொடர்பில் தான் வினவியபோதே ஜனாதிபதி குறித்த விடயத்தை குறிப்பிட்டதாக...
தமிழ்ப் பத்திரிகையாளரை அருகில் வைத்துக்கொண்டு சம்பந்தனுடன் மஹிந்த பேசியது என்ன?
இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தமது அரசுக்கு ஆதரவு நல்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று பல தடவைகள் தொலைபேசி ஊடாக கோரியிருக்கின்றார்.நேற்றுக் காலை முதலாவது தொலைபேசி அழைப்பு உரையாடல் இடம்பெற்றபோது மஹிந்தவுக்கு அருகில்...
Saturday, October 27, 2018
கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது?
1.அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிசியாக உள்ளார்... மஹிந்த மற்றும் பசிலுடன் அடிக்கடி ஆலோசனைகள் பெற்றாலும் இறுதியாக மைத்திரியே எந்தெந்த அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை நியமிப்பதென தீர்மானம் எடுப்பார்.. 2.இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்கும் பிரதமர்...
ஜனாதிபதி கொலை சதி ரணிலை கைது செய்ய நடவடிக்கையா..? பரபரப்பாகும் கொழும்பு
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம்ஒன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மற்றும் கோத்தபாயவை கொலை செய்வதற்கு...
மைத்திரியால் ரணிலுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு: பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம்!
அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியுள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக சேவையில் இருந்து மீளப்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சாதாரண பாதுகாப்பை மாத்திரமே வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.அலரி...
மைத்திரி, ரணிலை தனித்தனியாக சந்திதார் சம்பந்தன்! எதற்கு தெரியுமா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார்.அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.புதிய...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job