நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 28, 2018

மகிந்த அரசியலமைப்பு பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளாரா? சிலருக்கு சந்தேகம்


பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்றி பிரதமராக மகிந்த ராஜபக்ச சத்தியப் பிரமாணம் செய்தமையானது தமக்கு எதிராக வைக்கப்படும் அரசியலமைப்பு ரீதியான பொறி என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மகிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, 

பெரும்பான்மை பலத்தை பெற்று தருவதாக பசில் ராஜபக்ச தனக்கு உறுதி வழங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

பிரதமரை மற்றி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற விடயத்தை இறுதி வரை விரும்பாத பசில் ராஜபக்ச மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்பது கூட்டு எதிர்க்கட்சியின் குறித்த நாடாளுமன்ற குழுவின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

0 comments:

Post a Comment