நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 28, 2018

புகையிரதம் மீது விசமிகள் நடத்திய கல்வீச்சில் நபர் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!


புகையிரதம் மீது விசமிகள் நடத்திய கல்விச்சின் போது படுகாயங்களுக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி 60 நாட்களின் பின்னர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி மீது, மதவாச்சிப் பகுதியி வைத்து விசமிகள் நடத்திய கல்லெறிந்து தாக்குதலின் போது அதில் பயணித்த யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் சேர்ந்த பாலசிங்கம் சிவச்செல்வம் வயது 64 என்பவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment