நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 28, 2018

கொழும்பின் முக்கிய பகுதியில் பதற்றம்! குவிக்கப்படும் பொலிசார்..


தெமடகொட பகுதியிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கூட்டுத்தாபனத்திற்குள் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன் அவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.


குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனால் அப்பகுதியல் பதற்றமான சூழல் இருப்பதாக கூறப்படுகிறது...

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job