
Saturday, August 31, 2024
யாழில் வட்டிக்கு பெற்ற கடனைக் கட்ட முடியாமல் 2 குழந்தைகளின் தாயான கேதீசா மரணம்!!

யாழில் வட்டிக்கு பெற்ற கடனைக் கட்ட முடியாமல் 2 குழந்தைகளின் தாயான கேதீசா மரணம்!!யாழ்ப்பாணத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் அதனை மீளச் செலுத்த முடியாத கார்ணத்தால் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம்...
கிளிநொச்சி மாணவி துசானி தவறான முடிவெடுத்து பலி!!

கிளிநொச்சி மாணவி துசானி தவறான முடிவெடுத்து பலி!!கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
நோர்வேயிலிந்து யாழ் வந்த 55 வயது விமலேந்திரன் சிங்கள யுவதியுடன் உறவு கொண்டு வீடியோவை மனைவிக்கு அனுப்புவது ஏன்??

நோர்வேயிலிந்து யாழ் வந்த 55 வயது விமலேந்திரன் சிங்கள யுவதியுடன் உறவு கொண்டு வீடியோவை மனைவிக்கு அனுப்புவது ஏன்??நோர்வேயில் தனது மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 55 வயதான கதிர்காமர் விமலேந்திரன், அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து, சிங்கள யுவதி ஒருவருடன்...
Friday, August 30, 2024
விசிட் விசாவில் கனடா சென்றவர்களுக்கும் செல்லவுள்ளவர்களுக்கும் அதிர்ச்சித் தகவல் இதோ!!

விசிட் விசாவில் கனடா சென்றவர்களுக்கும் செல்லவுள்ளவர்களுக்கும் அதிர்ச்சித் தகவல் இதோ!!கனடாவுக்கு (Canada) விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான...
கனடா வந்து அகதி அடிக்கும் அனைவரும் இதை கவனம் எடுத்தே ஆகுங்கள். உங்கள் கனடா வாழ்வு நாசம்

கனடா வந்து அகதி அடிக்கும் அனைவரும் இதை கவனம் எடுத்தே ஆகுங்கள். உங்கள் கனடா வாழ்வு நாசம் ஆக்க வேலியே பயிரை மேய்கின்ற வேலை நடக்கிறது. அதனால் மிக மிக இதில் கவனமாக கடவுங்கள். அகதி கேஸ் செய்யும் அனைவரும் உங்கள் ஈமேலின் பாஸ்வேட்டை நீங்களும் வைத்திருக்கவே வேண்டும் என்பதோடு அவர்கள்...
யாழில் பரிதாபதாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம் | Jaffna Police Officer Dies From Blood Clot

யாழில் பரிதாபதாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம்யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.பதுளையை பிறப்பிடமாகவும்,...
Thursday, August 29, 2024
கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Information On Canada Visitor Visa For Foreigners

கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புகனடாவுக்கு (Canada) விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேர் விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு...
வவுனியாவில் நண்பர்களுன் சாராய விருந்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண குடும்பஸ்தர் குத்திக் கொலை!!

வவுனியாவில் நண்பர்களுன் சாராய விருந்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண குடும்பஸ்தர் குத்திக் கொலை!!வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தனது...
இரண்டு மாணவிகள் வன்கொடுமை : பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இரண்டு மாணவிகள் வன்கொடுமை : பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவுஇரண்டு பதின்ம வயது மாணவிகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கதிர்காமம் கோதமிகம மகா வித்தியாலய அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு...
யாழ் கோட்டை, பண்ணைப் பகுதிகளில் கள்ளக்காதலர்களின் அட்டகாசம்!! ஆளுநர் கடும் உத்தரவு!!

யாழ் கோட்டை, பண்ணைப் பகுதிகளில் கள்ளக்காதலர்களின் அட்டகாசம்!! ஆளுநர் கடும் உத்தரவு!! யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிசாரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில்...
Wednesday, August 28, 2024
ஜனாதிபதி தேர்தல்:மாயமான 23 வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தல்:மாயமான 23 வேட்பாளர்கள்!எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 39 வேட்பாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 23 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முப்பத்தெட்டு...
பிரான்சிலிருந்து ஜேர்மன் சென்ற தமிழ் காவாலிகள் யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!

பிரான்சிலிருந்து ஜேர்மன் சென்ற தமிழ் காவாலிகள் யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!பிரான்ஸ் பகுதியில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றில் வேலை செய்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பிரான்சிலிருந்து சென்ற சில தமிழ் காவாலிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வேலைத்தளத்தை...
அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழன் மனோ உயிரை மாய்த்தது ஏன்?

அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழன் மனோ உயிரை மாய்த்தது ஏன்?இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.
...
Tuesday, August 27, 2024
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது | A Man From Switzerland Was Found Dead In Vavuniya

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுபுதிய இணைப்புவவுனியா - கனகராயன்குளம், சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின்...
மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை | Warrnin To Peoples Bank Users

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கைமக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட கணக்குத் தகவல்களை திரட்டும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள்...
பிருத்தானியாவில் இலங்கைத் தமிழ்ப் பெண் உமா குமரன் என்ன ஆனார்?

காரணமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையிலிருந்து ஒருவர் நாடாளுமன்றிற்கு தெரிவாகி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.ஆம். அவர் தான் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன்.இவருக்கு உலக வாழ் தமிழர்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில்...
மனைவி உயிரிழந்த விரக்தி- யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!

மனைவி உயிரிழந்த விரக்தி- யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.புது வீட்டுத்திட்டம், நாவற்குழி கைதடி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.இவரது மனைவி ஒரு...
Monday, August 26, 2024
வவுனியாவில் அம்புலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர் – நடந்தது என்ன ?

வவுனியாவில் அம்புலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர் – நடந்தது என்ன ?இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவதுவவுனியா நெளுக்குளம் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் தன்னை கடத்திச் செல்வதாக உணர்ந்து காவு வண்டியில் இருந்து வைத்தியர் குதித்தமையால் பதற்றம் ஏற்பட்டு...
மூத்த மகன் ஊருக்கு வருகின்றேன்... நாமலின் தேர்தல் பிரசாரம் | Sri Lanka Presidential Election 2024

மூத்த மகன் ஊருக்கு வருகின்றேன்... நாமலின் தேர்தல் பிரசாரம்நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “அன்பான, தாய், தந்தையரே மூத்த மகன் ஊருக்கு வருகிறேன்” என்ற தொனிப்பொருளின்...
வவுனியாவில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த விமலநாதன் அடித்துக் கொல்லப்பட்டது ஏன்?

வவுனியாவில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த விமலநாதன் அடித்துக் கொல்லப்பட்டது ஏன்?சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா...
யாழில் தீ மூட்டி எரிந்த இளம் குடும்பப் பெண்!! கணவன் நையப்புடைப்பு!!

யாழில் தீ மூட்டி எரிந்த இளம் குடும்பப் பெண்!! கணவன் நையப்புடைப்பு!!யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.திருமணம் செய்து 10...
கனடாவில் இருந்து வந்த சுரேஸ் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!

கனடாவில் இருந்து வந்த சுரேஸ் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச்...
Sunday, August 25, 2024
நண்பர்களுடன் பார்ட்டிக்குச் சென்ற யுவதி இரவு மரணம்!! தாயார் கூறும் பரபரப்பு வாக்குமூலம்!!

நண்பர்களுடன் பார்ட்டிக்குச் சென்ற யுவதி இரவு மரணம்!! தாயார் கூறும் பரபரப்பு வாக்குமூலம்!!அலுவலக ஊழியர்களுடன் இரவு விருந்துக்கு சென்று வந்த 21 வயதான யுவதியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த இல.02, ஏ. வரகாபொல, அம்பேபுஸ்ஸ,...
யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதாரப் பரிசோதகர்கள் நீரில் மூழ்கி பலி!!

யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதாரப் பரிசோதகர்கள் நீரில் மூழ்கி பலி!!சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்புஅவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தேபான பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
யாழில் பஸ்களில் பிரயாணம் செய்யும் மாணவிகளுக்கு கடும் பாலியல் தொல்லை!! நடப்பது என்ன?

யாழில் பஸ்களில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு காவாலிகள் திட்டமிட்ட ரீதியில் கடும் பாலி யல் தொல்லை கொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மானிப்பாயில் உள்ள பிரபல மகளீர் பாடசாலைக்கு பஸ்களில் வரும் மாணவிகளுக்கு காவாலிகள் கடும் பாலி யல் தொல்லை...
Saturday, August 24, 2024
மன்னார் சிந்துஜாவின் சர்ச்சைக்குரிய மரணம்: கணவர் எடுத்த தவறான முடிவு | Mannar Sindhuja S Husband Committed Suicide

மன்னார் சிந்துஜாவின் சர்ச்சைக்குரிய மரணம்: கணவர் எடுத்த தவறான முடிவுMannar Sri Lanka Sri Lankan Peoplesமன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.தவறான முடிவு26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே அவரது சொந்த...
யாழில் ஆலயம் ஒன்றில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம்!

யாழில் ஆலயம் ஒன்றில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம்!யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில்...
நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் | Corrupt Thugs Run The Country Before The Election

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் கையாட்கள்...
கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் - சந்தேக நபர்கள் கைது | Tamil Boy Shot Dead In Canada Suspect Arrest

கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் - சந்தேக நபர்கள் கைதுகனடாவில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட Pickering நகரில் வசிக்கும் 28 வயதான சுலக்சன்...
சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? வெளியான நாசாவின் அறிவிப்பு

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? வெளியான நாசாவின் அறிவிப்புவிண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ்கடந்த சூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம்...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job