நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, October 8, 2018

15 பேராளிகளுக்கு நினைவுத் தூபி அமைப்பதற்கு தடை- பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தள்ளுபடி!!


வல்­வெட்­டித்­துறை,

   
       
   
  தீரு­வி­லில்  புலேந்­தி­ரன் உட்­பட 15 போரா­ளி­க­ளுக்கு நினை­வுத் தூபி அமைப்­பது தொடர்­பாக வல்­வெட்டி நகர சபைத் தவி­சா­ள­ருக்கு எதி­ராக வல்­வெட்­டித்­து­றைப் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யால் வழக்கு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

குறித்த வழக்­கில் கட்­டளை வழங்­கு­வ­தற்­காக இன்று வரை வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

வல்­வெட்­டித்­துறை, தீரு­வி­லில் இந்­திய அமை­திப் படை நிலை கொண்­டி­ருந்­த­போது உயிரை மாய்த்­துக் கொண்ட 12 போரா­ளி­கள் நினை­வாக நினை­வுத் தூபி அமைக்க வல்­வெட்­டித்­துறை நகர சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது.

அதற்கான

   
       
   
  தூபிக்கு அடிக்­கல் நடு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. அதற்கு எதி­ராக வல்­வெட்­டித்­து­றைப் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யால் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்த வழக்கு இன்று பருத்­தித்­துறை நீதி­வான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிராகரிப்புச் செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment