வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டல குழப்பநிலையானது குறைந்த
இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் நிலவும் மழையுடனான காலநிலையில் மேலும் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி , மேல் , வடமேல் , மத்திய , சப்ரகமுவ மாகாணங்கள் போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு 150 மில்லிமீற்றர் அளவில்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.






0 comments:
Post a Comment