நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 14, 2018

பிரபாகரன் நலமுடன் உள்ளார்! போராட்டம் வெடிக்கும்! பரபரப்பை ஏற்படுத்திய செய்தி


இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை தமிழர்கள் தொடர்ச்சியாக பல பிரச்சினைகனை சந்தித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இன்றைய அளவிலும் சீர் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

   
       
   
  இவ்வாறு இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்தித்து வந்தால்ல் அங்கு தமிழீழம் கோரிய போராட்டம் வெடிக்கும்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் சரியான நேரத்தில் பிரபாகரன் தலைமை ஏற்பார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

பண்ணினால் இந்த மாதி பண்ணனும் | சைற் அடிச்சுக்கிட்டே பாருங்க! என்ன அழகுடா சாமி !




0 comments:

Post a Comment